தினதியானம்

இரட்டையர்

ஒபதியா 1-21 ஏசாவின் அழிவு (வ. 1-16): வ. 14ல் ஏதோமின் அழிவு நிச்சயிக்கப்பட்டதை ஒபதியாவின் மூலம் கர்த்தர் முன்னுரைத்தார்.  ஏதோமின்...

எல்லோருக்கும் எல்லாம்

ரோ.12.1-8 பவுல் உண்மையான வழிபாடு, தேவையான மாறுதல் குறித்து எழுதுகிறார்.  பவுல் கடிதங்களை முடிக்கும் நேரத்தில் நடைமுறைக்கேற்ற அறிவுரையே தருகிறார்.  'உங்கள்...

எவரின் வல்லமை ?

மத்.12:22-37 கடவுளின் வல்லமை: மக்கள் இயேசு தாவீதின் குமாரனோ என்று வியக்க, பரிசேயர் அவர்கள் எதிர்பார்ப்பை தகர்த்தெரிந்தார்.  சாத்தான் தன்னைத்தானே அழிப்பானோ?...

எச்சரிக்கையுள்ள வாழ்வு

நீதி.18:1-24   தேவனுக்கேற்ற வாழ்க்கை: தேவனுக்கேற்ற வாழ்க்கை நடத்த விரும்புகிறவன் தீயோரிடத்திலே எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.  பிரிந்து போகிறவர்கள், மூடர், துன்மார்க்கர்,...

எழும்பி ஆர்ப்பரி

கலாத்தியர்  4:12-31 தியானி: ஆபிரகாமின் இரண்டு குமாரரில் ஒருவன் அடிமையானவளிடத்தில் மாம்சத்தின்படி பிறந்தவன்.  மற்றொருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் வாக்குத்தத்ததின்படி பிறந்தவன்.  (22,23) இதன்...

எழும்பி பிரகாசி

யோசு.3:3-17   சில நேரங்களில் நாம் நின்று நம் முன்னேற்றத்தையும் நம்மையும் ஆராய்ந்து பார்ப்பது அவசியம்.  குறிப்பிட்ட நேரத்தில் தொடந்து செல்ல...

எழுப்பப்பட்டோர்

மத்.28:1-10 எழுந்தார் இறைவன், ஜெயமே, ஜெயமெனவே: வாரத்தின் முதல்நாள் கல்லறைக்கு வந்த பெண்கள் கண்ட காட்சி அவர்களை நடுங்கச் செய்தது.  காவலரும்...

எதிர்ப்பின் மத்தியில் கிறிஸ்தவன்

சங்.56 சொந்த நாட்டில் சவுலினாலும், புகலிடம் தேடிய நாட்டில் பெலிஸ்தராலும் துன்புற்ற தாவீது, செய்வதறியாது நொந்த நிலையிலும் தேவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கவோ,...

எத்தகைய மனிதன்

மத்தேயு 8:18-34 சீடத்துவம்: எங்கேயானாலும் பின்பற்றுவேன் என்று கூறும் உற்சாகம் மிகுந்தவனுக்கு சீடனின் தொல்லைகள், இன்னல்களைக் கூறுகிறார் இயேசு.  மனித குமாரன்...

ஏழையை ஆதரிக்கும் ஆண்டவர்

ஏசாயா 14:12-32 நீ வானத்தினின்று விழுந்தாய் இப்பகுதியில் நியாயத்தீர்ப்பைக் குறித்து சிந்திக்கிறோம்.  கடந்த நாட்களில் பாபிலோன் விடிவெள்ளியைப் போன்று மகிமை நிறைந்ததாய்...

என்னுடைய தேவன்

சங்.63:1-13 ஆதி திருச்சபைகளில் தினமும் வாசிக்கப்பட்ட சங்கீதம் இது.  பவுலின் நிரூபங்களில் சிறைச்சாலை நிரூபங்கள் சிறப்புடையது போல் தாவீதின் சங்கீதங்களில் வனாந்திர...

என் முழுமையும் உனக்கே

உபா. 6:1-25 மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் காரியம் தேவனுடைய கட்டளைகளையும் கற்பனைகளையும் கைக்கொள்ளுங்கள் என்பதே.  இது எத்தனை அவசியம் என்பதை நாம்...

என் ஊழியன் என் காவற்காரன்

ஏசா.20:1-6, 21:1-17 என் ஊழியக்காரனான ஏசாயா வஸ்திரமிழந்தான். ஏசாயா ஒரு அடையாளமாக வைக்கப்பட்டான்.  சிறைப் பிடித்தலின் அடையாளமாக வெறுங்காலுடன் வஸ்திரமிழந்தவனானான்.  அஸ்தோத்திடம்...

வல்லமை தேவனுடையது

சங். 62:1-12 கிறிஸ்தவனை தேவன் உயர்த்த, பொறாமை கொள்வோர் அநேகர், கிறிஸ்தவனின் பெலவினங்களைக் கண்டறிந்து, தவறான முறைகள், பொய்க் குற்றச்சாட்டுகள் இரண்டகம்...

வஞ்சனை

யோசுவா 9:1-27 பிற மக்களை, தேவ பிள்ளைகளையே வெவ்வேறான வழிகளில் ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறோம்.  யோசுவாவும் இஸ்ரவேலரும் கிபியோனியரால் ஏமாற்றப்பட்டனர்.  இஸ்ரவேலருக்கு...

Page 8 of 9 1 7 8 9
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?