தினதியானம்

எழும்பி ஆர்ப்பரி

கலாத்தியர்  4:12-31 தியானி: ஆபிரகாமின் இரண்டு குமாரரில் ஒருவன் அடிமையானவளிடத்தில் மாம்சத்தின்படி பிறந்தவன்.  மற்றொருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் வாக்குத்தத்ததின்படி பிறந்தவன்.  (22,23) இதன்...

எழும்பி பிரகாசி

யோசு.3:3-17   சில நேரங்களில் நாம் நின்று நம் முன்னேற்றத்தையும் நம்மையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.  குறிப்பிட்ட நேரத்தில் தொடந்து செல்ல...

எதிர்ப்பின் மத்தியில் கிறிஸ்தவன்

சங்.56 சொந்த நாட்டில் சவுலினாலும், புகலிடம் தேடிய நாட்டில் பெலிஸ்தராலும் துன்புற்ற தாவீது, செய்வதறியாது நொந்த நிலையிலும் தேவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கவோ,...

எத்தகைய மனிதன்

மத்தேயு 8:18-34 சீடத்துவம்: எங்கேயானாலும் பின்பற்றுவேன் என்று கூறும் உற்சாகம் மிகுந்தவனுக்கு சீடனின் தொல்லைகள், இன்னல்களைக் கூறுகிறார் இயேசு.  மனித குமாரன்...

ஏழையை ஆதரிக்கும் ஆண்டவர்

ஏசாயா 14:12-32 நீ வானத்தினின்று விழுந்தாய் இப்பகுதியில் நியாயத்தீர்ப்பைக் குறித்து சிந்திக்கிறோம்.  கடந்த நாட்களில் பாபிலோன் விடிவெள்ளியைப் போன்று மகிமை நிறைந்ததாய்...

என்னுடைய தேவன்

சங்.63:1-13 ஆதி திருச்சபைகளில் தினமும் வாசிக்கப்பட்ட சங்கீதம் இது.  பவுலின் நிரூபங்களில் சிறைச்சாலை நிரூபங்கள் சிறப்புடையது போல் தாவீதின் சங்கீதங்களில் வனாந்திர...

என் முழுமையும் உனக்கே

உபா. 6:1-25 மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் காரியம் தேவனுடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்ளுங்கள் என்பதே.  இது எத்தனை அவசியம் என்பதை நாம்...

என் ஊழியன் என் காவற்காரன்

ஏசா.20:1-6, 21:1-17 என் ஊழியக்காரனான ஏசாயா வஸ்திரமிழந்தான். ஏசாயா ஒரு அடையாளமாக வைக்கப்பட்டான்.  சிறைப் பிடித்தலின் அடையாளமாக வெறுங்காலுடன் வஸ்திரமிழந்தவனானான்.  அஸ்தோத்திடம்...

வல்லமை தேவனுடையது

சங். 62:1-12 கிறிஸ்தவனை தேவன் உயர்த்த, பொறாமை கொள்வோர் அநேகர், கிறிஸ்தவனின் பெலவினங்களைக் கண்டறிந்து, தவறான முறைகள், பொய்க் குற்றச்சாட்டுகள் இரண்டகம்...

வஞ்சனை

யோசுவா 9:1-27 பிற மக்களை, தேவ பிள்ளைகளையே வெவ்வேறான வழிகளில் ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறோம்.  யோசுவாவும் இஸ்ரவேலரும் கிபியோனியரால் ஏமாற்றப்பட்டனர்.  இஸ்ரவேலருக்கு...

விசுவாசியும் அவிசுவாசியும்

எண்ணாகமம் 14:26-45 கர்த்தரை விசுவாசித்து, நம்பி பற்றிக் கொண்டவர்கள் உயர்த்தப்பட்டதையும், விசுவாசியாதவர்கள் தண்டிக்கப்பட்டதையும் இவ்வேத பகுதி விளக்குகிறது.  விசுவாசிக்கு உன்னத பரிசு:...

விசுவாச அனுபவம்

கலாத்தியர் 3:1-14 பவுல், கலாத்தியருடைய கடந்த கால அனுபவங்கள் வெளிப்பிரகாரமான கிரியைகளினாலல்லாமல், இருதயத்தில் ஏற்பட்ட விசுவாசத்தினால் நிகழ்ந்தன என்பதை நினைப்பூட்டுகிறார்.  அவர்...

விழித்திருந்து ஜெபம் செய்

தெசலோனிக்கேயர் 5:1-11 ஆண்டவர் திரும்ப வருவார்.  அதற்காக இப்பொழுதே ஆயத்தமாயிரு என்பதையே இந்த அதிகாரம் முழுவதிலும் கூறப்படுகிறது.  எப்படி ஆயத்தமாக இருப்பது?...

விழிப்புள்ள வாழ்க்கை

நீதி.20:1-30 விழிப்புணர்ச்சி அவசியம்: வாழ்விலே விழிப்புணர்ச்சி மிகவும் அவசியம்.  சொல்லிலும் செயலிலும் பரிசுத்தமும் மக்களோடு கொள்கின்ற உறவிலே அன்பும் நட்பும் இருக்குமேயானால்...

விடுவிக்கும் தேவன்

ஏசாயா 31:1-9 கர்த்தரிடத்தில் திரும்பு: நாசியில் சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலமாதலால் உன் வாழ்க்கையில் பாவமாகக் காணப்படும்...

வினைகளும் விளைவுகளும்

நீதி.11:1-31 வாழ்க்கையின் ஒவ்வொரு வினைக்கும் அதற்கேற்ற விளைவு உண்டு.  நன்மையான கிரியைகள் நன்மைகளையே பிறப்பிக்கும்.  தீமைகள் தீமையான பலன்களையே தரும்.  ஆகவே...

வழிநடத்தும் தேவநீதி

சங்.85:1-13 இந்தக் காலத்தில் எங்கெங்கு நோக்கிலும் உயிர்மீட்சிக் கூட்டங்கள் நடைபெறுவதைக் காண்கிறோம்.  பின் வாங்கினப் போன ஆத்துமாக்கள், மறுபடியுமாகத் தேவனுக்குள் தங்கள்...

வாழ்வா? சாவா?

உபா.30:1-20 பல நேரங்களில் கடவுளுக்கு உகந்ததாகவோ எதிராகவோ முடிவெடுக்கத் தயங்குகிறோம்.  பலதருணங்களில் கடவுளின் பிள்ளைகளாக நடிக்க முயலுகிறோம்.  ஆனால் கடவுள் முழுமையான...

வாழ்க்கைக்கு வழிகாட்டி

நீதிமொழிகள் 10:1-32 மனிதன் தனித்து வாழ்வதில்லை.  அதிலும் கிறிஸ்துவில் ஐக்கியத்தோடு வாழ அழைக்கப்பட்ட கிறிஸ்தவன் தன் வாழ்க்கையின் மூலமாய்ப் பிறரோடு தொடர்பு...

வார்த்தைகள் முக்கியமானவைகள்

உபா.31:1-29        பல மாற்றங்கள் வரவேற்கத்தக்கவைகள்.  ஆனால் சில காரியங்கள் மாறாமலே இருக்கவேண்டுவதும் அவசியமே மனிதனின் நிலையற்ற தன்மையினால் மக்கள் தலைவர்கள்...

Page 9 of 9 1 8 9
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?