(2 பேதுரு 1:10, எபேசி.4:1, 1.கொரி.1:26)
1. பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன். மத்.9:13
2. நித்திய ஜீவனைப் பற்றிக்கொள். அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய். 1.தீமோ.6:12
3. இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு. 1.கொரி.1:9
4. சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள். கலா.5:13
5. நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். கொலோ.3:15
6. நீங்கள் நன்மை செய்து பாடுபடும்படி அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். 1.பேது.2:20,21
7. நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரிக்கும்படி அழைக்கப் பட்டிருக்கிறீர்கள். 1.பேது.3:9,14
8. நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். எபேசி. 4:4
9. கிறிஸ்து இயேசுவுக்குள் நித்திய மகிமைக்கு அழைத்தார். 1.பேது.5:10
10. பரிசுத்தவான்களாகும்படி அழைத்தார். ரோ.1:2
11. சமாதானமாயிருக்கும்படி அழைத்தார். ரோ.1:2
12. பரிசுத்தவான்களாகும்படி அழைத்தார். 1.பேது.1:15,16
13. பரம அழைப்பினால் அழைத்தார். பிலி.3:14, எபி.3:1
14. தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்தார். 1.தெச.2:11
15. அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தார். 1.பேது.2:9, ரோ.9:24
16. ஆட்டுக்குட்டியானவரின் கலியாணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள். வெளி 19:9
(ரோ.8:28, 1.கொரி.7:17, 1.தெச.5:24, 2.பேது.1:3, எபி. 11:8)