செப்டெம்பர் 4 'உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம்' எபேசியர் 1:13 நம்முடைய ரட்சிப்பு பாவத்தினின்றும், சாபத்தினின்றும், தேவகோபத்தினின்றும் உண்டாகும் விடுதலைதான். இது நம்மாலே...
செப்டெம்பர் 3 'என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்' பிலிப்பியர் 4:19 இப்படிப் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு நிச்சயம் சொல்லுகிறார்; நமக்கும்...
செப்டெம்பர் 2 'மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு' ரோமர் 11:20 விசுவாசிகள் தங்களைக்குறித்து சிலவேளைகளில் எண்ணவேண்டியதற்கு மேலாக எண்ணிச் சோதனையில் விழுகிறார்கள். தங்களுக்கும்,...
செப்டெம்பர் 1 'மீட்கிறவர்' ரோமர் 11:26 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கு வேண்டிய ஒத்தாசைசெய்து, அவர்களை மீட்க அபிஷேகம் பெற்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்....
ஜூன் 21 ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று?' மாற்கு 4:40 எங்கே விசுவாசம் கொஞ்சமோ, அங்கே பயங்கள் அதிகம் சீஷர்கள் கலக்கத்தால்...
ஜூன் 20 'தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்' ரோமர் 8:33 நீதிமான்களாகிறது, குற்றமற்றவனென்று விடுதலையாகிறது, நீதிமான் என்று தீர்ப்புப்பெறுகிறது. இயேசுவிலுள்ள ஒவ்வொரு விசுவாசியும்,...
ஜூன் 19 'அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்' உபாகமம் 33:3 ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்தவான்தான். தேவநோக்கத்தால் பிரித்துவைக்கப்பட்டவன், பரிசுத்த...
ஜூன் 18 'நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்' யோவான் 14:18 விசுவாசிகள் துன்பமாகிய இருட்டில் நடக்கும்போது இயேசு தங்களைக் கைவிட்டாரென்று கலங்குகிறார்கள்;...
ஜூன் 17 ‘இரட்சிப்பு கர்த்தருடையது' யோனா 2:9 பிதாவின் அன்பு, குமாரனுடைய செய்கை, பரிசுத்த ஆவியின் தொழில், இவ்வளவும் ஒன்றாய்க்கூடி ஆத்துமாவை...
ஜூன் 16 ‘ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்' யோவான் 14:2 சிநேகிதனே! இயேசு உனக்காக என்ன செய்கிறார் பார். அவர்...
ஜூன் 15 'உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக' யோவான் 14:1 நாம் கலங்கி வருத்தப்பட்டு, ஆறுதலற்றிருக்கிறது இயேசுவுக்குப் பிரியமல்ல. நீ உறுதியும், பரிசுத்தமும்,...
ஜூன் 14 'உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும்' உபாகமம் 33:25 தனக்கு நேரிடப்போகிற தின்னதென்று ஒருவனும் அறியான், தேவன் அறிவார்....
ஜூன் 13 'கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்' சகரியா 3:5 சாத்தான் யோசுவாவின்மேல் குற்றஞ்சாட்டி, அவனை எதிர்த்தபோது, அவன் அருகில் நின்றதார்?...
ஜூன் 12 'தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்' சங்கீதம் 84:11 வெளிச்சம், ஆறுதல், செழிப்பு இவைகளெல்லாம் அவரிடத்திலிருந்து வரவேண்டும். அவர் நமக்கு...
ஜூன் 11 'கர்த்தர் என் பங்கு' புலம்பல் 3:24 கிறிஸ்தவனுடைய பங்கோடு உலகத்தானுடைய ஆஸ்தியை ஒத்துப்பார்த்தால் அது எவ்வளவு அற்பமாய்த் தோன்றும்....
ஜூன் 10 'நான் அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிறேன்' வெளிப்படுத்தின விசேஷம் 22:13 இயேசு துவக்கமும், முடிவுமாயிருக்கிறார். அவர் நம்முடைய ரட்சிப்பின் பெரிய வேலையைத்...
தகனபலிகளுக்குரிய பலிபீடம் 27 கர்த்தர் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். அப்பலிபீடம் சதுர வடிவமாக இருக்கவேண்டும். 5 முழ...
ஜூன் 9 `இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக' சங்கீதம் 130:7 இந்தப் பெயர் கர்த்தருடைய ஜனங்கள் யாவருக்கும் உரியது. இது அவர்களுடைய மேன்மையை...
ஜூன் 8 'தேவன் தம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?' ரோமர் 8:31 நேசரே! நாம் இயேசுவை விசுவாசிக்கிறவர்களானால் ஏகோவாவின் லட்சணங்களெல்லாம்...
ஜூன் 7 'நீங்கள் எனக்குச் சாட்சிகளென்று கர்த்தர் சொல்லுகிறார்' ஏசாயா 43:12 கிறிஸ்துமார்க்கத்தின் சத்தியத்திற்கும், வல்லபத்திற்கும், பாக்கியத்திற்கும் நாம் சாட்சிகள். தேவனுடைய...
ஜூன் 6 'எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்' மாற்கு 7:37 இது ஜனக்கூட்டம் ரட்சகரைப்பற்றிச் சொன்ன சாட்சி. அவர் அநேக காரியங்களைச் செய்தார்;...
ஜூன் 5 ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?' அப்போஸ்தலர் 9:6 கர்த்தருடைய கிருபாசனத்தண்டையில் இந்தக் கேள்வியை நன்றாய்க் கொண்டுவரலாம். ஏனென்றால்,...
ஜூன் 4 'அவர் நம்மிடத்தில் வைத்த தயவு' எபேசியர் 2:6 தேவன் நமக்குக் காண்பிக்கிற பட்சம் எப்படிப்பட்டது? கிறிஸ்தவர்கள் நடுவில் சுவிசேஷ...
ஜூன் 3 'தம்முடைய கிருபையின் மிகவும் அதிகமான ஐசுவரியம்' எபேசியர் 2:6 ஏகோவா தம்முடைய கிருபையில் மகிமை அடைகிறார். அது அவருடைய...
ஜூன் 2 'உனக்கு நன்மை செய்வேன்' ஆதியாகமம் 32:9 இது கர்த்தர் யாக்கோபுக்குச் சொன்ன வாக்கு நம்முடைய பிதாக்களுக்குச் சொன்ன வாக்கை...
ஜூன் 1 'நம்முடைய நீதியாயிருக்கிற கர்த்தர்' எரேமியா 23:6 இயேசு ஏகோவா, தாமாயிருக்கிறவர், நித்தியர், மாறாததேவன். அவர் நம்முடைய நீதி; இதற்கென்று...
மே 31 'நீதிமான் நெருக்கத்தினின்று நீங்குவான்' நீதிமொழிகள் 12:13 கர்த்தருடைய ஜனங்கள் இயேசுவின் நீதியினாலே கிருபையைக்கொண்டு விசுவாசத்தின் மூலமாய் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். அவ்விதமாய்...
மே 30 'என் ஊற்றுகள் எல்லாம் உன்னிலிருக்கிறது' சங்கீதம் 81:7 இயேசுவே ஜீவ ஊற்று, இரட்சிப்பின் கிணறுகள் அவரிலும் அவருடைய கிரியையிலும்...
மே 29 'கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணும்படிக்கு' பிலிப்பியர் 8:9 கிறிஸ்துவுக்குள் இருக்கிறது விசுவாசத்தினாலும் அன்பினாலும் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவோ விசேஷித்த...
மே 28 'உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்' நீதிமொழிகள் 3:6 சிநேகிதரே, நாம் கர்த்தருடையவர்கள்; அவருடைய வல்லமையால் உண்டான சிருஷ்டிகள்; அவருடைய...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible