தினதியானம்

விசுவாசியும் அவிசுவாசியும்

எண்ணாகமம் 14:26-45 கர்த்தரை விசுவாசித்து, நம்பி பற்றிக் கொண்டவர்கள் உயர்த்தப்பட்டதையும், விசுவாசியாதவர்கள் தண்டிக்கப்பட்டதையும் இவ்வேத பகுதி விளக்குகிறது.  விசுவாசிக்கு உன்னத பரிசு:...

விசுவாச அனுபவம்

கலாத்தியர் 3:1-14 பவுல், கலாத்தியருடைய கடந்த கால அனுபவங்கள் வெளிப்பிரகாரமான கிரியைகளினாலல்லாமல், இருதயத்தில் ஏற்பட்ட விசுவாசத்தினால் நிகழ்ந்தன என்பதை நினைப்பூட்டுகிறார்.  அவர்...

விழித்திருந்து ஜெபம் செய்

தெசலோனிக்கேயர் 5:1-11 ஆண்டவர் திரும்ப வருவார்.  அதற்காக இப்பொழுதே ஆயத்தமாயிரு என்பதையே இந்த அதிகாரம் முழுவதிலும் கூறப்படுகிறது.  எப்படி ஆயத்தமாக இருப்பது?...

விழிப்புள்ள வாழ்க்கை

நீதி.20:1-30 விழிப்புணர்ச்சி அவசியம்: வாழ்விலே விழிப்புணர்ச்சி மிகவும் அவசியம்.  சொல்லிலும் செயலிலும் பரிசுத்தமும் மக்களோடு கொள்கின்ற உறவிலே அன்பும் நட்பும் இருக்குமேயானால்...

விடுவிக்கும் தேவன்

ஏசாயா 31:1-9 கர்த்தரிடத்தில் திரும்பு: நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலமாதலால் உன் வாழ்க்கையில் பாவமாகக் காணப்படும்...

வினைகளும் விளைவுகளும்

நீதி.11:1-31 வாழ்க்கையின் ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ற விளைவு உண்டு.  நன்மையான கிரியைகள் நன்மைகளையே பிறப்பிக்கும்.  தீமைகள் தீமையான பலன்களையே தரும்.  ஆகவே...

வழிநடத்தும் தேவநீதி

சங்.85:1-13 இந்தக் காலத்தில் எங்கெங்கு நோக்கிலும் உயிர்மீட்சிக் கூட்டங்கள் நடைபெறுவதைக் காண்கிறோம்.  பின் வாங்கினப் போன ஆத்துமாக்கள், மறுபடியுமாகத் தேவனுக்குள் தங்கள்...

வாழ்வா? சாவா?

உபா.30:1-20 பல நேரங்களில் கடவுளுக்கு உகந்ததாகவோ எதிராகவோ முடிவெடுக்கத் தயங்குகிறோம்.  பலதருணங்களில் கடவுளின் பிள்ளைகளாக நடிக்க முயலுகிறோம்.  ஆனால் கடவுள் முழுமையான...

வாழ்க்கைக்கு வழிகாட்டி

நீதிமொழிகள் 10:1-32 மனிதன் தனித்து வாழ்வதில்லை.  அதிலும் கிறிஸ்துவில் ஐக்கியத்தோடு வாழ அழைக்கப்பட்ட கிறிஸ்தவன் தன் வாழ்க்கையின் மூலமாய்ப் பிறரோடு தொடர்பு...

வார்த்தைகள் முக்கியமானவைகள்

உபா.31:1-29        பல மாற்றங்கள் வரவேற்கத்தக்கவைகள்.  ஆனால் சில காரியங்கள் மாறாமலே இருக்கவேண்டுவதும் அவசியமே மனிதனின் நிலையற்ற தன்மையினால் மக்கள் தலைவர்கள்...

Page 9 of 9 1 8 9
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?