1. ஆதாம் ஏவாள் சிருஷ்டிப்பு. ஆதி.2:7,21,22 2. நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம். ஆதி.6:7,8 அதிகாரங்கள். 3. கர்த்தர் பாபேலில் பாஷையைத் தாறுமாறாக்கினது....
1. பிலாத்து. மத்.27:24 2. பிலாத்துவின் மனைவி. மத்.27:19 3. நூற்றுக்கதிபதி. லூக்.23:47 4. பேதுரு. அப்.3:14, 1.பேது.3:18 5. ஸ்தேவான்....
1. என் பிரியமே! 1:9,15, 2:2,7,10, 4:7, 5:2, 6:4,10, 7:6 2. என் ரூபவதியே! 1:8,15, 2:10, 4:1,7, 5:9,...
1. மனந்திரும்ப அழைப்பு. மத்.9:13, மாற்.2:17, லூக்.5:32 2. ஒளியினிடத்திற்கு அழைப்பு. 1.பேது.2:9 3. சமாதானமாயிருக்கும்படி அழைப்பு. 1.கொரி.7:15 4. பரிசுத்தமுள்ளவர்களாகும்படி...
1. கடலில் வலைபோடுகிறவர்கள். மத்.4:18-20, மாற்.1:16-18 (கடலில் அலைகளும், திரைகளும், எதிர்காற்றுகளும், மகா மச்சங்களுமுண்டு) 2. வலைகளைப் பழுதுபார்ப்பவர்கள். மத்.21,22, மாற்.1:19,20...
(யாத்.33:12,17, ஏசா.51:2, ரோ.1:6, 8:30, கலா.1:6,15, எபேசி.4:1, 1.தெச.2:11, எபி.11:8, யூதா 1, 1.பேது.1:10) 1. ஆபிரகாமே, ஆபிரகாமே. ஆதி.22:11 2....
(2 பேதுரு 1:10, எபேசி.4:1, 1.கொரி.1:26) 1. பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன். மத்.9:13 2. நித்திய ஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே...
1. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே. ஏசா.45:22, அப்.4:12 2. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே. மத்.11:28,29, லூக்.21:32, சங். 55:22, 2.கொரி.5:4, எபி.12:1 3....
1. 'சீஷர்கள்' என அழைத்தார். யோ.13:35, 15:8, 19:26,27 2. 'சிநேகிதர்' என அழைத்தார். மத்.26.50, லூக்.12:4, யோ. 15:14,15 3,...
1. கொன்னை வாயு டைய ஒரு செவிடனின் காதுகளைத் திறக்க அவனைத் தனியே அழைத்தார். மாற்.7:33 (7:32-35) 2. பேதுருவையும் யாக்கோபையும்...
(மத்.23ம் அதிகாரம்) 1. மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! (23:13) 2. குருடான வழிகாட்டிகளே! (23:16,24) 3. மதிகேடரே! (23:17,19) 4. குருடரே!...
1. அவிசுவாசிகளுக்கு. மத்.8:11,12,13 2. பொல்லாங்கனின் புத்திரருக்கு. மத்.13:38-42,25 3. பொல்லாதவர்களுக்கு. மத்.13:47-50 4. கலியாண வஸ்திரமில்லாத விருந்தாளிக்கு. மத்.22:11-13 5....
1. ஆகார் சத்தமிட்டு அழுதாள். ஆதி.21:16 2. ஏசா சத்தமிட்டு அழுதான். ஆதி.27:38 3. யாக்கோபு ராகேலை முத்தம் செய்து சத்தமிட்டு...
1. தாவீதும் யோனத்தானும் முத்தம் செய்து அழுதார்கள். 1.சாமு.20:41 2. தாவீதின் மனைவிகளும் குமாரரும் சிறைப்பிடிக்கப்பட்டபோது அழுதான். 1.சாமு.30:4 3. சவுலும்...
1. உரத்த சத்தமிட்டு அழுதார்கள். நியா.2:4,5 2. உபவாசித்து அழுதல். 2.சாமு.12:22 3. மகா சத்தமிட்டு அழுதார்கள். எஸ். 3:12 4....
1. இறைச்சிக்காக அழுதார்கள். எண்.11:4, 10,18 2. துர்ச்செய்தியைக் கேட்டு அழுதார்கள். எண்.14:1 3. வேசித்தனத்தினால், கர்த்தருடைய கோபம் மூண்டபடியினால் அழுதார்கள்....
1. எகிப்தில் தானியம் வாங்க வந்த சகோதரர்களைக் கண்டு அழுதான். ஆதி.42:24 2. எகிப்தின் அரண்மனையில் சகோதரர்கள் பென்யமீனைக் கொண்டு வந்தபோது...
1. ஜெபத்தில் அழுகை - அன்னாள். 1.சாமு.1:10, ஓசி.12:4 2. மனந்திரும்பும் அழுகை - பாவியான ஸ்திரீ. லூக். 7:36-48 3....
(எரேமி.9:1,18, 14:17, புல.2:18,19, எசேக்.21:6,12, 9:4) 1. அன்னாள் அழுதாள் - சாமுவேல் பிறந்தான். 1.சாமு.1:7,20 2. ஆகார் அழுதாள் -...
1. ஆகார். ஆதி.21:16 2. ஆபிரகாம். ஆதி.23:1,2 3. யாக்கோபின் அழுகை. ஓசி.12:3,4 4. ஏசாவின் அழுகை. ஆதி.27:38, 33:4, எபி.12:16,17...
1. கர்த்தருடைய நாமம் அதிசயமானது. நியா.13:8, ஏசாயா 9:6 2 கர்த்தருடைய சாட்சி அதிசயமானது. சங்.119:29 3. கர்த்தருடைய கிரியைகள் அதிசயமானது....
(மத்.27:54, லூக்கா 23:47-48, மாற்கு 15:39) 1. ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம்...
1. ஏறக்குறைய 1600 வருட காலத்தில் பல்வேறு தேசங்களில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருந்த 40 ற்கும் மேற்பட்ட பரிசுத்தவான்கள் மூலம் எழுதப்பட்ட...
1. அக்கிரமக்காரன். 2.தெச.2:8,9 2. அந்திக் கிறிஸ்து. 1.யோவான் 2:18, 4:3 3. அவமதிக்கப்பட்டவன். தானி.11:21 4. எதிராளி. 2.தெச.2:4 5....
1. ஸ்திரீயின் வித்து. ஆதி.3:15, மத்.1:18,20, 23:5 சர்ப்பத்தின் வித்து. ஆதி.3:15 2. வானத்திலிருந்து வந்தவர். யோ.6:38,51 பாதாளத்திலிருந்து ஏறி வருபவன்....
இரயில் தனது பயணத்தை ஆரம்பித்து ஸ்ரேஷனை விட்டு நகர ஆரம்பித்தது. நான் என் சாமான்களை ஒழுங்கு செய்து வைத்துவிட்டு என் இருக்கையில்...
நாம் எல்லோருமே கனி கொடுக்க விரும்புகிறோம்! ஆனால்! அந்தோ, அநேகர் அதை மனுஷர் முன்பாகத் தந்திடவே விரும்புகின்றனர்! தியாகங்கள் செய்திடவும் விரும்புகிறோம்....
ஈசாக்கு கோத்திரப்பிதாவாகிய ஆபிரகாமின் வாக்குத்தத்தப் புத்திரன். அவனுக்கு ஏசா, யாக்கோபு என்ற இரு மக்கள் இருந்தார்கள். ஈசாக்கு ஏசாவை அதிகமாக நேசித்தான்....
ஆபிரகாம் தன் 175 ஆவது வயதில் பெயர்செபாவில் மரித்தான். அவன் குமாரனாகிய ஈசாக்கு இஸ்மவேலும் அவனை எபிரோனுக்கு எடுத்துச் சென்று மக்பேலா...
சாராளின் மரணத்திற்குப் பின் (கி.மு. 1826ல்) ஆபிரகாம் கேத்தூராளை மணந்தான். கேத்துராள் ஆபிரகாமுக்கு 6 பிள்ளைகளைப் பெற்றாள். ஆபிரகாம் தனக்கு உண்டானதெல்லாம்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible