ஒபதியா 1-21 ஏசாவின் அழிவு (வ. 1-16): வ. 14ல் ஏதோமின் அழிவு நிச்சயிக்கப்பட்டதை ஒபதியாவின் மூலம் கர்த்தர் முன்னுரைத்தார். ஏதோமின்...
ரோ.12.1-8 பவுல் உண்மையான வழிபாடு, தேவையான மாறுதல் குறித்து எழுதுகிறார். பவுல் கடிதங்களை முடிக்கும் நேரத்தில் நடைமுறைக்கேற்ற அறிவுரையே தருகிறார். 'உங்கள்...
மத்.12:22-37 கடவுளின் வல்லமை: மக்கள் இயேசு தாவீதின் குமாரனோ என்று வியக்க, பரிசேயர் அவர்கள் எதிர்பார்ப்பை தகர்த்தெரிந்தார். சாத்தான் தன்னைத்தானே அழிப்பானோ?...
சங்.69:1-36 புதிய ஏற்பாட்டில் அதிகமாய் மேற்கோள் காட்டப் பட்ட சங்கீதம் இது. தவிப்பு: மிகவும் நெருக்கப்பட்ட தேவ மனிதனின் தன் தவிப்பை...
நீதி.18:1-24 தேவனுக்கேற்ற வாழ்க்கை: தேவனுக்கேற்ற வாழ்க்கை நடத்த விரும்புகிறவன் தீயோரிடத்திலே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். பிரிந்து போகிறவர்கள், மூடர், துன்மார்க்கர்,...
கலாத்தியர் 4:12-31 தியானி: ஆபிரகாமின் இரண்டு குமாரரில் ஒருவன் அடிமையானவளிடத்தில் மாம்சத்தின்படி பிறந்தவன். மற்றொருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் வாக்குத்தத்ததின்படி பிறந்தவன். (22,23) இதன்...
யோசு.3:3-17 சில நேரங்களில் நாம் நின்று நம் முன்னேற்றத்தையும் நம்மையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம். குறிப்பிட்ட நேரத்தில் தொடந்து செல்ல...
மத்.28:1-10 எழுந்தார் இறைவன், ஜெயமே, ஜெயமெனவே: வாரத்தின் முதல்நாள் கல்லறைக்கு வந்த பெண்கள் கண்ட காட்சி அவர்களை நடுங்கச் செய்தது. காவலரும்...
சங்.56 சொந்த நாட்டில் சவுலினாலும், புகலிடம் தேடிய நாட்டில் பெலிஸ்தராலும் துன்புற்ற தாவீது, செய்வதறியாது நொந்த நிலையிலும் தேவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கவோ,...
ஏசா.28:1-29 1. பெருமையின் கிரீடம்: பாவத்தின் விளைவாக வந்த எந்த அலங்காரமும் சீக்கிரத்தில் அழிந்து போய் விடும். எப்பிராயீமரைப் போன்று மதுபான...
மத்தேயு 8:18-34 சீடத்துவம்: எங்கேயானாலும் பின்பற்றுவேன் என்று கூறும் உற்சாகம் மிகுந்தவனுக்கு சீடனின் தொல்லைகள், இன்னல்களைக் கூறுகிறார் இயேசு. மனித குமாரன்...
ஏசாயா 14:12-32 நீ வானத்தினின்று விழுந்தாய் இப்பகுதியில் நியாயத்தீர்ப்பைக் குறித்து சிந்திக்கிறோம். கடந்த நாட்களில் பாபிலோன் விடிவெள்ளியைப் போன்று மகிமை நிறைந்ததாய்...
ஏசாயா 27:1-13 அப்போகிலிப்ஸ் எனக்கூறப்படும் இப்பகுதியில் உலகின் சக்திகளைக் குறிப்பிட தீர்க்கன் ஏசாயா சில பழங்கால கதைகளில் வரும் ஊரும் பிராணிகளை...
சங்.57 விண்ணப்பமும் நம்பிக்கையும்: ஆயக்காரனைப் போல் 'எனக்கு இரங்கும்" என ஜெபிக்கும் தாவீது, தனக்கு நேரிட்ட துன்பங்கள் காலம் வரும் பொழுது...
சங்.63:1-13 ஆதி திருச்சபைகளில் தினமும் வாசிக்கப்பட்ட சங்கீதம் இது. பவுலின் நிரூபங்களில் சிறைச்சாலை நிரூபங்கள் சிறப்புடையது போல் தாவீதின் சங்கீதங்களில் வனாந்திர...
மத்தேயு 26:31-46 துயருற்றும் தாழ்த்தியவர்: இயேசு தம் சீடரை எச்சரிக்கிறார். வ. 31- சகரியா 13:7 காணவும். சீடர் சிதறுவது சிறிதுகாலமே. ...
உபா. 6:1-25 மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் காரியம் தேவனுடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்ளுங்கள் என்பதே. இது எத்தனை அவசியம் என்பதை நாம்...
ஏசா.20:1-6, 21:1-17 என் ஊழியக்காரனான ஏசாயா வஸ்திரமிழந்தான். ஏசாயா ஒரு அடையாளமாக வைக்கப்பட்டான். சிறைப் பிடித்தலின் அடையாளமாக வெறுங்காலுடன் வஸ்திரமிழந்தவனானான். அஸ்தோத்திடம்...
சங். 62:1-12 கிறிஸ்தவனை தேவன் உயர்த்த, பொறாமை கொள்வோர் அநேகர், கிறிஸ்தவனின் பெலவினங்களைக் கண்டறிந்து, தவறான முறைகள், பொய்க் குற்றச்சாட்டுகள் இரண்டகம்...
யோசுவா 9:1-27 பிற மக்களை, தேவ பிள்ளைகளையே வெவ்வேறான வழிகளில் ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறோம். யோசுவாவும் இஸ்ரவேலரும் கிபியோனியரால் ஏமாற்றப்பட்டனர். இஸ்ரவேலருக்கு...
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2024 Tamil Bible