Webmaster

Webmaster

Sangeetham (Psalms Chapter 5)

https://youtu.be/1sAlCccBb0A?si=sZVZ3FwJvSHd6UVD 1 கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும். என் தியானத்தைக் கவனியும்.2 நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.3...

Sangeetham (Psalms Chapter 4)

https://youtu.be/8Vdmd5mhK9g?si=lt_dRy6DCI6ZtbYX 1 என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.2 மனுபுத்திரரே, எதுவரைக்கும்...

Smith´s Daily Remembrancer – September 5

செப்டெம்பர் 5 'நான் புறம்பே தள்ளுவதில்லை' யோவான் 6:37 எவ்வளவு பலத்த விசுவாசியும் சிலவேளை பயத்துக்கு இடங்கொடுக்கிறதுண்டு. தேவன் தனக்காகச் செய்த யாவற்றையும் சந்தேகிக்கிறதுமன்றி, தேவ வசனத்திலுள்ள...

Sangeetham (Psalms Chapter 3)

https://youtu.be/LZme0AaMImc?si=rY3BejPln74kRVrH 1 கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.2 தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்....

Smith´s Daily Remembrancer – September 4

செப்டெம்பர் 4 'உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம்' எபேசியர் 1:13 நம்முடைய ரட்சிப்பு பாவத்தினின்றும், சாபத்தினின்றும், தேவகோபத்தினின்றும் உண்டாகும் விடுதலைதான். இது நம்மாலே முடியாது. தேவன் நம்மை இலவசமாய்ப்...

Smith´s Daily Remembrancer – September 3

செப்டெம்பர் 3 'என் தேவன் உங்கள் குறைவையெல்லாம் நிறைவாக்குவார்' பிலிப்பியர் 4:19 இப்படிப் பவுல் அப்போஸ்தலன் பிலிப்பியருக்கு நிச்சயம் சொல்லுகிறார்; நமக்கும் இப்படியே நிச்சயம் சொல்லுகிறார். அவர்களுக்கு...

Sangeetham (Psalms Chapter 2)

https://youtu.be/JE_F2cDNk9w?si=WSIAlb2cAIXKCNRs 1 ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?2 கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:3 அவர்கள் கட்டுகளை...

Smith´s Daily Remembrancer – September 2

செப்டெம்பர் 2 'மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு' ரோமர் 11:20 விசுவாசிகள் தங்களைக்குறித்து சிலவேளைகளில் எண்ணவேண்டியதற்கு மேலாக எண்ணிச் சோதனையில் விழுகிறார்கள். தங்களுக்கும், மிகவும் நிர்ப்பந்தரான பாவிகட்குமிருக்கிற வித்தியாசம்...

Smith´s Daily Remembrancer – September 1

செப்டெம்பர் 1 'மீட்கிறவர்' ரோமர் 11:26 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கு வேண்டிய ஒத்தாசைசெய்து, அவர்களை மீட்க அபிஷேகம் பெற்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்காக ஞானம் அறிவென்னும் பொக்கிஷங்கள்...

Sangeetham (Psalms Chapter 1)

https://youtu.be/hy-qQu1x66Y?si=Pzzw8YawJQcOSnWN 1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற...

அன்பின் சின்னம்

இந்திய தேசத்தின் தலை நகருக்கு அருகாமையில் உள்ள தாஜ்மகால் உலகஅதிசயங்களில் ஒன்று! இது கவர்ச்சி மிக்க அழகிய கட்டிடம். சிறந்த முகமதிய கட்டிடக்கலைத்திறன் மிக்க இது 1643ம்...

ஏன் இந்த பாரம்

நாம் இவ்வுலகில் பற்பல சுமைகளைச் சுமக்கிறவர்களாகவே வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொருவருக்கும் பலவிதப் பாரங்கள் உள்ளன. அச்சுமைகளை இறக்கி வைக்க பல முயற்சிகள் செய்கிறோம். ஆயினும்...

வியப்பிற்குரிய நற்செய்தி

மகா பெரியவரும், சர்வ வல்லமையும், நிறைந்த ஞானமும் உடையவரான இறைவனின் படைப்புகளில் மனிதனே அவரது மகுடம். அன்பின் இறைவனாகிய அவர் மனுமக்களையே அதிகமாய் அன்புகூருகிறார். தம்முடைய அற்புதமான...

லேவியராகமம் 2

தானியக் காணிக்கைகள் 2 “ஒருவன் தேவனாகிய கர்த்தருக்கு தானியத்தைக் காணிக்கையாகக் கொடுக்க விரும்பினால், அவன் மிருதுவான மாவைப் பயன்படுத்த வேண்டும். அந்த மாவில் எண்ணெய் ஊற்றி அதன்மேல் சாம்பிராணியைப்...

லேவியராகமம் 1

பலிகளும் காணிக்கைகளும் 1 தேவனாகிய கர்த்தர் மோசேயைக் கூப்பிட்டு ஆசாரிப்புக் கூடாரத்திலிருந்து அவனிடம், 2 “நீ இஸ்ரவேல் ஜனங்களிடம் கூற வேண்டியதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பலி செலுத்த வரும்பொழுது அப்பலி உங்கள்...

யாத்திராகமம் 40

மோசே பரிசுத்த கூடாரத்தை நிறுவுதல் 40 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “முதல் மாதத்தின் முதல் நாளில் பரிசுத்தக் கூடாரத்தை, அதாவது ஆசாரிப்புக் கூடாரத்தை எழுப்பு. 3 பரிசுத்தக் கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டியை...

யாத்திராகமம் 39

ஆசாரியர்களுக்கான விசேஷ ஆடைகள் 39 கர்த்தரின் பரிசுத்தக் கூடாரத்திற்கு வரும்போது ஆசாரியர் அணிய வேண்டிய விசேஷ ஆடைகளை நெய்வதற்கு இளநீலம், இரத்தாம்பரம், சிவப்புநிற நூலை சித்திர வேலையாட்கள் பயன்படுத்தினார்கள்....

யாத்திராகமம் 38

பலிகளை எரிக்கும் பீடம் 38 பலிபீடத்தை பெசலெயேல் சீத்திம் மரத்தால் செய்தான். இப்பலிபீடம் பலிகளை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. அது சதுரவடிவமானது. அது 5 முழ நீளமும் 5 முழ...

Smith´s Daily Remembrancer – June 21

ஜூன் 21 ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று?' மாற்கு 4:40 எங்கே விசுவாசம் கொஞ்சமோ, அங்கே பயங்கள் அதிகம் சீஷர்கள் கலக்கத்தால் நிறைத்திருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து:...

Smith´s Daily Remembrancer – June 20

ஜூன் 20 'தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்' ரோமர் 8:33 நீதிமான்களாகிறது, குற்றமற்றவனென்று விடுதலையாகிறது, நீதிமான் என்று தீர்ப்புப்பெறுகிறது. இயேசுவிலுள்ள ஒவ்வொரு விசுவாசியும், முன்னே அவன் எவ்வளவு கெட்டவனாய்...

யாத்திராகமம் 36

36 “எனவே பெசலேயேல், அகோலியாப், மற்றும் திறமைவாய்ந்த கலைவல்லுநர்கள் அனைவரும் சேர்ந்து கர்த்தர் கட்டளையிட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். அவர்கள் இந்த பரிசுத்த இடத்தை எழுப்புவதற்கான கைதேர்ந்த வேலையை...

Smith´s Daily Remembrancer – June 19

ஜூன் 19 'அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்' உபாகமம் 33:3 ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்தவான்தான். தேவநோக்கத்தால் பிரித்துவைக்கப்பட்டவன், பரிசுத்த ஆவியால் சுத்திகரிக்கப்பட்டவன். தேவனுக்கென்றும் அவர்...

Smith´s Daily Remembrancer – June 18

ஜூன் 18 'நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்' யோவான் 14:18 விசுவாசிகள் துன்பமாகிய இருட்டில் நடக்கும்போது இயேசு தங்களைக் கைவிட்டாரென்று கலங்குகிறார்கள்; இது இயல்புதான். ஆகிலும் தேவவசனத்திற்கு...

யாத்திராகமம் 35

ஓய்வு நாளைப்பற்றிய விதிகள் 35 மோசே இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி அவர்களை நோக்கி, “நீங்கள் செய்ய வேண்டுமென கர்த்தர் கட்டளையிட்ட காரியங்களை நான் உங்களுக்குக் கூறுவேன்:...

Smith´s Daily Remembrancer – June 17

ஜூன் 17 ‘இரட்சிப்பு கர்த்தருடையது' யோனா 2:9 பிதாவின் அன்பு, குமாரனுடைய செய்கை, பரிசுத்த ஆவியின் தொழில், இவ்வளவும் ஒன்றாய்க்கூடி ஆத்துமாவை ரட்சிக்கிறது. இந்த ஏற்பாட்டை ஒழுங்குபடுத்தினவர்...

Smith´s Daily Remembrancer – June 16

ஜூன் 16 ‘ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்' யோவான் 14:2 சிநேகிதனே! இயேசு உனக்காக என்ன செய்கிறார் பார். அவர் உன் காரியமாய்த்தான் போயிருக்கிறார். பூமியில்...

யாத்திராகமம் 34

புதிய கற்பலகைகள் 34 கர்த்தர் மோசேயை நோக்கி, “உடைந்து போன முதல் இரண்டு பலகைகளைப் போலவே வேறே இரண்டு கற்பலகைகளைச் செய். முதல் இரண்டு கற்களிலும் எழுதப்பட்ட அதே...

Smith´s Daily Remembrancer – June 15

ஜூன் 15 'உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக' யோவான் 14:1 நாம் கலங்கி வருத்தப்பட்டு, ஆறுதலற்றிருக்கிறது இயேசுவுக்குப் பிரியமல்ல. நீ உறுதியும், பரிசுத்தமும், பாக்யசாலியுமாயிருக்க விரும்புகிறார். நீ பயப்படவேண்டாமென்கிறார்....

Page 5 of 49 1 4 5 6 49
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?