யாத்திராகமம் 22
22 “ஒரு மாட்டையோ, ஆட்டையோ திருடுகிற மனிதனை நீ எவ்வாறு தண்டிக்க வேண்டும்? அம்மனிதன் அந்த மிருகத்தைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ, அதனைத் திரும்பக் கொடுக்க முடியாது. எனவே,...
22 “ஒரு மாட்டையோ, ஆட்டையோ திருடுகிற மனிதனை நீ எவ்வாறு தண்டிக்க வேண்டும்? அம்மனிதன் அந்த மிருகத்தைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ, அதனைத் திரும்பக் கொடுக்க முடியாது. எனவே,...
ஜூன் 3 'தம்முடைய கிருபையின் மிகவும் அதிகமான ஐசுவரியம்' எபேசியர் 2:6 ஏகோவா தம்முடைய கிருபையில் மகிமை அடைகிறார். அது அவருடைய ஐசுவரியம், அவருடைய ஆஸ்தி. அதின்...
ஜூன் 2 'உனக்கு நன்மை செய்வேன்' ஆதியாகமம் 32:9 இது கர்த்தர் யாக்கோபுக்குச் சொன்ன வாக்கு நம்முடைய பிதாக்களுக்குச் சொன்ன வாக்கை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றுவார்....
ஜூன் 1 'நம்முடைய நீதியாயிருக்கிற கர்த்தர்' எரேமியா 23:6 இயேசு ஏகோவா, தாமாயிருக்கிறவர், நித்தியர், மாறாததேவன். அவர் நம்முடைய நீதி; இதற்கென்று அவர் நம்முடைய தன்மையைத் தரித்துக்கொண்டார்....
பிற சட்டங்களும், கட்டளைகளும் 21 அப்போது தேவன் மோசேயிடம், “ஜனங்களுக்கு நீ கொடுக்க வேண்டிய பிற சட்டங்கள் இவையாகும். 2 “நீங்கள் ஒரு எபிரெய அடிமையை வாங்கினால், அவன் ஆறு...
மே 31 'நீதிமான் நெருக்கத்தினின்று நீங்குவான்' நீதிமொழிகள் 12:13 கர்த்தருடைய ஜனங்கள் இயேசுவின் நீதியினாலே கிருபையைக்கொண்டு விசுவாசத்தின் மூலமாய் நீதிமான்களாக்கப்படுகிறார்கள். அவ்விதமாய் நீதிமான்களாக்கப்பட்டு புதுசாய் சிருஷ்டிக்கப்பட்ட யாவரும்...
04. Do not depend solely on your intellect https://www.tamilbible.org/blog/video/stanley/02_how_not_to_medidate/04_do_not_depend_solely_on_your_intellect.mp4
பத்துக் கட்டளைகள் 20 பின்பு தேவன், 2 “நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அடிமைகளாயிருந்த எகிப்து தேசத்திலிருந்து நான் உங்களை வழிநடத்தி வந்தேன். எனவே, நீங்கள் இந்தக் கட்டளைகளுக்குக்...
மே 30 'என் ஊற்றுகள் எல்லாம் உன்னிலிருக்கிறது' சங்கீதம் 81:7 இயேசுவே ஜீவ ஊற்று, இரட்சிப்பின் கிணறுகள் அவரிலும் அவருடைய கிரியையிலும் வார்த்தையிலும் உண்டு. ஒருவன் தாகமாயிருந்தால்...
ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவன் இவ்வுலகில் மனிதனாக அவதரித்தார். அண்ட சராசரங்களையும் மனிதனையும் படைத்த தேவன், ஏன் மனிதனாக அவதரிக்க வேண்டும்? முதலாவதாக, தேவன் தேவனாகவே...
இஸ்ரவேலோடு தேவனின் உடன்படிக்கை 19 எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் பாலைவனத்தை அடைந்தனர். 2 அவர்கள் ரெவிதீமிலிருந்து சீனாய் பாலை வனத்திற்குப் பிரயாணம் செய்திருந்தனர். மலைக்கருகே (ஓரேப்...
மே 29 'கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணும்படிக்கு' பிலிப்பியர் 8:9 கிறிஸ்துவுக்குள் இருக்கிறது விசுவாசத்தினாலும் அன்பினாலும் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவோ விசேஷித்த காரியம். கிறிஸ்துவைவிட்டால் நாம் நிர்ப்பாக்கியர்,...
மோசேயின் மாமனாரிடமிருந்து அறிவுரை 18 மோசேயின் மாமனாராகிய எத்திரோ மீதியானில் ஒரு ஆசாரியனாக இருந்தான். மோசேக்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பல வகைகளில் தேவன் உதவியதையும், எகிப்திலிருந்து கர்த்தர் இஸ்ரவேலரை...
மே 28 'உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்' நீதிமொழிகள் 3:6 சிநேகிதரே, நாம் கர்த்தருடையவர்கள்; அவருடைய வல்லமையால் உண்டான சிருஷ்டிகள்; அவருடைய ரத்தத்தால் கொள்ளப்பட்டவர்கள்; அவருடைய கிருபையைப்...
17 சீன் பாலைவனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பிரயாணம் செய்தார்கள். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணமானார்கள். ரெவிதீமிற்கு ஜனங்கள் பிரயாணம் செய்து அங்கு கூடாரமிட்டுத்...
மே 27 'அங்கே அவனை ஆசீர்வதித்தார்' ஆதியாகமம் 32:29 ஏழை யாக்கோபு பயமும் திகிலுமடைந்து, தேவனிடத்தில் கெஞ்சிப் போராடப்போனான். அழுது விண்ணப்பஞ்செய்து தேவனோடு போராடி மேற்கொண்டான். அங்கே...
மே 26 'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறியக்கடவன்' 1 கொரிந்தியர் 11:2-8 இது அவசியம்; இப்படிச் சோதித்துப் பார்த்தால்தான் நம்முடைய ஆதாரம் இன்னதென்று அறிந்துகொள்வோம். நாம்...
16 ஜனங்கள் ஏலிமை விட்டு ஏலிமுக்கும், சீனாய்க்கும் நடுவில் உள்ள சீன் பாலைவனத்திற்கு வந்தனர். எகிப்தைவிட்டுப் புறப்பட்டபின் இரண்டாவது மாதத்தில் பதினைந்தாம் நாள் அவர்கள் அந்த இடத்தை வந்தடைந்தனர். 2 இஸ்ரவேல்...
மே 25 'நான் உன்னோடு இருப்பேன்' யாத்திராகமம் 3:12 ஏகோவாவின் சமுகம் கிடைக்கிறது பெரிய கனம். அவருடைய மகிமைக்காக நாம் செய்யும் எந்தப் பிரயத்தினங்களிலும், அவருடைய வசனத்தில்...
மோசேயின் பாட்டு 15 அப்போது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தரை நோக்கி பின்வரும் பாடலைப் பாடினார்கள்: “நான் கர்த்தரைப் பாடுவேன்! அவர் பெருமைமிக்க செயல்களைச் செய்தார், அவர் குதிரையையும்,...
ஏகாந்தம் என்பது தனித்திருத்தல் அல்லது தனிமை எனப் பொருள் படும். ஒருவர் தனித்திருந்தால் அது அவருக்கு ஒரு பெரும் பளுவைச் சுமப்பது போன்று இருக்கும். வாழ்நாள் முழுவதும்...
14 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “ஜனங்களிடம் ஈரோத்துக்கு திரும்பிப் போகும்படியாகக் கூறு. பாகால் செபோனுக்கு அருகேயுள்ள மிக்தோலுக்கும் செங்கடலுக்கும் மத்தியில் அவர்கள் இரவில் தங்கட்டும். 3 இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் காணாமற்போனார்கள்...
மே 24 'சத்துரு' லூக்கா 10:19 கிறிஸ்தவனுக்குச் சத்துருக்கள் அநேகர் உண்டு. அவர்களில் விசேஷித்தவன் ஒருவன்; அவன் இந்த உலகத்தின் தம்பிரான்; கர்த்தரால் அழைக்கப்பட்டவர்கள் தவிர மற்றெல்லாரும்...
மே 23 இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்' பிலிப்பியர் 3:20 நம்முடைய அருமையான ரட்சகர் இப்பொழுது தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார். தமது சத்துருக்கள் தமக்குப் பாதபடியாக்கப்படுவார்கள் என்று காத்திருக்கிறார்....
13 பிறகு கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் குழந்தையும், முதலில் பிறந்த ஒவ்வொரு...
மே 22 'என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்' யோவான் 14:14 இன்று காலையில் இயேசு நமக்கு இந்த வார்த்தையைச் சொல்லுகிறார். இது நம்மை...
மே 21 'உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்' மல்கியா 2:15 விசுவாசியின் ஆவி பொறுமையும் அன்பும் தாழ்மையுமாய் இருக்கவேண்டும். அவன் சகலவிதமான கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும்; மற்றெந்த...
பஸ்கா பண்டிகை 12 மோசேயும் ஆரோனும் இன்னும் எகிப்தில் இருக்கையில் கர்த்தர் அவர்களிடம் பேசினார்: 2 “இம்மாதம் உங்கள் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும். 3 இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திற்கும் இந்தக் கட்டளை உரியது:...
மே 20 'அவர் அதிகமான கிருபையை அளிக்கிறார்' யாக்கோபு 4:6 கிருபாசனத்தண்டை இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற சந்தோஷத்தைவிட அதிக சந்தோஷம் கிடைக்கிறதும், தேவனும் அதிக உற்சாகத்தோடு கொடுக்கிறதும்...
முதற்பேறான குழந்தைகளின் மரணம் 11 அப்போது கர்த்தர் மோசேயைப் பார்த்து, “பார்வோனுக்கும், எகிப்துக்கும் எதிராக நான் செய்யவிருக்கும் கேடு இன்னும் ஒன்று உண்டு. இதன் பிறகு, அவன் உங்களை...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible