Neethimozhigal (Proverbs Chapter 4,1-9)
https://youtu.be/tGijuPj-HZs?si=gUsCRFuWeXJKQQCs
https://youtu.be/tGijuPj-HZs?si=gUsCRFuWeXJKQQCs
வசனங்கள் 20-23 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, படைப்பின் ஐந்தாம் நாளில் மீன்களும் பறவைகளும் படைக்கப்பட்டன. தண்ணீரில் உயிரினங்கள் திரளாகத் தோன்ற வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டார்; அவர் கடல்வாழ்...
https://youtu.be/LwJ4LmOs6J8?si=kQ1mMJQVMV2AWMMh
https://youtu.be/LY34gxdofL8?si=LX4kGv4xt-YCBkqe
https://youtu.be/Ad0WwGrR_2M?si=2V9H6IfLT61MF8yO
https://youtu.be/fc2n6FZ71Zk?si=XrGwZRnJO595r1pc
https://youtu.be/942KDBfbfJU?si=AsXQ0JMKUBhlWwBT
https://youtu.be/33kQD7N1YKE?si=Vsh53AiFlTiiZWHk
இப்பகுதி, படைப்பின் நான்காம் நாளில் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதை விவரிக்கிறது. வசனங்கள் 14-15 இல், ஒளியை ஒழுங்குபடுத்துவதற்காக வான மண்டலத்தில் சுடர்களை உண்டாக்குமாறு கடவுள்...
வசனங்கள் 9-13 இல், கடவுள் மனிதகுலத்திற்காகப் பூமியை எவ்வாறு ஆயத்தப்படுத்தினார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, பூமியை மூடியிருந்த தண்ணீர் ஒருபுறம் விலக்கப்பட்டு, உலர்ந்த நிலம் காணப்பட்டது; இது...
https://youtu.be/UNX7009TsnA?si=UZHvryzlKd8TW-YM
https://youtu.be/LYT1G7_KZek?si=3CMjB51bUkhLSzM6
https://youtu.be/hJfFOlGvMOM?si=gfX3eyMnl9RiLx-M
https://youtu.be/X15wGNxh3fw?si=89h7ArJ3ye5bY1kn
இந்த உரை, படைப்பின் இரண்டாம் நாளில் ஆகாயவிரிவு உண்டாக்கப்பட்டதை விவரிக்கிறது. ஒரு வான மண்டலம் தோன்ற வேண்டும் என்று கடவுள் கட்டளையிடுகிறார்; இது ஒரு பரந்த வெளியாக...
மற்ற பாவங்களுக்கான குற்ற பரிகார பலிகள் 6 கர்த்தர் மோசேயிடம், 2 “கர்த்தர் சொன்னவற்றுக்கு எதிராக ஒருவன் இந்தப் பாவங்களில் ஒன்றைச் செய்திருக்கலாம். ஒருவன் தான் பெற்ற தொகையைப்பற்றிப் பொய் சொல்லலாம்....
https://youtu.be/50eq2fbpTKw?si=0Jljhl59FR70pyNV
அசம்பாவிதமான பல்வேறு பாவங்கள் 5 “ஒருவன் ஒரு எச்சரிக்கையைக் கேட்டாலோ அல்லது பிறரை எச்சரிக்க வேண்டியவைகளைப் பார்த்தாலோ கேட்டாலோ அதை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். தான் கண்டதையும் கேட்டதையும் மற்றவர்களுக்குச்...
https://youtu.be/AsO9XxXyzuA?si=Y42fwK49tYRKMD4l 1 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.2 சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால்....
அசம்பாவிதமாகச் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள் 4 கர்த்தர் மோசேயிடம், 2 “நீ, இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: செய்யக்கூடாது என கர்த்தர் சொன்ன காரியங்களைச் செய்ய நேர்ந்தாலும், அசம்பாவிதமாக பாவம் செய்ய...
இப்பகுதியானது, உலகப் படைப்பின் முதல் நாளில் ஒளி உண்டாக்கப்பட்டதை விவரிக்கிறது. கடவுள் தமது மகிமையை வெளிப்படுத்துவதற்காகச் செய்த முதல் கண்கூடான படைப்பு ஒளியே என்பது முதலாவதாக வலியுறுத்தப்படுகிறது....
சமாதானப் பலிகள் 3 “ஒருவன் சமாதானப் பலியைப் படைக்க விரும்பினால் அந்த மிருகம் காளையாகவோ, பசுவாகவோ இருக்கலாம். கர்த்தருக்கு முன்பாக படைக்கப்படுகிற அம்மிருகம் எவ்விதமான குறையுமற்றதாக இருக்க வேண்டும். 2 அவன்...
படைப்பின் விவரிப்பு சர்வவல்லவராகிய கடவுளே வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்பதைக் குறிப்பிட்டு, படைப்பின் செயல்பாட்டை இப்பகுதி விவரிக்கிறது. படைப்பின் நான்கு முக்கிய அம்சங்கள் இங்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றன: உயிரினங்களின்...
https://youtu.be/HyHOl5KSKCU?si=nyn-ociH6_SxKgVf 1 கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.2 என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என்...
https://youtu.be/Zs3wtP-SdAg?si=0s5e_r7fXYoUJLgg
https://youtu.be/nN6_5Gm8rdI?si=yZPpGcTGi2dYM2NA
https://youtu.be/1sAlCccBb0A?si=sZVZ3FwJvSHd6UVD 1 கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.2 நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.3...
https://youtu.be/8Vdmd5mhK9g?si=lt_dRy6DCI6ZtbYX 1 என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.2 மனுபுத்திரரே, எதுவரைக்கும்...
செப்டெம்பர் 5 'நான் புறம்பே தள்ளுவதில்லை' யோவான் 6:37 எவ்வளவு பலத்த விசுவாசியும் சிலவேளை பயத்துக்கு இடங்கொடுக்கிறதுண்டு. தேவன் தனக்காகச் செய்த யாவற்றையும் சந்தேகிக்கிறதுமன்றி, தேவ வசனத்திலுள்ள...
https://youtu.be/LZme0AaMImc?si=rY3BejPln74kRVrH 1 கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.2 தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்....
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible