1. கடலில் வலைபோடுகிறவர்கள்.
மத்.4:18-20, மாற்.1:16-18 (கடலில் அலைகளும், திரைகளும், எதிர்காற்றுகளும், மகா மச்சங்களுமுண்டு)
2. வலைகளைப் பழுதுபார்ப்பவர்கள்.
மத்.21,22, மாற்.1:19,20
3. வலைகளை அலசுபவர்கள்.
லூக்.5:2
4. இராமுழுவதும் பிரயாசப்பட்டவர்கள்.
லூக்.5:5
(இரவென்றும் பகலென்றும் பாராமல் இளைப்படையாமல் பிரயாசப்படுகிறவர்கள். சுறுசுறுப்பானவர்கள். நல்ல உழைப்பாளிகள், சோம்பேறிகள் அல்ல. வெளி 2:3)
5. இயேசுவின் வார்த்தையைக் கேட்டு உடனே கீழ்ப்படிகிறவர்கள்.
லூக்.5:5-7
6. ஆழத்திலே வலையைப் போடுகிறவர்கள்.
லூக்கா 5:4,6
7. தூண்டில் போடுகிறவர்கள்.
மத்.17:27
8. எல்லாவற்றையும் விட்டு அவரைப் பின்பற்றுகிறவர்கள்.
லூக்.5:11 (மத்.19:27-29, 10:37,38, மாற்.10:28-30, லூக்.18:28,29)