பெப்ரவரி 5 தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2) தேவன் செய்ய நினைத்தது...
பெப்ரவரி 4 இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். (சங்.73:15) இப்பாடலாசிரியரின் கரடுமுரடான வாழ்க்கைப்...
பெப்ரவரி 3 வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்@ சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய...
பெப்ரவரி 2 இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே...
பெப்ரவரி 1 கிறிஸ்துவின் மகிமையான சுவிஷேத்தின் ஒளி (2.கொரி.4:4) அருட்செய்தி கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தி என்பதை நாம் ஒருக்காலும் மறக்கலாகாது. மரத்தினில்...
ஜனவரி 31 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் (மத்.7:1) வேதத்தில் மற்ற பகுதிகளைக் கறித்து அறிவற்ற பலர், இந்த...
ஜனவரி 30 இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத்.10:8) உலகப்புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஃபிரிட்ஸ் கிரைஸ்ஸர், எனது உடல் கூறுகளில் இசை...
ஜனவரி 29 ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்திற்குப் பிரியமாயிருந்தது (மத்.11:26) பெரும்பாலும் ஒவ்வொருவருடைய வாழ்விலும், அவர்கள் தெரிந்தெடுக்காதவை சில...
ஜனவரி 28 விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசா.28:16) ஒலியைக்காட்டிலும் செய்தித்தொடர்பு விரைந்து செல்லும் நாட்களில் நாம் வாழ்கின்றோம். "அவசரம்" என்னும் சொல், தற்காலச்...
ஜனவரி 27 காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் (எபேசி.5:16) இப் புவிவாழ் மக்கள் வேலைசெய்வதற்கு மனமடிவு கொண்டிருக்கும் இந்நாட்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் கடந்துசெல்லும் காலத்தை...
ஜனவரி 26 பிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான் 4:11) கட்டுக்கடங்காததும், முன்னரே...
ஜனவரி 25 தேவன் அன்பாகவே இருக்கிறார் (1.யோ.4:8) இப்புவிக்குக் கிறிஸ்து வருகைபுரிந்தபோது, கிரேக்கமொழியில் "அன்பு" என்னும் பொருளடைய புதியசொல்லொன்று பிறந்தது. அதுவே"அகாபே"...
ஜனவரி 24 நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம் (பிலி.4:6) பற்பல காரணங்களால் மனிதன் கவலைப்படுகிறான். புற்றுநோய், இருதயக்கோளாறு மற்றும் பல நோய்கள் தங்களைத்...
ஜனவரி 23 நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே (எரேமி.45:5) கனம் பொருந்திய மனிதன் என்று பெயர்பெற வேண்டும், பத்திரிகைகளிலும்...
ஜனவரி 22 அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை. (எண்.23:21) எல்லாவற்றையும் காண்கிற தேவன் தம்முடைய...
ஜனவரி 21 கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. (1.சாமு.16:14) பொல்லாங்கான செயல்களைத் தேவன்...
ஜனவரி 20 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை (எபி.10:17) கிறிஸ்துவின் குருதியால் மூடப்பட்ட பாவங்களை, மறக்கிற இயல்பு...
ஜனவரி 19 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும்...
ஜனவரி 18 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே....
ஜனவரி 17 மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசி.6:8) அடிமைகளுக்கு பவுல் கொடுத்துள்ள அறிவுரைகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடிமைகள்...
ஜனவரி 16 இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: (யோனா 3:1) நம்பிக்கையையும், வாக்குறுதியையும் ஏந்தியவாறு, ஒளிவீசும் நற்செய்தியைக் காண்கிறோம்....
ஜனவரி 15 சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலா.5:13). தேவனுடைய பிள்ளை...
ஜனவரி 14 எல்லாம் உங்களுடையதே (1.கொரி.3:21-23) பரிசுத்தவான்களுக்குரிய குணநலன்கள் அற்ற கொரிந்து பட்டணத்து விசுவாசிகள், அந்நாட்களில் சபையின் தலைவர்களாயிருந்த மனிதர்களின் பெயரில்...
ஜனவரி 13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலி.4:13) இத்தகைய வசனத்தின் உண்மையான பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பது...
ஜனவரி 12 உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? (1.கொரி.4:7) நம்மைச் சரியான அளவு அளவுள்ளவர்களாகக் கருதச்செய்யும் நல்லதொரு கேள்வியாக இது...
ஜனவரி 11 இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. (மத்.18:16) இரண்டு அல்லது மூன்று...
ஜனவரி 10 நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். (எபி.12:1) மிகுதியான நிறைவுடைய வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கையென்று பலர் கருதுகின்றனர். தடையின்றி...
ஜனவரி 9 …..தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து,…… (1.தீமோ.5:4) வீட்டிலே பிசாசு, வெளியிலே தேவதூதன் என்னும் வழக்கை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்....
ஜனவரி 8 கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன். (எரேமி.48:10) கர்த்தருடைய பணி இன்றியமையாததும், உடனடியாகச் செய்யத்தக்க சிறப்புவாய்ந்ததும், தெய்வீகமானதும், பயபக்திக்குரியதும்...
ஜனவரி 7 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். (2.கொரி.5:6) ஜெபக்கூட்டத்தைக் காட்டிலும், கிரிக்கட் விளையாட்டு மக்களுக்கு ஆவலைத் தருகிறது என்பதைப்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible