லேவியராகமம் 2
தானியக் காணிக்கைகள் 2 “ஒருவன் தேவனாகிய கர்த்தருக்கு தானியத்தைக் காணிக்கையாகக் கொடுக்க விரும்பினால், அவன் மிருதுவான மாவைப் பயன்படுத்த வேண்டும். அந்த மாவில் எண்ணெய் ஊற்றி அதன்மேல் சாம்பிராணியைப்...
தானியக் காணிக்கைகள் 2 “ஒருவன் தேவனாகிய கர்த்தருக்கு தானியத்தைக் காணிக்கையாகக் கொடுக்க விரும்பினால், அவன் மிருதுவான மாவைப் பயன்படுத்த வேண்டும். அந்த மாவில் எண்ணெய் ஊற்றி அதன்மேல் சாம்பிராணியைப்...
பலிகளும் காணிக்கைகளும் 1 தேவனாகிய கர்த்தர் மோசேயைக் கூப்பிட்டு ஆசாரிப்புக் கூடாரத்திலிருந்து அவனிடம், 2 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பலி செலுத்த வரும்பொழுது அப்பலி உங்கள்...
மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவுதல் 40 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “முதல் மாதத்தின் முதல் நாளில் பரிசுத்தக் கூடாரத்தை, அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தை எழுப்பு. 3 பரிசுத்தக் கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டியை...
ஆசாரியர்களுக்கான விசேஷ ஆடைகள் 39 கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு வரும்போது ஆசாரியர் அணிய வேண்டிய விசேஷ ஆடைகளை நெய்வதற்கு இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலை சித்திர வேலையாட்கள் பயன்படுத்தினார்கள்....
பலிகளை எரிக்கும் பீடம் 38 பலிபீடத்தை பெசலெயேல் சீத்திம் மரத்தால் செய்தான். இப்பலிபீடம் பலிகளை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. அது சதுரவடிவமானது. அது 5 முழ நீளமும் 5 முழ...
ஜூன் 21 ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று?' மாற்கு 4:40 எங்கே விசுவாசம் கொஞ்சமோ, அங்கே பயங்கள் அதிகம் சீஷர்கள் கலக்கத்தால் நிறைத்திருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து:...
உடன்படிக்கைப் பெட்டி 37 சீத்திம் மரத்தினால் பெசலெயேல் பரிசுத்தப் பெட்டியைச் செய்தான். அந்தப் பெட்டி 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் 1 1/2...
ஜூன் 20 'தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்' ரோமர் 8:33 நீதிமான்களாகிறது, குற்றமற்றவனென்று விடுதலையாகிறது, நீதிமான் என்று தீர்ப்புப்பெறுகிறது. இயேசுவிலுள்ள ஒவ்வொரு விசுவாசியும், முன்னே அவன் எவ்வளவு கெட்டவனாய்...
36 “எனவே பெசலேயேல், அகோலியாப், மற்றும் திறமைவாய்ந்த கலைவல்லுநர்கள் அனைவரும் சேர்ந்து கர்த்தர் கட்டளையிட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் இந்த பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கான கைதேர்ந்த வேலையை...
ஜூன் 19 'அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்' உபாகமம் 33:3 ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்தவான்தான். தேவநோக்கத்தால் பிரித்துவைக்கப்பட்டவன், பரிசுத்த ஆவியால் சுத்திகரிக்கப்பட்டவன். தேவனுக்கென்றும் அவர்...
ஜூன் 18 'நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்' யோவான் 14:18 விசுவாசிகள் துன்பமாகிய இருட்டில் நடக்கும்போது இயேசு தங்களைக் கைவிட்டாரென்று கலங்குகிறார்கள்; இது இயல்புதான். ஆகிலும் தேவவசனத்திற்கு...
ஓய்வு நாளைப்பற்றிய விதிகள் 35 மோசே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி அவர்களை நோக்கி, “நீங்கள் செய்ய வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களை நான் உங்களுக்குக் கூறுவேன்:...
ஜூன் 17 ‘இரட்சிப்பு கர்த்தருடையது' யோனா 2:9 பிதாவின் அன்பு, குமாரனுடைய செய்கை, பரிசுத்த ஆவியின் தொழில், இவ்வளவும் ஒன்றாய்க்கூடி ஆத்துமாவை ரட்சிக்கிறது. இந்த ஏற்பாட்டை ஒழுங்குபடுத்தினவர்...
ஜூன் 16 ‘ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்' யோவான் 14:2 சிநேகிதனே! இயேசு உனக்காக என்ன செய்கிறார் பார். அவர் உன் காரியமாய்த்தான் போயிருக்கிறார். பூமியில்...
புதிய கற்பலகைகள் 34 கர்த்தர் மோசேயை நோக்கி, “உடைந்து போன முதல் இரண்டு பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளைச் செய். முதல் இரண்டு கற்களிலும் எழுதப்பட்ட அதே...
ஜூன் 15 'உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக' யோவான் 14:1 நாம் கலங்கி வருத்தப்பட்டு, ஆறுதலற்றிருக்கிறது இயேசுவுக்குப் பிரியமல்ல. நீ உறுதியும், பரிசுத்தமும், பாக்யசாலியுமாயிருக்க விரும்புகிறார். நீ பயப்படவேண்டாமென்கிறார்....
நான் உங்களோடு வரமாட்டேன் 33 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “நீயும், நீ எகிப்திலிருந்து வழிநடத்திய ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட வேண்டும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக்...
ஜூன் 14 'உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும்' உபாகமம் 33:25 தனக்கு நேரிடப்போகிற தின்னதென்று ஒருவனும் அறியான், தேவன் அறிவார். அவனவனுடைய சோதனைக்குத்தக்கதாக பெலன் அளிப்போமென்கிறார்....
பொன் கன்றுக்குட்டி 32 மோசே மலையிலிருந்து இறங்கிவர மிகுந்த தாமதமானதை ஜனங்கள் உணர்ந்தனர். அவர்கள் ஆரோனைச் சூழ்ந்து, அவனை நோக்கி, “பாரும், மோசே எங்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே...
ஜூன் 13 'கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்' சகரியா 3:5 சாத்தான் யோசுவாவின்மேல் குற்றஞ்சாட்டி, அவனை எதிர்த்தபோது, அவன் அருகில் நின்றதார்? அவனுடைய அழுக்கான வஸ்திரங்கள் அவனுக்கு...
பெசலெயேலும் அகோலியாபும் 31 கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “யூதாவின் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதனை எனது விசேஷ பணிக்காகத் தெரிந்தெடுத்துள்ளேன். அவன் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேல். 3 தேவ ஆவியால் நான்...
தூபபீடம் 30 மேலும் தேவன் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடத்தை தயார் செய்து, நறுமணப்புகை எரிக்கும்படியான தூபபீடமாக அதைப் பயன்படுத்து. 2 பலிபீடம் 1 முழம் நீளமும் 1...
ஜூன் 12 'தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்' சங்கீதம் 84:11 வெளிச்சம், ஆறுதல், செழிப்பு இவைகளெல்லாம் அவரிடத்திலிருந்து வரவேண்டும். அவர் நமக்கு வெளிச்சமும் ரட்சிப்புமானவர்; அவர் நம்மைத்...
ஆசாரியர்களின் நியமன விழா 29 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கு ஆசாரியர்களாக விசேஷ பணிவிடையை ஆரோனும் அவன் மகன்களும் செய்யும்பொருட்டு நீ செய்ய வேண்டிய காரியங்களை நான்...
ஜூன் 11 'கர்த்தர் என் பங்கு' புலம்பல் 3:24 கிறிஸ்தவனுடைய பங்கோடு உலகத்தானுடைய ஆஸ்தியை ஒத்துப்பார்த்தால் அது எவ்வளவு அற்பமாய்த் தோன்றும். அது கொஞ்சநாள்தான் இருக்கும், திருப்தியாக்கவுமாட்டாது;...
ஆசாரியருக்கான உடை 28 கர்த்தர் மோசேயை நோக்கி, “உன் சகோதரனாகிய ஆரோனையும், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பிரித்து உன்னிடம் வரவழை....
ஜூன் 10 'நான் அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிறேன்' வெளிப்படுத்தின விசேஷம் 22:13 இயேசு துவக்கமும், முடிவுமாயிருக்கிறார். அவர் நம்முடைய ரட்சிப்பின் பெரிய வேலையைத் தொடங்கினார், நடப்பிக்கிறார், முடிப்பார். நாம்...
கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும்...
தகனபலிகளுக்குரிய பலிபீடம் 27 கர்த்தர் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். அப்பலிபீடம் சதுர வடிவமாக இருக்கவேண்டும். 5 முழ நீளமும், 5 முழ அகலமும்,...
ஜூன் 9 `இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக' சங்கீதம் 130:7 இந்தப் பெயர் கர்த்தருடைய ஜனங்கள் யாவருக்கும் உரியது. இது அவர்களுடைய மேன்மையை காட்டுகிறது, அவர்கள் பிரபுக்கள்; அவர்களுடைய...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible