லேவியராகமம் 23
சிறப்பான பண்டிகைகள் 23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கீழ்க்கண்ட பண்டிகைகள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த கூட்டங்கள் என்று அறிவி: ஓய்வு நாள் 3 “ஆறு நாட்கள் வேலை...
சிறப்பான பண்டிகைகள் 23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கீழ்க்கண்ட பண்டிகைகள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த கூட்டங்கள் என்று அறிவி: ஓய்வு நாள் 3 “ஆறு நாட்கள் வேலை...
https://youtu.be/tsGH1fYwzy0?si=j80xTeHqqMb1a2uS 12 வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச்...
https://youtu.be/qwdJNcEK6HY?si=ekrNQ-Moh6gIR-Xv 1 ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே!2 இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில்...
22 தேவனாகிய கர்த்தர் மோசேயிடம், 2 “ஆரோனிடமும் அவனது குமாரர்களிடமும் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் எனக்குக் கொடுக்கும் பொருட்கள் பரிசுத்தமானவையாக இருக்கும். அவை என்னுடையவை. எனவே ஆசாரியர்களாகிய நீங்கள் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது....
ஆசாரியர்களுக்கான விதிகள் 21 கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் குமாரர்களான ஆசாரியர்களிடம் பின் வருபவைகளைக் கூறு: ஒரு ஆசாரியன் மரித்த ஒருவனின் உடலைத்தொட்டு தீட்டுள்ளவனாகக் கூடாது. 2 ஆனால் மரித்தவன் அவனது நெருங்கிய...
https://youtu.be/ufK5ahlqDYk?si=xKb3zT4oIMpqWB7B
https://youtu.be/iTLIe3WgWRs?si=SimQXQoqZR_n4nMo
https://youtu.be/RCCKntauA_o?si=POd4q27mxxRVr0F5
https://youtu.be/WSaJTkO5xw8?si=Z7XZvx3dyYkr7WKh
வசனங்கள் 25 மற்றும் 26-ல் ஆதாம் முதன்முறையாகக் குறிப்பிடப்படுகிறார். ஆபேலின் கொலை மற்றும் காயீனின் மனந்திரும்பாத சுபாவத்தினால் அவரும் ஏவாளும் அடைந்த மிகுந்த துயரம் இதில் விவரிக்கப்பட்டுள்ளது....
லாமேக்கு ஒரு கொடூரமான மனநிலையைக் கொண்டவனாகவும், சிறிதும் இரக்கமின்றித் தாக்கும் ஒரு பொல்லாத மனிதனாகவும் விவரிக்கப்படுகிறான். அவனுடைய மனைவிகள் அவனைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆனால் அவனோ, தன்னைத்...
வசனங்கள் 19 முதல் 22 வரை, காயீனின் சந்ததியான லாமேக்கு இரண்டு பெண்களைத் திருமணம் செய்த பாவத்தைச் செய்திருந்தாலும், அவன் திறமையான பிள்ளைகளால் ஆசீர்வதிக்கப்பட்டான் என்று விவரிக்கப்பட்டுள்ளது....
இப்பகுதி, கடவுளால் துரத்தப்பட்ட பிறகு காயீனுக்கு நேர்ந்த கதியை விவரிக்கிறது. காயீன் தன் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு கடவுளை விட்டு விலகினான், இதனால் அவன் அமைதியற்ற நாடோடியாக அலைந்து...
தன் சகோதரன் ஆபேலைக் கொன்ற பிறகு, தன் மீது விதிக்கப்பட்ட கடுமையான தீர்ப்பைக் குறித்து காயீன் புலம்புவதை இப்பகுதி விவரிக்கிறது. கடவுளின் தயவிலிருந்து தான் நீக்கப்பட்டதாகவும், பூமியிலிருந்து...
வசனங்கள் 9 முதல் 12 வரை, முதல் கொலையாளியான காயீனுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு விவரிக்கப்பட்டுள்ளது. காயீனை ஒருவேளை தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கும் நோக்கில், தேவன் அவனிடம்...
இப்பகுதி காயீனால் ஆபேல் கொலை செய்யப்பட்டதை இரண்டு கோணங்களில் விவரிக்கிறது. முதலாவதாக, காயீனின் செயல் வெறுப்பு, பொறாமை மற்றும் வஞ்சகம் ஆகியவற்றால் விளைந்த ஒரு கடுமையான பாவமாகப்...
வசனங்கள் 6 மற்றும் 7-ல், காயீனைச் சிந்திக்கத் தூண்டுவதற்கும், மேலும் தீங்கு நேராமல் தடுப்பதற்கும், அவனுடைய கோபம் மற்றும் அதிருப்தி குறித்துக் கடவுள் அவனிடம் பேசுகிறார். காயீன்...
வசனங்கள் 3 முதல் 5 வரை, கடவுளுக்குக் காணிக்கைகளைச் செலுத்தும் காயீன் மற்றும் ஆபேலின் கதையை விவரிக்கின்றன. பயிரிடுகிறவனான காயீனும், ஆடு மேய்ப்பனான ஆபேலும் தங்கள் காணிக்கைகளை,...
ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பல பிள்ளைகள் இருந்தனர்; அவர்களில் காயீனும் ஆபேலும் மூத்த மகன்கள் ஆவர். "காயீன்" என்பதற்கு "பெறுதல்" என்று பொருள், இது அவன் பிறந்தபோது ஏவாள்...
https://youtu.be/Gr5lbN26t5g?si=JCrVQDCLLTgJ19AO
https://youtu.be/rCBcgQDQpxM?si=0uvru_NAL0j_bSJx
கலிலேயா முழுவதும் சுற்றித்திரிந்து, ஜெப ஆலயங்களில் போதித்து, தேவராஜ்யத்தின் நற்செய்தியை அறிவித்த இயேசுவின் அயராத ஊழியத்தை 23 முதல் 25 வரையிலான வசனங்கள் விவரிக்கின்றன. இந்த நற்செய்தியானது,...
இயேசு தம்முடன் ஐக்கியம் கொள்ளும்படி தனது முதல் சீடர்களை அழைத்ததை 18 முதல் 22 வரையிலான வசனங்கள் விவரிக்கின்றன. கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களை இயேசுவே விரும்பித் தெரிந்துகொண்டார்...
வசனங்கள் 12–17 யோவான் ஸ்நானகன் சிறைபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலிலேயாவில் இயேசு ஆற்றிய போதனைகளை இந்தப் பகுதி விவரிக்கிறது. யோவான் விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதற்காகவே இயேசு கலிலேயாவுக்குச்...
வசனங்கள் 1–11 இயேசு ஞானஸ்நானம் பெற்ற பிறகு, பாலைவனத்தில் அவருக்கும் பிசாசுக்கும் இடையே நடந்த மோதலை இந்தப் பகுதி விவரிக்கிறது. கடவுளின் உயர்ந்த தயவு சோதனைகளிலிருந்து பாதுகாப்பதில்லை...
விக்கிரக ஆராதனைக்கு எதிரான எச்சரிக்கை 20 கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ இவற்றையும் கூற வேண்டும். உங்கள் நாட்டில் உள்ளவர்களில் இஸ்ரவேலரில் ஒருவனோ அல்லது அந்நியரில் ஒருவனோ எவனாவது...
இஸ்ரவேல் ஜனங்கள் தேவனுக்குரியவர்கள் 19 கர்த்தர் மோசேயிடம், 2 “அனைத்து இஸ்ரவேல் ஜனங்களுக்கும் நீ கூற வேண்டியதாவது: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர். எனவே, நீங்களும் பரிசுத்தமாய் இருக்கவேண்டும்....
பாலியல் உறவுகள் தொடர்பான விதிகள் 18 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: நானே தேவனாகிய கர்த்தர் 3 எகிப்திலிருந்த உங்களை நான் கானானுக்கு வழி நடத்தினேன். அங்கு...
மிருகங்களைக் கொல்வது மற்றும் உண்பது பற்றிய விதிகள் 17 கர்த்தர் மோசேயிடம் 2 “நீ ஆரோனுடனும், அவனது குமாரர்களோடும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரிடமும் பேசி, கர்த்தர் என்ன கட்டளையிட்டுள்ளார் என்பதைக் கூறு: 3 ஒரு...
https://youtu.be/juaiQFBPftA?si=dTBAou9b7qYPvpW6 7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது.9 கர்த்தருக்குப்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible