ஆதியாகமம் 16

ஆகார் எனும் வேலைக்காரப்பெண் 16 சாராய் ஆபிராமின் மனைவி. அவளுக்கும் ஆபிராமுக்கும் குழந்தை இல்லாமல் இருந்தது. சாராய்க்கு ஒரு எகிப்திய வேலைக்காரப் பெண் இருந்தாள். அவள் பெயர் ஆகார். 2 சாராய் ஆபிராமிடம், “கர்த்தர் நான் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை....

Read more
  • Trending
  • Comments
  • Latest

Latest News

ஆதியாகமம் 29

யாக்கோபு ராகேலைச் சந்திக்கிறான் 29 பிறகு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்கே உள்ள நாட்டுக்குப் போனான். 2 யாக்கோபு வயல்வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தான். அக்கிணற்றின் அருகில் மூன்று ஆட்டு...

ஆதியாகமம் 28

யாக்கோபு மனைவியைத் தேடுதல் 28 ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்தான். அவனுக்கு ஒரு ஆணையிட்டான். “நீ ஒரு கானானியப் பெண்ணை மனைவியாக்கக் கூடாது. 2 எனவே நீ இந்த இடத்தைவிட்டுப்...

Latest News

Archives
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?