மே 27 'அங்கே அவனை ஆசீர்வதித்தார்' ஆதியாகமம் 32:29 ஏழை யாக்கோபு பயமும் திகிலுமடைந்து, தேவனிடத்தில் கெஞ்சிப் போராடப்போனான். அழுது விண்ணப்பஞ்செய்து...
மே 26 'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறியக்கடவன்' 1 கொரிந்தியர் 11:2-8 இது அவசியம்; இப்படிச் சோதித்துப் பார்த்தால்தான் நம்முடைய...
மே 25 'நான் உன்னோடு இருப்பேன்' யாத்திராகமம் 3:12 ஏகோவாவின் சமுகம் கிடைக்கிறது பெரிய கனம். அவருடைய மகிமைக்காக நாம் செய்யும்...
மே 24 'சத்துரு' லூக்கா 10:19 கிறிஸ்தவனுக்குச் சத்துருக்கள் அநேகர் உண்டு. அவர்களில் விசேஷித்தவன் ஒருவன்; அவன் இந்த உலகத்தின் தம்பிரான்;...
மே 23 இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்' பிலிப்பியர் 3:20 நம்முடைய அருமையான ரட்சகர் இப்பொழுது தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார். தமது சத்துருக்கள்...
13 பிறகு கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண்...
மே 22 'என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்' யோவான் 14:14 இன்று காலையில் இயேசு நமக்கு இந்த...
மே 21 'உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்' மல்கியா 2:15 விசுவாசியின் ஆவி பொறுமையும் அன்பும் தாழ்மையுமாய் இருக்கவேண்டும். அவன் சகலவிதமான கோபமும்,...
மே 20 'அவர் அதிகமான கிருபையை அளிக்கிறார்' யாக்கோபு 4:6 கிருபாசனத்தண்டை இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற சந்தோஷத்தைவிட அதிக சந்தோஷம் கிடைக்கிறதும்,...
மே 19 'எல்லாம் சரிதான்' இராஜாக்கள் 4:23 இது துன்பப்பட்ட விசுவாசி சொல்லுகிறது. நாமும் துன்பப்படும்போது இப்படித்தான் சொல்லவேண்டும். நம்முடைய துன்பமும்,...
மே 18 'பின்புபோய் அந்தச் சங்கதியை அறிவித்தார்கள்' மத்தேயு 14:12 ஏரோது யோவானைச் சிரச்சேதம் செய்தபோது அவனுடைய சீஷர்கள் அவனுடைய உடலையெடுத்து...
மே 17 'அவர் தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்' செப்பனியா 3:17 மனிதருடைய அன்பு மாறத்தக்கது; தேவ அன்பு மாறாதது; அது பூரண...
மே 16 'இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்' லூக்கா 6:21 பசி சுகத்துக்கு அடையாளம்; தேகபலத்துக்குத் தக்கதாய் அதை நீக்கவேண்டும். மாம்சத்துக்குரிய...
மே 15 'நாம் விசுவாசித்து நடக்கிறோம்' 2 கொரிந்தியர் 5:6 கிறிஸ்தவனுடைய பாதை அடிக்கடி வெகு காடுமுரடானது. எப்பக்கத்திலும் முள்கள் வளர்ந்திருக்கும்;...
மே 14 'அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்' மல்கியா 3:17 யார்? கர்த்தருக்குப் பயந்து அவருடைய நாமத்தை நினைக்கிறவர்கள்;...
மே 18 'கர்த்தர் என்னை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்தார்' யோசுவா 17:14 விசுவாசியே! இன்று காலமே நீயும் யோசேப்பின் மக்களோடு சேர்ந்துகொண்டு...
மே 12 'அவர்களுக்கு நீதி என்னால் உண்டாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்' ஏசாயா 54:17 கிறிஸ்தவன் அதிக காலம் பிழைத்திருந்தால் அதிகமாய்க்...
மே 11 'கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்' பிலிப்பியர் 4:4 இது வருத்தமான கட்டளை. சிலவேளைகளில் கர்த்தர் தம்முடைய முகத்தை மறைத்துக்கொள்ளுகிறார். அப்போது...
மே 10 'அவர் மனப்பூர்வமாய்ச் சஞ்சலப்படுத்துகிறதில்லை புலம்பல் 3:3 தேவன் தமக்குத் தோன்றுகிறபடி நம்மைத் தண்டியாமல் தகப்பனைப்போல ஞானமாயும் அன்பாயும் நம்மைத்...
மே 9 'அவருடைய கிருபையின் மகிமை' எபேசியர் 1:6 ஆ கிருபையின் மகிமை! அது இலவசமாயும் அபாத்திரருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய ஆசீர்வாதத்தின்...
மே 8 'கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை ரட்சிப்பார்' நீதிமொழிகள் 20:22 எந்தக் காலத்திலும் துன்பத்திலும் கர்த்தாண்டையில் போய், உன் காரியங்களை...
மே 7 இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை' ஏசாயா 44:21 இது எவ்வளவு உருக்கம் இரக்கம் அன்பு நிறைந்த வாக்கு. சிநேகிதர்...
மே 6 'இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்' 1 தெசலோனிக்கேயர் 5:17 ஜெபம் பண்ணும்போது நாம் தேவனைத் தகப்பனைப்போல எண்ணவேண்டும்; தேவையானதைக் கேட்கவேண்டும். அவர்...
மே 5 'அவர் மிகவும் வியாகுலப்பட்டார்' லூக்கா 22:44 தோழனே! இன்று காலையில் கெத்செமனேக்குப்போய் இந்த அதிசயமான காட்சியைப் பார்க்கக்கடவோம். இதோ...
மே 4 'உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன்' எரேமியா 2:22 பாவம் வியாதியைக் கொண்டுவருகிறது. விசுவாசி தேவனோடு நடந்து, உலகத்தை வெறுத்து, கர்த்தராகிய...
மே 3 உன் ஆலோசனைக்காரர் அழிந்துபோனார்களோ?' மீகா 4:9 கர்த்தருடைய ஜனங்களுக்கு ஆலோசனை வேண்டும். இயேசு அவர்கள் ஆலோசனைக்காரர் அளவற்ற ஞானமும்,...
மே 2 'கிருபையில் வளருங்கள்' 2 பேதுரு 3:18 தற்காலத் தேர்ச்சி போதுமென்றிராதே. தேவன் அதிகம் கொடுப்பார். நாமும் அவர் கொடுக்கிறதை...
மே 1 'நான் உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்' 2 கொரிந்தியர் 6:18 வேதவசனத்துக்கு ஒத்து நடக்கிறதினால் ஒருவனும் நஷ்டமடையான். அப்படிப்பட்டவனுக்கு இம்மையில் நூறு...
ஏப்ரில் 30 'நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும்' யோபு 34:32 முன்னே நாம் குருடர், இப்போது கண் திறக்கப்பட்டவர்கள்....
ஏப்ரில் 29 'நீ ஐசுவரியமுள்ளவன்' வெளிப்படுத்தின விசேஷம் 2:9 உண்மையான பரிசுத்தர் தாங்கள் எப்பொழுதும் ஏழைப் பாவிகள் என்று எண்ணுகிறார்கள். தேவபக்தரில்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible