ஆதியாகமம்

ஆதியாகமம் அதிகாரம் 1 – தொகுப்பு

1–2 கடவுள் நிரூபிக்கப்படுவதில்லை, அவர் சாட்சியமளிக்கப்படுகிறார். அவர் இருக்கிறார், மேலும் அவருடைய ஆவியின் மூலம் எல்லாவற்றையும் வெறுமையிலிருந்து உருவாக்குகிறார் - மேலும்...

ஆதியாகமம் 50

யாக்கோபின் இறுதிச் சடங்கு 50 இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டான். அவன் தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது முத்தமிட்டான். 2 பிறகு யோசேப்பு...

ஆதியாகமம் 49

யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல் 49 பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும்...

ஆதியாகமம் 48

மனாசேயையும் எப்பிராயீமையும் ஆசீர்வதித்தல் 48 கொஞ்ச காலத்திற்குப் பிறகு, யோசேப்பு தன் தந்தை உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்தான். ஆகவே அவன்...

ஆதியாகமம் 47

இஸ்ரவேல் கோசேனில் குடியேறுதல் 47 யோசேப்பு பார்வோனிடம் சென்று, “எனது தந்தையும் சகோதரர்களும் அவர்களின் குடும்பமும் வந்துள்ளது. அவர்கள் தங்கள் மிருகங்களையும், பொருட்களையும்...

ஆதியாகமம் 46

தேவன் இஸ்ரவேலுக்கு வாக்குறுதி தருதல் 46 எனவே, இஸ்ரவேல் எகிப்துக்குப் பயணம் தொடங்கினான். அவன் முதலில் பெயெர்செபாவுக்குப் போனான். அவன் அங்கே தன்...

ஆதியாகமம் 45

தான் யாரென்று யோசேப்பு சொல்கிறான் 45 யோசேப்பு அதிக நேரம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அங்கிருந்தவர்களின் முன்னால் அவன் உள்ளம் உடைந்து கண்ணீர்...

ஆதியாகமம் 44

யோசேப்பின் தந்திரமான திட்டம் 44 பிறகு யோசேப்பு வேலைக்காரர்களிடம்: “இவர்களின் பைகளில் எவ்வளவு தானியம் போட முடியுமோ அவ்வளவு போடுங்கள். அவர்களால் கொண்டுபோக...

ஆதியாகமம் 43

யாக்கோபு பென்யமீனை எகிப்துக்கு அனுப்ப சம்மதித்தல் 43 நாட்டில் பஞ்சம் மிகக் கொடியதாய் இருந்தது. 2 அவர்கள் எகிப்திலிருந்து வாங்கி வந்த தானியங்கள் எல்லாம்...

ஆதியாகமம் 42

கனவுகள் நிறைவேறுகின்றன 42 கானான் தேசத்திலும் கொடிய பஞ்சம் இருந்தது. யாக்கோபு எகிப்தில் உணவுப் பொருட்கள் இருப்பதாக அறிந்தான். எனவே அவன் தன்...

ஆதியாகமம் 41

பார்வோனின் கனவுகள் 41 இரண்டு ஆண்டுகள் கழிந்தது. பார்வோன் ஒரு கனவு கண்டான். நைல் நதியின் அருகில் நின்றுகொண்டிருப்பதாகக் கனவு கண்டான். 2 ஆற்றிலிருந்து ஏழு...

ஆதியாகமம் 40

யோசேப்பு இரண்டு கனவுகளுக்கு விளக்கம் கூறுதல் 40 பிறகு, பார்வோனுக்கு எதிராக ரொட்டி சுடுபவனும், திராட்சைரசம் கொடுப்பவனுமான இரண்டு வேலைக்காரர்கள் தவறு செய்தனர். 2 அவர்கள்...

ஆதியாகமம் 39

யோசேப்பு போத்திபாரிடம் விற்கப்படுகிறான் 39 யோசேப்பை வாங்கிய வியாபாரிகள் அவனை எகிப்தில் பார்வோனின் படைத் தலைவன் போத்திபாரிடம் விற்றார்கள். 2 ஆனால் கர்த்தர் அவனுக்கு உதவினார்....

ஆதியாகமம் 38

யூதாவும் தாமாரும் 38 அந்த நேரத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுவிட்டு ஈரா என்ற பெயருடைய மனிதனோடு இருந்தான். ஈரா அதுல்லாம் என்ற...

ஆதியாகமம் 37

கனவு காணும் யோசேப்பு 37 கானான் தேசத்திலேயே யாக்கோபு வாழ்ந்து வந்தான். இதே நாட்டில் தான் அவனது தந்தையும் வாழ்ந்திருந்தான். 2 இது யாக்கோபின் குடும்ப...

ஆதியாகமம் 36

ஏசாவின் குடும்பம் 36 இது ஏசாவின் குடும்ப வரலாறு. 2 ஏசா கானான் நாட்டுப் பெண்களை மணந்துகொண்டான். அவன் ஏத்தியனான ஏலோனின் மகளான ஆதாளையும், ஏவியனாகிய...

ஆதியாகமம் 35

பெத்தேலில் யாக்கோபு 35 தேவன் யாக்கோபிடம், “பெத்தேல் நகரத்திற்குப் போய், அங்கே வாசம் செய். தொழுதுகொள்ள எனக்கொரு பலிபீடம் கட்டு. நீ உன்...

ஆதியாகமம் 34

தீனாள் கற்பழிக்கப்படுதல் 34 யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த மகள் தீனாள். ஒரு நாள் அவள் அப்பகுதியிலுள்ள பெண்களைப் பார்ப்பதற்காகச் சென்றாள். 2 ஏமோர் அந்தப் பகுதியில்...

ஆதியாகமம் 33

யாக்கோபு தனது தைரியத்தைக் காட்டுதல் 33 யாக்கோபு, ஏசா வருவதைப் பார்த்தான். அவனோடு 400 ஆட்கள் வந்தனர். யாக்கோபு தனது குடும்பத்தை நான்கு...

ஆதியாகமம் 32

ஏசாவோடு திரும்ப சேருதல் 32 யாக்கோபும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான். வழியில் அவன் தேவ தூதர்களைக் கண்டான். 2 அவர்களைப் பார்த்ததும், “இதுவே தேவனின் முகாம்”...

ஆதியாகமம் 31

யாக்கோபு பிரிந்து செல்லுதல் 31 ஒரு நாள், லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேட்டான். அவர்கள், “நம் தந்தைக்குரிய அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான்....

ஆதியாகமம் 30

30 ராகேல், தன்னால் யாக்கோபுக்குக் குழந்தைகளைக் கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். அவளுக்கு தன் சகோதரி லேயாள் மீது பொறாமை வந்தது. அவள்...

ஆதியாகமம் 29

யாக்கோபு ராகேலைச் சந்திக்கிறான் 29 பிறகு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்கே உள்ள நாட்டுக்குப் போனான். 2 யாக்கோபு வயல்வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தான்....

ஆதியாகமம் 28

யாக்கோபு மனைவியைத் தேடுதல் 28 ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்தான். அவனுக்கு ஒரு ஆணையிட்டான். “நீ ஒரு கானானியப் பெண்ணை மனைவியாக்கக்...

ஆதியாகமம் 27

வாரிசு சிக்கல்கள் 27 ஈசாக்கு வயோதிபன் ஆனான். அவனது கண்கள் பலவீனமாகி அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தன் மூத்த...

ஆதியாகமம் 26

ஈசாக்கு அபிமெலேக்கிடம் பொய் சொல்கிறான் 26 ஒருமுறை பஞ்சம் உண்டாயிற்று. இது ஆபிரகாம் காலத்தில் ஏற்பட்டது போல் இருந்தது. எனவே ஈசாக்கு கேரார்...

ஆதியாகமம் 25

ஆபிரகாமின் குடும்பம் 25 ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள். 2 கேத்தூராள் சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவாக்...

ஆதியாகமம் 24

ஈசாக்குக்கு ஒரு மனைவி 24 ஆபிரகாம் மிகவும் வயோதிபனாக இருந்தான். அவனையும், அவன் செய்த காரியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். 2 ஆபிரகாமுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான்....

Page 1 of 2 1 2
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?