ஏசா.25:1-12 சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்து கடைசி நாட்களைக் குறித்த தரிசனத்தில் ஏசாயா தீர்க்கன் எளியவர் பெறும் விடுதலை பற்றிக் கூறுகிறார். ...
மத். 16:13-28 அடிப்படை நம்பிக்கை: மக்கள் இயேசு சாதாரண மனிதனல்ல என்று கண்டு கொண்டனர். ஆனால் தீர்க்க தரிசிகளையும்விட மேலானவர் என்றறியவில்லை....
எண்ணாகமம் 14:26-45 கர்த்தரை விசுவாசித்து, நம்பி பற்றிக் கொண்டவர்கள் உயர்த்தப்பட்டதையும், விசுவாசியாதவர்கள் தண்டிக்கப்பட்டதையும் இவ்வேத பகுதி விளக்குகிறது. விசுவாசிக்கு உன்னத பரிசு:...
கலாத்தியர் 3:1-14 பவுல், கலாத்தியருடைய கடந்த கால அனுபவங்கள் வெளிப்பிரகாரமான கிரியைகளினாலல்லாமல், இருதயத்தில் ஏற்பட்ட விசுவாசத்தினால் நிகழ்ந்தன என்பதை நினைப்பூட்டுகிறார். அவர்...
தெசலோனிக்கேயர் 5:1-11 ஆண்டவர் திரும்ப வருவார். அதற்காக இப்பொழுதே ஆயத்தமாயிரு என்பதையே இந்த அதிகாரம் முழுவதிலும் கூறப்படுகிறது. எப்படி ஆயத்தமாக இருப்பது?...
நீதி.20:1-30 விழிப்புணர்ச்சி அவசியம்: வாழ்விலே விழிப்புணர்ச்சி மிகவும் அவசியம். சொல்லிலும் செயலிலும் பரிசுத்தமும் மக்களோடு கொள்கின்ற உறவிலே அன்பும் நட்பும் இருக்குமேயானால்...
ஏசாயா 31:1-9 கர்த்தரிடத்தில் திரும்பு: நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலமாதலால் உன் வாழ்க்கையில் பாவமாகக் காணப்படும்...
எண்ணாகமம் 9:1-14 இஸ்ரவேல் மக்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடினது, அவர்களுடைய முன்னான வாழ்க்கையை நினைவு படுத்தவே. 1. இஸ்ரவேலர் பெற்ற அற்புத...
நீதி.11:1-31 வாழ்க்கையின் ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ற விளைவு உண்டு. நன்மையான கிரியைகள் நன்மைகளையே பிறப்பிக்கும். தீமைகள் தீமையான பலன்களையே தரும். ஆகவே...
சங்.85:1-13 இந்தக் காலத்தில் எங்கெங்கு நோக்கிலும் உயிர்மீட்சிக் கூட்டங்கள் நடைபெறுவதைக் காண்கிறோம். பின் வாங்கினப் போன ஆத்துமாக்கள், மறுபடியுமாகத் தேவனுக்குள் தங்கள்...
உபா.30:1-20 பல நேரங்களில் கடவுளுக்கு உகந்ததாகவோ எதிராகவோ முடிவெடுக்கத் தயங்குகிறோம். பலதருணங்களில் கடவுளின் பிள்ளைகளாக நடிக்க முயலுகிறோம். ஆனால் கடவுள் முழுமையான...
நீதிமொழிகள் 10:1-32 மனிதன் தனித்து வாழ்வதில்லை. அதிலும் கிறிஸ்துவில் ஐக்கியத்தோடு வாழ அழைக்கப்பட்ட கிறிஸ்தவன் தன் வாழ்க்கையின் மூலமாய்ப் பிறரோடு தொடர்பு...
உபா.31:1-29 பல மாற்றங்கள் வரவேற்கத்தக்கவைகள். ஆனால் சில காரியங்கள் மாறாமலே இருக்கவேண்டுவதும் அவசியமே மனிதனின் நிலையற்ற தன்மையினால் மக்கள் தலைவர்கள்...
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible