Webmaster

Webmaster

யாத்திராகமம் 35

ஓய்வு நாளைப்பற்றிய விதிகள் 35 மோசே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி அவர்களை நோக்கி, “நீங்கள் செய்ய வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களை நான் உங்களுக்குக் கூறுவேன்:...

Smith´s Daily Remembrancer – June 17

ஜூன் 17 ‘இரட்சிப்பு கர்த்தருடையது' யோனா 2:9 பிதாவின் அன்பு, குமாரனுடைய செய்கை, பரிசுத்த ஆவியின் தொழில், இவ்வளவும் ஒன்றாய்க்கூடி ஆத்துமாவை ரட்சிக்கிறது. இந்த ஏற்பாட்டை ஒழுங்குபடுத்தினவர்...

Smith´s Daily Remembrancer – June 16

ஜூன் 16 ‘ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்' யோவான் 14:2 சிநேகிதனே! இயேசு உனக்காக என்ன செய்கிறார் பார். அவர் உன் காரியமாய்த்தான் போயிருக்கிறார். பூமியில்...

யாத்திராகமம் 34

புதிய கற்பலகைகள் 34 கர்த்தர் மோசேயை நோக்கி, “உடைந்து போன முதல் இரண்டு பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளைச் செய். முதல் இரண்டு கற்களிலும் எழுதப்பட்ட அதே...

Smith´s Daily Remembrancer – June 15

ஜூன் 15 'உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக' யோவான் 14:1 நாம் கலங்கி வருத்தப்பட்டு, ஆறுதலற்றிருக்கிறது இயேசுவுக்குப் பிரியமல்ல. நீ உறுதியும், பரிசுத்தமும், பாக்யசாலியுமாயிருக்க விரும்புகிறார். நீ பயப்படவேண்டாமென்கிறார்....

யாத்திராகமம் 33

நான் உங்களோடு வரமாட்டேன் 33 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “நீயும், நீ எகிப்திலிருந்து வழிநடத்திய ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட வேண்டும். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக்...

Smith´s Daily Remembrancer – June 14

ஜூன் 14 'உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும்' உபாகமம் 33:25 தனக்கு நேரிடப்போகிற தின்னதென்று ஒருவனும் அறியான், தேவன் அறிவார். அவனவனுடைய சோதனைக்குத்தக்கதாக பெலன் அளிப்போமென்கிறார்....

யாத்திராகமம் 32

பொன் கன்றுக்குட்டி 32 மோசே மலையிலிருந்து இறங்கிவர மிகுந்த தாமதமானதை ஜனங்கள் உணர்ந்தனர். அவர்கள் ஆரோனைச் சூழ்ந்து, அவனை நோக்கி, “பாரும், மோசே எங்களை எகிப்து தேசத்திலிருந்து வெளியே...

Smith´s Daily Remembrancer – June 13

ஜூன் 13 'கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்' சகரியா 3:5 சாத்தான் யோசுவாவின்மேல் குற்றஞ்சாட்டி, அவனை எதிர்த்தபோது, அவன் அருகில் நின்றதார்? அவனுடைய அழுக்கான வஸ்திரங்கள் அவனுக்கு...

யாத்திராகமம் 31

பெசலெயேலும் அகோலியாபும் 31 கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “யூதாவின் கோத்திரத்திலிருந்து ஒரு மனிதனை எனது விசேஷ பணிக்காகத் தெரிந்தெடுத்துள்ளேன். அவன் ஊருடைய மகனான ஊரியின் மகன் பெசலெயேல். 3 தேவ ஆவியால் நான்...

யாத்திராகமம் 30

தூபபீடம் 30 மேலும் தேவன் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடத்தை தயார் செய்து, நறுமணப்புகை எரிக்கும்படியான தூபபீடமாக அதைப் பயன்படுத்து. 2 பலிபீடம் 1 முழம் நீளமும் 1...

Smith´s Daily Remembrancer – June 12

ஜூன் 12 'தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்' சங்கீதம் 84:11 வெளிச்சம், ஆறுதல், செழிப்பு இவைகளெல்லாம் அவரிடத்திலிருந்து வரவேண்டும். அவர் நமக்கு வெளிச்சமும் ரட்சிப்புமானவர்; அவர் நம்மைத்...

யாத்திராகமம் 29

ஆசாரியர்களின் நியமன விழா 29 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, “எனக்கு ஆசாரியர்களாக விசேஷ பணிவிடையை ஆரோனும் அவன் மகன்களும் செய்யும்பொருட்டு நீ செய்ய வேண்டிய காரியங்களை நான்...

Smith´s Daily Remembrancer – June 11

ஜூன் 11 'கர்த்தர் என் பங்கு' புலம்பல் 3:24 கிறிஸ்தவனுடைய பங்கோடு உலகத்தானுடைய ஆஸ்தியை ஒத்துப்பார்த்தால் அது எவ்வளவு அற்பமாய்த் தோன்றும். அது கொஞ்சநாள்தான் இருக்கும், திருப்தியாக்கவுமாட்டாது;...

யாத்திராகமம் 28

ஆசாரியருக்கான உடை 28 கர்த்தர் மோசேயை நோக்கி, “உன் சகோதரனாகிய ஆரோனையும், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் மகன்களையும் இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து பிரித்து உன்னிடம் வரவழை....

Smith´s Daily Remembrancer – June 10

ஜூன் 10 'நான் அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிறேன்' வெளிப்படுத்தின விசேஷம் 22:13 இயேசு துவக்கமும், முடிவுமாயிருக்கிறார். அவர் நம்முடைய ரட்சிப்பின் பெரிய வேலையைத் தொடங்கினார், நடப்பிக்கிறார், முடிப்பார். நாம்...

மன்னனின் மதியீனம்

கிரேக்க நாட்டில் பல்லாண்டுகளுக்கு முன் ஆர்கியஸ் என்னும் அரசன் ஆண்டு வந்தான். இவன் சிற்றின்பப் பிரியனாய் என்றும் மிகுந்த மது அருந்தி தனது குடிமக்களின் நலனைச் சிறிதும்...

யாத்திராகமம் 27

தகனபலிகளுக்குரிய பலிபீடம் 27 கர்த்தர் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். அப்பலிபீடம் சதுர வடிவமாக இருக்கவேண்டும். 5 முழ நீளமும், 5 முழ அகலமும்,...

Smith´s Daily Remembrancer – June 9

ஜூன் 9 `இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக' சங்கீதம் 130:7 இந்தப் பெயர் கர்த்தருடைய ஜனங்கள் யாவருக்கும் உரியது. இது அவர்களுடைய மேன்மையை காட்டுகிறது, அவர்கள் பிரபுக்கள்; அவர்களுடைய...

Smith´s Daily Remembrancer – June 8

ஜூன் 8 'தேவன் தம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?' ரோமர் 8:31 நேசரே! நாம் இயேசுவை விசுவாசிக்கிறவர்களானால் ஏகோவாவின் லட்சணங்களெல்லாம் நம்மைக் காக்க ஆயத்தப்பட்டிருக்கிறது. நம்மை...

யாத்திராகமம் 26

பரிசுத்தக் கூடாரம் 26 கர்த்தர் மோசேயை நோக்கி, “பரிசுத்தக் கூடாரம் பத்து திரைச் சீலைகளால் தைக்கப்பட வேண்டும். இந்த திரைச்சீலைகள் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம் சிவப்பு ஆகிய...

ஒ! அந்தப் பயங்கர இரவு

ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் 'பிரவுன்ஸ்' என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய...

Smith´s Daily Remembrancer – June 7

ஜூன் 7 'நீங்கள் எனக்குச் சாட்சிகளென்று கர்த்தர் சொல்லுகிறார்' ஏசாயா 43:12 கிறிஸ்துமார்க்கத்தின் சத்தியத்திற்கும், வல்லபத்திற்கும், பாக்கியத்திற்கும் நாம் சாட்சிகள். தேவனுடைய தயவுக்கும், பரிசுத்தத்திற்கும், உண்மைக்கும் நாம்...

யாத்திராகமம் 25

பரிசுத்த பொருட்களுக்குரிய காணிக்கைகள் 25 கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் காணிக்கைகளைக் கொண்டு வரச் சொல். எனக்குக் கொடுக்க விரும்புவதைக் குறித்து அவனவன் தீர்மானிக்கட்டும். அவற்றை நீ எனக்காகப்...

யாத்திராகமம் 24

தேவனும் இஸ்ரவேலரும் உடன்படிக்கையை செய்துகொள்கிறார்கள் 24 தேவன் மோசேயை நோக்கி, “நீயும் ஆரோன், நாதாப், அபியூ, மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மேல் வந்து என்னைத்...

Smith´s Daily Remembrancer – June 6

ஜூன் 6 'எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்' மாற்கு 7:37 இது ஜனக்கூட்டம் ரட்சகரைப்பற்றிச் சொன்ன சாட்சி. அவர் அநேக காரியங்களைச் செய்தார்; ஒவ்வொன்றையும் நன்றாய்ச் செய்தார். இன்று...

யாத்திராகமம் 23

23 “பிறருக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். சாட்சி சொல்லும்படி நீதி மன்றத்துக்கு நீங்கள் சென்றால், ஒரு தீய மனிதன் பொய் சொல்வதற்கு உதவாதீர்கள். 2 “பிறர் செய்கிறார்கள் என்பதால் மட்டுமே...

Smith´s Daily Remembrancer – June 5

ஜூன் 5 ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?' அப்போஸ்தலர் 9:6 கர்த்தருடைய கிருபாசனத்தண்டையில் இந்தக் கேள்வியை நன்றாய்க் கொண்டுவரலாம். ஏனென்றால், கர்த்தருடைய ஜனங்கள் அவருடைய திராட்சத்தோட்டத்தில்...

Smith´s Daily Remembrancer – June 4

ஜூன் 4 'அவர் நம்மிடத்தில் வைத்த தயவு' எபேசியர் 2:6 தேவன் நமக்குக் காண்பிக்கிற பட்சம் எப்படிப்பட்டது? கிறிஸ்தவர்கள் நடுவில் சுவிசேஷ ஒளி பிரகாசிக்குமிடத்தில் நாம் வாசம்பண்ணும்படி...

Page 3 of 46 1 2 3 4 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?