Webmaster

Webmaster

லேவியராகமம் 8

மோசே ஆசாரியர்களைத் தயார் செய்தல் 8 கர்த்தர் மோசேயிடம், 2 “உன்னோடு ஆரோனையும் அவனது குமாரர்களையும் அழைத்துக்கொள். ஆடைகளையும், அபிஷேக எண்ணெயையும் பாவப்பரிகார பலிக்கான ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக் கடாக்களையும்,...

லேவியராகமம் 7

குற்ற பரிகார பலிகள் 7 “குற்ற பரிகார பலியின் விதிகள் கீழ்க்கண்டவாறு உள்ளன. இது மிக பரிசுத்தமானது. 2 தகன பலி கொல்லப்படும் இடத்திலேயே ஆசாரியன் குற்ற பரிகார பலியையும் கொல்ல...

ஆதியாகமம் 1,20-23 தொகுப்பு

வசனங்கள் 20-23 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, படைப்பின் ஐந்தாம் நாளில் மீன்களும் பறவைகளும் படைக்கப்பட்டன. தண்ணீரில் உயிரினங்கள் திரளாகத் தோன்ற வேண்டும் என்று கடவுள் கட்டளையிட்டார்; அவர் கடல்வாழ்...

ஆதியாகமம் 1,14-19 தொகுப்பு

இப்பகுதி, படைப்பின் நான்காம் நாளில் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதை விவரிக்கிறது. வசனங்கள் 14-15 இல், ஒளியை ஒழுங்குபடுத்துவதற்காக வான மண்டலத்தில் சுடர்களை உண்டாக்குமாறு கடவுள்...

ஆதியாகமம் 1:9-13 தொகுப்பு

வசனங்கள் 9-13 இல், கடவுள் மனிதகுலத்திற்காகப் பூமியை எவ்வாறு ஆயத்தப்படுத்தினார் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, பூமியை மூடியிருந்த தண்ணீர் ஒருபுறம் விலக்கப்பட்டு, உலர்ந்த நிலம் காணப்பட்டது; இது...

ஆதியாகமம் 1:6-8 தொகுப்பு

இந்த உரை, படைப்பின் இரண்டாம் நாளில் ஆகாயவிரிவு உண்டாக்கப்பட்டதை விவரிக்கிறது. ஒரு வான மண்டலம் தோன்ற வேண்டும் என்று கடவுள் கட்டளையிடுகிறார்; இது ஒரு பரந்த வெளியாக...

லேவியராகமம் 6

மற்ற பாவங்களுக்கான குற்ற பரிகார பலிகள் 6 கர்த்தர் மோசேயிடம், 2 “கர்த்தர் சொன்னவற்றுக்கு எதிராக ஒருவன் இந்தப் பாவங்களில் ஒன்றைச் செய்திருக்கலாம். ஒருவன் தான் பெற்ற தொகையைப்பற்றிப் பொய் சொல்லலாம்....

லேவியராகமம் 5

அசம்பாவிதமான பல்வேறு பாவங்கள் 5 “ஒருவன் ஒரு எச்சரிக்கையைக் கேட்டாலோ அல்லது பிறரை எச்சரிக்க வேண்டியவைகளைப் பார்த்தாலோ கேட்டாலோ அதை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். தான் கண்டதையும் கேட்டதையும் மற்றவர்களுக்குச்...

Sangeetham (Psalms Chapter 7)

https://youtu.be/AsO9XxXyzuA?si=Y42fwK49tYRKMD4l 1 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.2 சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால்....

லேவியராகமம் 4

அசம்பாவிதமாகச் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள் 4 கர்த்தர் மோசேயிடம், 2 “நீ, இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: செய்யக்கூடாது என கர்த்தர் சொன்ன காரியங்களைச் செய்ய நேர்ந்தாலும், அசம்பாவிதமாக பாவம் செய்ய...

ஆதியாகமம் 1:3-5 தொகுப்பு

இப்பகுதியானது, உலகப் படைப்பின் முதல் நாளில் ஒளி உண்டாக்கப்பட்டதை விவரிக்கிறது. கடவுள் தமது மகிமையை வெளிப்படுத்துவதற்காகச் செய்த முதல் கண்கூடான படைப்பு ஒளியே என்பது முதலாவதாக வலியுறுத்தப்படுகிறது....

லேவியராகமம் 3

சமாதானப் பலிகள் 3 “ஒருவன் சமாதானப் பலியைப் படைக்க விரும்பினால் அந்த மிருகம் காளையாகவோ, பசுவாகவோ இருக்கலாம். கர்த்தருக்கு முன்பாக படைக்கப்படுகிற அம்மிருகம் எவ்விதமான குறையுமற்றதாக இருக்க வேண்டும். 2 அவன்...

ஆதியாகமம் 1:1-2 – தொகுப்பு

படைப்பின் விவரிப்பு சர்வவல்லவராகிய கடவுளே வானத்தையும் பூமியையும் படைத்தவர் என்பதைக் குறிப்பிட்டு, படைப்பின் செயல்பாட்டை இப்பகுதி விவரிக்கிறது. படைப்பின் நான்கு முக்கிய அம்சங்கள் இங்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றன: உயிரினங்களின்...

Sangeetham (Psalms Chapter 6)

https://youtu.be/HyHOl5KSKCU?si=nyn-ociH6_SxKgVf 1 கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.2 என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என்...

Page 4 of 49 1 3 4 5 49
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?