Webmaster

Webmaster

எண்ணாகமம் 2

முகாமிற்கான முன் ஏற்பாடுகள் 2 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 2 “இஸ்ரவேல் ஜனங்கள் ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றியே, தங்கள் முகாமை அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழுவும், தங்களுக்கென்று தனியான கொடியை வைத்துக்கொள்ள...

எண்ணாகமம் 1

இஸ்ரவேலரை மோசே கணக்கிடுதல் 1 ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தர் மோசேயிடம் பேசினார். இது சீனாய் பாலைவனத்தில் நடந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டுப் புறப்பட்ட இரண்டாவது ஆண்டின் இரண்டாம்...

லேவியராகமம் 27

வாக்குத்தத்தங்கள் முக்கியமானவை 27 கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கர்த்தரிடம் ஒருவன் சிறப்பான பொருத்தனை ஒன்றைச் செய்திருக்கலாம். அவன் கர்த்தருக்கு ஒரு நபரைக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருக்கலாம். அந்த...

லேவியராகமம் 26

தேவனுக்குக் கீழ்ப்படிபவர்களுக்குரிய பலன்கள் 26 “உங்களுக்காக விக்கிரகங்களை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் நாடுகளில் சிலைகளையோ நினைவுச் சின்னங்களையோ வணங்குவதற்காக ஏற்படுத்தாதீர்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்! 2 “எனது சிறப்பான...

லேவியராகமம் 25

தேசத்திற்கு ஓய்வுக் காலம் 25 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயிடம், 2 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது; நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் சென்ற பின்னர் ஓய்வுக்கென சிறப்பான காலத்தை...

லேவியராகமம் 24

விளக்குத்தண்டும், பரிசுத்த அப்பமும் 24 கர்த்தர் மோசேயிடம், 2 “இடித்துப் பிழிந்த சுத்தமான ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளையிடு. அந்த எண்ணெய் குத்து விளக்கிற்குரியது. அது அணையாமல் தொடர்ந்து...

லேவியராகமம் 23

சிறப்பான பண்டிகைகள் 23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கீழ்க்கண்ட பண்டிகைகள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த கூட்டங்கள் என்று அறிவி: ஓய்வு நாள் 3 “ஆறு நாட்கள் வேலை...

Pulambal (Lamentations 1,12-22)

https://youtu.be/tsGH1fYwzy0?si=j80xTeHqqMb1a2uS 12 வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச்...

Pulambal (Lamentations 1,1-11)

https://youtu.be/qwdJNcEK6HY?si=ekrNQ-Moh6gIR-Xv 1 ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே!2 இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில்...

லேவியராகமம் 22

22 தேவனாகிய கர்த்தர் மோசேயிடம், 2 “ஆரோனிடமும் அவனது குமாரர்களிடமும் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் எனக்குக் கொடுக்கும் பொருட்கள் பரிசுத்தமானவையாக இருக்கும். அவை என்னுடையவை. எனவே ஆசாரியர்களாகிய நீங்கள் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது....

லேவியராகமம் 21

ஆசாரியர்களுக்கான விதிகள் 21 கர்த்தர் மோசேயிடம், “ஆரோனின் குமாரர்களான ஆசாரியர்களிடம் பின் வருபவைகளைக் கூறு: ஒரு ஆசாரியன் மரித்த ஒருவனின் உடலைத்தொட்டு தீட்டுள்ளவனாகக் கூடாது. 2 ஆனால் மரித்தவன் அவனது நெருங்கிய...

ஆதியாகமம் 4,25-26 தொகுப்பு

வசனங்கள் 25 மற்றும் 26-ல் ஆதாம் முதன்முறையாகக் குறிப்பிடப்படுகிறார். ஆபேலின் கொலை மற்றும் காயீனின் மனந்திரும்பாத சுபாவத்தினால் அவரும் ஏவாளும் அடைந்த மிகுந்த துயரம் இதில் விவரிக்கப்பட்டுள்ளது....

ஆதியாகமம் 4,23-24 தொகுப்பு

லாமேக்கு ஒரு கொடூரமான மனநிலையைக் கொண்டவனாகவும், சிறிதும் இரக்கமின்றித் தாக்கும் ஒரு பொல்லாத மனிதனாகவும் விவரிக்கப்படுகிறான். அவனுடைய மனைவிகள் அவனைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஆனால் அவனோ, தன்னைத்...

ஆதியாகமம் 4,19-22 தொகுப்பு

வசனங்கள் 19 முதல் 22 வரை, காயீனின் சந்ததியான லாமேக்கு இரண்டு பெண்களைத் திருமணம் செய்த பாவத்தைச் செய்திருந்தாலும், அவன் திறமையான பிள்ளைகளால் ஆசீர்வதிக்கப்பட்டான் என்று விவரிக்கப்பட்டுள்ளது....

ஆதியாகமம் 4,16-18 தொகுப்பு

இப்பகுதி, கடவுளால் துரத்தப்பட்ட பிறகு காயீனுக்கு நேர்ந்த கதியை விவரிக்கிறது. காயீன் தன் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு கடவுளை விட்டு விலகினான், இதனால் அவன் அமைதியற்ற நாடோடியாக அலைந்து...

ஆதியாகமம் 4,13-15 தொகுப்பு

தன் சகோதரன் ஆபேலைக் கொன்ற பிறகு, தன் மீது விதிக்கப்பட்ட கடுமையான தீர்ப்பைக் குறித்து காயீன் புலம்புவதை இப்பகுதி விவரிக்கிறது. கடவுளின் தயவிலிருந்து தான் நீக்கப்பட்டதாகவும், பூமியிலிருந்து...

ஆதியாகமம் 4,9-12 தொகுப்பு

வசனங்கள் 9 முதல் 12 வரை, முதல் கொலையாளியான காயீனுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு விவரிக்கப்பட்டுள்ளது. காயீனை ஒருவேளை தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கும் நோக்கில், தேவன் அவனிடம்...

ஆதியாகமம் 4,8 தொகுப்பு

இப்பகுதி காயீனால் ஆபேல் கொலை செய்யப்பட்டதை இரண்டு கோணங்களில் விவரிக்கிறது. முதலாவதாக, காயீனின் செயல் வெறுப்பு, பொறாமை மற்றும் வஞ்சகம் ஆகியவற்றால் விளைந்த ஒரு கடுமையான பாவமாகப்...

ஆதியாகமம் 4,6-7 தொகுப்பு 

வசனங்கள் 6 மற்றும் 7-ல், காயீனைச் சிந்திக்கத் தூண்டுவதற்கும், மேலும் தீங்கு நேராமல் தடுப்பதற்கும், அவனுடைய கோபம் மற்றும் அதிருப்தி குறித்துக் கடவுள் அவனிடம் பேசுகிறார். காயீன்...

ஆதியாகமம் 4,3-5 தொகுப்பு 

வசனங்கள் 3 முதல் 5 வரை, கடவுளுக்குக் காணிக்கைகளைச் செலுத்தும் காயீன் மற்றும் ஆபேலின் கதையை விவரிக்கின்றன. பயிரிடுகிறவனான காயீனும், ஆடு மேய்ப்பனான ஆபேலும் தங்கள் காணிக்கைகளை,...

Page 1 of 50 1 2 50
Not enough quota to unlock this post
Unlock left : 0
Are you sure want to cancel subscription?