Webmaster

Webmaster

Smith´s Daily Remembrancer – June 8

ஜூன் 8 'தேவன் தம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?' ரோமர் 8:31 நேசரே! நாம் இயேசுவை விசுவாசிக்கிறவர்களானால் ஏகோவாவின் லட்சணங்களெல்லாம் நம்மைக் காக்க ஆயத்தப்பட்டிருக்கிறது. நம்மை...

யாத்திராகமம் 26

பரிசுத்தக் கூடாரம் 26 கர்த்தர் மோசேயை நோக்கி, “பரிசுத்தக் கூடாரம் பத்து திரைச் சீலைகளால் தைக்கப்பட வேண்டும். இந்த திரைச்சீலைகள் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம் சிவப்பு ஆகிய...

ஒ! அந்தப் பயங்கர இரவு

ஜட்சன் வாலிபப் பருவத்தின் வசந்தங்களையெல்லாம் அனுபவிக்கத் துடிக்கும் ஓர் இளம் வாலிபன். தன்னுடைய பதினாறு வயதில் 'பிரவுன்ஸ்' என்னும் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, நான்கு வருடங்களில் முடிக்கவேண்டிய...

Smith´s Daily Remembrancer – June 7

ஜூன் 7 'நீங்கள் எனக்குச் சாட்சிகளென்று கர்த்தர் சொல்லுகிறார்' ஏசாயா 43:12 கிறிஸ்துமார்க்கத்தின் சத்தியத்திற்கும், வல்லபத்திற்கும், பாக்கியத்திற்கும் நாம் சாட்சிகள். தேவனுடைய தயவுக்கும், பரிசுத்தத்திற்கும், உண்மைக்கும் நாம்...

யாத்திராகமம் 25

பரிசுத்த பொருட்களுக்குரிய காணிக்கைகள் 25 கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் காணிக்கைகளைக் கொண்டு வரச் சொல். எனக்குக் கொடுக்க விரும்புவதைக் குறித்து அவனவன் தீர்மானிக்கட்டும். அவற்றை நீ எனக்காகப்...

யாத்திராகமம் 24

தேவனும் இஸ்ரவேலரும் உடன்படிக்கையை செய்துகொள்கிறார்கள் 24 தேவன் மோசேயை நோக்கி, “நீயும் ஆரோன், நாதாப், அபியூ, மற்றும் இஸ்ரவேலின் 70 மூப்பர்களும் (தலைவர்கள்) மலையின் மேல் வந்து என்னைத்...

Smith´s Daily Remembrancer – June 6

ஜூன் 6 'எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்' மாற்கு 7:37 இது ஜனக்கூட்டம் ரட்சகரைப்பற்றிச் சொன்ன சாட்சி. அவர் அநேக காரியங்களைச் செய்தார்; ஒவ்வொன்றையும் நன்றாய்ச் செய்தார். இன்று...

யாத்திராகமம் 23

23 “பிறருக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். சாட்சி சொல்லும்படி நீதி மன்றத்துக்கு நீங்கள் சென்றால், ஒரு தீய மனிதன் பொய் சொல்வதற்கு உதவாதீர்கள். 2 “பிறர் செய்கிறார்கள் என்பதால் மட்டுமே...

Smith´s Daily Remembrancer – June 5

ஜூன் 5 ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?' அப்போஸ்தலர் 9:6 கர்த்தருடைய கிருபாசனத்தண்டையில் இந்தக் கேள்வியை நன்றாய்க் கொண்டுவரலாம். ஏனென்றால், கர்த்தருடைய ஜனங்கள் அவருடைய திராட்சத்தோட்டத்தில்...

Smith´s Daily Remembrancer – June 4

ஜூன் 4 'அவர் நம்மிடத்தில் வைத்த தயவு' எபேசியர் 2:6 தேவன் நமக்குக் காண்பிக்கிற பட்சம் எப்படிப்பட்டது? கிறிஸ்தவர்கள் நடுவில் சுவிசேஷ ஒளி பிரகாசிக்குமிடத்தில் நாம் வாசம்பண்ணும்படி...

யாத்திராகமம் 22

22 “ஒரு மாட்டையோ, ஆட்டையோ திருடுகிற மனிதனை நீ எவ்வாறு தண்டிக்க வேண்டும்? அம்மனிதன் அந்த மிருகத்தைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ, அதனைத் திரும்பக் கொடுக்க முடியாது. எனவே,...

Smith´s Daily Remembrancer – June 3

ஜூன் 3 'தம்முடைய கிருபையின் மிகவும் அதிகமான ஐசுவரியம்' எபேசியர் 2:6 ஏகோவா தம்முடைய கிருபையில் மகிமை அடைகிறார். அது அவருடைய ஐசுவரியம், அவருடைய ஆஸ்தி. அதின்...

Smith´s Daily Remembrancer – June 2

ஜூன் 2 'உனக்கு நன்மை செய்வேன்' ஆதியாகமம் 32:9 இது கர்த்தர் யாக்கோபுக்குச் சொன்ன வாக்கு நம்முடைய பிதாக்களுக்குச் சொன்ன வாக்கை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றுவார்....

Smith´s Daily Remembrancer – June 1

ஜூன் 1 'நம்முடைய நீதியாயிருக்கிற கர்த்தர்' எரேமியா 23:6 இயேசு ஏகோவா, தாமாயிருக்கிறவர், நித்தியர், மாறாததேவன். அவர் நம்முடைய நீதி; இதற்கென்று அவர் நம்முடைய தன்மையைத் தரித்துக்கொண்டார்....

யாத்திராகமம் 21

பிற சட்டங்களும், கட்டளைகளும் 21 அப்போது தேவன் மோசேயிடம், “ஜனங்களுக்கு நீ கொடுக்க வேண்டிய பிற சட்டங்கள் இவையாகும். 2 “நீங்கள் ஒரு எபிரெய அடிமையை வாங்கினால், அவன் ஆறு...

Smith´s Daily Remembrancer – May 31

மே 31 'நீதிமான் நெருக்கத்தினின்று நீங்குவான்' நீதிமொழிகள் 12:13 கர்த்தருடைய ஜனங்கள் இயேசுவின் நீதியினாலே கிருபையைக்கொண்டு விசுவாசத்தின் மூலமாய் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். அவ்விதமாய் நீதிமான்களாக்கப்பட்டு புதுசாய் சிருஷ்டிக்கப்பட்ட யாவரும்...

யாத்திராகமம் 20

பத்துக் கட்டளைகள் 20 பின்பு தேவன், 2 “நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக்...

Smith´s Daily Remembrancer – May 30

மே 30 'என் ஊற்றுகள் எல்லாம் உன்னிலிருக்கிறது' சங்கீதம் 81:7 இயேசுவே ஜீவ ஊற்று, இரட்சிப்பின் கிணறுகள் அவரிலும் அவருடைய கிரியையிலும் வார்த்தையிலும் உண்டு. ஒருவன் தாகமாயிருந்தால்...

தேவன் ஏன் மனிதனானார் ?

ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவன் இவ்வுலகில் மனிதனாக அவதரித்தார். அண்ட சராசரங்களையும் மனிதனையும் படைத்த தேவன், ஏன் மனிதனாக அவதரிக்க வேண்டும்? முதலாவதாக, தேவன் தேவனாகவே...

யாத்திராகமம் 19

இஸ்ரவேலோடு தேவனின் உடன்படிக்கை 19 எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் பாலைவனத்தை அடைந்தனர். 2 அவர்கள் ரெவிதீமிலிருந்து சீனாய் பாலை வனத்திற்குப் பிரயாணம் செய்திருந்தனர். மலைக்கருகே (ஓரேப்...

Smith´s Daily Remembrancer – May 29

மே 29 'கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணும்படிக்கு' பிலிப்பியர் 8:9 கிறிஸ்துவுக்குள் இருக்கிறது விசுவாசத்தினாலும் அன்பினாலும் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவோ விசேஷித்த காரியம். கிறிஸ்துவைவிட்டால் நாம் நிர்ப்பாக்கியர்,...

யாத்திராகமம் 18

மோசேயின் மாமனாரிடமிருந்து அறிவுரை 18 மோசேயின் மாமனாராகிய எத்திரோ மீதியானில் ஒரு ஆசாரியனாக இருந்தான். மோசேக்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பல வகைகளில் தேவன் உதவியதையும், எகிப்திலிருந்து கர்த்தர் இஸ்ரவேலரை...

Smith´s Daily Remembrancer – May 28

மே 28 'உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்' நீதிமொழிகள் 3:6 சிநேகிதரே, நாம் கர்த்தருடையவர்கள்; அவருடைய வல்லமையால் உண்டான சிருஷ்டிகள்; அவருடைய ரத்தத்தால் கொள்ளப்பட்டவர்கள்; அவருடைய கிருபையைப்...

யாத்திராகமம் 17

17 சீன் பாலைவனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பிரயாணம் செய்தார்கள். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணமானார்கள். ரெவிதீமிற்கு ஜனங்கள் பிரயாணம் செய்து அங்கு கூடாரமிட்டுத்...

Smith´s Daily Remembrancer – May 27

மே 27 'அங்கே அவனை ஆசீர்வதித்தார்' ஆதியாகமம் 32:29 ஏழை யாக்கோபு பயமும் திகிலுமடைந்து, தேவனிடத்தில் கெஞ்சிப் போராடப்போனான். அழுது விண்ணப்பஞ்செய்து தேவனோடு போராடி மேற்கொண்டான். அங்கே...

Smith´s Daily Remembrancer – May 26

மே 26 'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறியக்கடவன்' 1 கொரிந்தியர் 11:2-8 இது அவசியம்; இப்படிச் சோதித்துப் பார்த்தால்தான் நம்முடைய ஆதாரம் இன்னதென்று அறிந்துகொள்வோம். நாம்...

யாத்திராகமம் 16

16 ஜனங்கள் ஏலிமை விட்டு ஏலிமுக்கும், சீனாய்க்கும் நடுவில் உள்ள சீன் பாலைவனத்திற்கு வந்தனர். எகிப்தைவிட்டுப் புறப்பட்டபின் இரண்டாவது மாதத்தில் பதினைந்தாம் நாள் அவர்கள் அந்த இடத்தை வந்தடைந்தனர். 2 இஸ்ரவேல்...

Smith´s Daily Remembrancer – May 25

மே 25 'நான் உன்னோடு இருப்பேன்' யாத்திராகமம் 3:12 ஏகோவாவின் சமுகம் கிடைக்கிறது பெரிய கனம். அவருடைய மகிமைக்காக நாம் செய்யும் எந்தப் பிரயத்தினங்களிலும், அவருடைய வசனத்தில்...

Page 3 of 46 1 2 3 4 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?