(யோவான் 20:30,31, 21:25)
மரித்தோரை எழுப்பினது
1. நாயீன் ஊர் விதவையின் மகனை உயிர்ப்பித்தது. லூக்.7:11-16
2. யவீருவின் மகளை உயிர்ப்பித்தது. மத்..9:18-26, மாற்.5:22-43, லூக்.8:41-56
3. லாசருவை உயிரோடெழுப்பினது. யோ.11:32-44
பிசாசைத் துரத்தினது
4. அசுத்த ஆவியுள்ள மனிதன். மாற்.1:23-26, லூக்.4:33-37
5. பிரேத கல்லறைகளில் தங்கிவந்த இரண்டுபேர். மத்.8:28-34, மாற்.5:1-20, லூக்.8:26-36
6. கானானிய ஸ்திரீயின் மகன் சுகமானது. மத்.15:21-28, மாற்.7:24-30
7. சந்திரரோகியாய் தீயிலும் தண்ணீரிலும் விழுந்தவன். மத்.17:14-21, மாற்.9:14-29, லூக்.9:37-43
பலவித நோயாளிகளைக் குணமாக்கினது
8. இராஜாவின் மனிதரில் ஒருவனுடைய மகனை. யோ.4:46-54
9. குஷ்டரோகி ஒருவன் குணமானது. மாற்.1:40-45, லூக்.5:13-16
10. திமிர்வாதக்காரனைக் குணமாக்கினது. மத்.9:1-8, மாற்.2:3-12, லூக்.5:17-26
11. 38 வருட வியாதிக்காரன் குணமானது. யோ.5:1-16.
12. கும்பின கையையுடையவனைக் குணமாக்கினது. மாற்.3:1-5, லூக்.6:6-10
13. நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனின் திமிர்வாதம் குணமானது. மத்.8:5-13, லூக்.7:2-10
14. 12 வருஷமாக பெரும்பாடுள்ள ஸ்திரீ குணமானது. மத்.9:20-22, மாற்.8:5-13, லூக்.8:43-48
15. இரண்டு குருடரின் கண்களைத் திறந்தது. மத்.9:27-31
16. கொன்னை வாயுடைய செவிடன் குணமானது. மாற்.7:32-37
17. குருடரின் கண்கள் திறக்கப்பட்டது. மாற்.8:22-26
18. பிறவிக் குருடனின் கண்கள் திறக்கப்பட்டது. யோ.9:7.
19. 18 வருடமாக கூனியாயிருந்தவளைக் குணமாக்கினது. லூக்.13:11-17
20. நீர்க்கோவை வியாதியஸ்தன் சொஸ்தமானது. லூக்.14:1-16
21. 10 குஷ்டரோகிகள் குணமானது. லூக்.17:1-19
22. பிச்சைக்கார குருடனுக்குப் பார்வையளித்தது. லூக்.18:35-43.
23. பர்திமேயு என்ற குருடனுக்குப் பார்வையளித்தது. மாற்.10:46-52
24. பிரதான ஆசாரியனின் வேலைக்காரன் மல்குசின் காதைப் பொருத்தினது. லூக்.22:50,51
நியாயத்தீர்ப்பின் அற்புதங்கள்
25. பிசாசு பிடித்த பன்றிகள் கடலில் மூழ்கி மாண்டது. மத்.8:30-32, மாற்.5:12,13, லூக்.8:33,34
அத்திமரம் சபிக்கப்பட்டுப் பட்டுப்போனது. மத்.21:18-21, மாற்.11:12-14
விடுதலையின் அற்புதங்கள்
27. காற்றையும் கடலையும் அமர்த்தினது. மத்.8:23-37, மாற்.4:37-41, லூக்.8:22-25
28. கடலில் அமிழ்ந்துபோன பேதுருவை இரட்சித்தது. மத்.14:28-31, மாற்.6:45-52
29. போர்ச் சேவகரை விழப்பண்ணி, பின்பு தூக்கிவிட்டது. யோ.18:4-9
பலவித அற்புதங்கள்
30. தண்ணீரைத் திராட்சரசமாக்கினது. யோ.2:1-11
31. பேதுருவின் வலை கிழியத்தக்கதாக மீன் கிடைத்தது. லூக்.5:1-11
32. ஐயாயிரம் பேரைப் போஷித்தது. மத்.14:15-21, மாற்.6:35-44, லூக்.9:12-17, யோ.6:5-14
33. நாலாயிரம் பேரைப் போஷித்தது. மத்.15:32-39, மாற்.8:1-10
34. பேதுருவின் மாமியின் ஜுரம் நீங்கச் செய்தது. மத்.8:14,15, மாற்.1:29-31, லூக்.4:38, 39
35. மீனின்வாயில் வெள்ளிக்காசு. மத்.17:27
36. 153 பெரிய மீன்களைப் பிடித்தது. யோ.21:6-14
37. இயேசு கடலின் மேல் நடந்தது. மத்.14:25,26, மாற்.6:48-50, யோ.6:19
மற்றும் சில அற்புதங்கள்
1. சாஸ்திரிகளை நட்சத்திரம் வழி நடத்தினது. மத்.2:1-9
2. இயேசுவின் ஞானஸ்நானம். மத்.3:16,17, மாற்.1:9-12, லூக்.21-23
3. இயேசு தமது சீஷர்களுக்கு முன் மறுரூபமானது. மத்..17:1-14, மாற்.9:1-14, லூக்.9:28-37
4. இயேசு ஜெபித்தபோது வானத்திலிருந்து சத்தமுண்டானது. யோ.12:28-30
5. இயேசுவின் சிலுவை மரணம். மத்.27:45-53
6. இயேசுவின் உயிர்த்தெழுதல். மத்.28:2, மாற்.16:4
7. இயேசு பரலோகத்துக்கு எழுந்தருளினது. லூக்.24:50,51, அப்.1:6-12