Smith´s Daily Remembrancer – May 19
மே 19 'எல்லாம் சரிதான்' இராஜாக்கள் 4:23 இது துன்பப்பட்ட விசுவாசி சொல்லுகிறது. நாமும் துன்பப்படும்போது இப்படித்தான் சொல்லவேண்டும். நம்முடைய துன்பமும், வருத்தமும், சோதனையும் பெரிதாயிருக்கலாம். கர்த்தருக்குப்...
மே 19 'எல்லாம் சரிதான்' இராஜாக்கள் 4:23 இது துன்பப்பட்ட விசுவாசி சொல்லுகிறது. நாமும் துன்பப்படும்போது இப்படித்தான் சொல்லவேண்டும். நம்முடைய துன்பமும், வருத்தமும், சோதனையும் பெரிதாயிருக்கலாம். கர்த்தருக்குப்...
மே 18 'பின்புபோய் அந்தச் சங்கதியை அறிவித்தார்கள்' மத்தேயு 14:12 ஏரோது யோவானைச் சிரச்சேதம் செய்தபோது அவனுடைய சீஷர்கள் அவனுடைய உடலையெடுத்து அதைப் புதைத்து, இயேசுவினிடத்தில் போய்ச்...
வெட்டுக்கிளிகள் 10 கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போ. அவனையும், அவனது அதிகாரிகளையும் பிடிவாதம் உடையவர்களாக்கினேன். எனது வல்லமைமிக்க அற்புதங்களை அவர்களுக்குக் காட்டும்படியாக நான் இதைச் செய்தேன். 2 நான் எகிப்தில்...
மே 17 'அவர் தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்' செப்பனியா 3:17 மனிதருடைய அன்பு மாறத்தக்கது; தேவ அன்பு மாறாதது; அது பூரண குணம். அவர் சிநேகித்தால் எப்போதும்...
மே 16 'இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்' லூக்கா 6:21 பசி சுகத்துக்கு அடையாளம்; தேகபலத்துக்குத் தக்கதாய் அதை நீக்கவேண்டும். மாம்சத்துக்குரிய ருசி மாம்சத்துக்குரியவைகளுக்குத் திருப்தியுண்டாக்கும். கிறிஸ்தவனுக்கு...
மிருகங்களின்மேல் நோய் 9 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போய் அவனைப் பார்த்து, ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர்: என்னைத் தொழுதுக்கொள்ளும்படி என் ஜனங்களைப் போக அனுமதி! 2 நீ...
மே 15 'நாம் விசுவாசித்து நடக்கிறோம்' 2 கொரிந்தியர் 5:6 கிறிஸ்தவனுடைய பாதை அடிக்கடி வெகு காடுமுரடானது. எப்பக்கத்திலும் முள்கள் வளர்ந்திருக்கும்; இருண்ட மேகங்கள் மேலே காணும்;...
8 கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போய், ‘எனது ஜனங்கள் என்னைத் தொழுதுகொள்ள செல்வதற்கு அனுமதிகொடு! 2 எனது ஜனங்கள் போக நீ அனுமதிக்காவிட்டால், நான் எகிப்தை தவளைகளால் நிரப்புவேன். 3 நைல் நதி...
மே 14 'அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்' மல்கியா 3:17 யார்? கர்த்தருக்குப் பயந்து அவருடைய நாமத்தை நினைக்கிறவர்கள்; அவரை நேசிக்கிறபடியால் அவரைத் துக்கப்படுத்தப்...
03. Do not be lazy while studying the Bible https://www.tamilbible.org/blog/video/stanley/02_how_not_to_medidate/03_do_not_be_lazy_while_studying_the_bible.mp4
மே 18 'கர்த்தர் என்னை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்தார்' யோசுவா 17:14 விசுவாசியே! இன்று காலமே நீயும் யோசேப்பின் மக்களோடு சேர்ந்துகொண்டு இப்படிச் சொல்லக்கூடுமா? உன் தேவன்...
7 கர்த்தர் மோசேயிடம், “நான் உன்னோடு இருப்பேன். பார்வோனுக்கு நீ ஒரு பேரரசனைப் போல் தோன்றுவாய். ஆரோன் உனக்காகப் பேசுகிறவனாய் இருப்பான். 2 நான் உனக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் ஆரோனுக்குச் சொல்....
மே 12 'அவர்களுக்கு நீதி என்னால் உண்டாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்' ஏசாயா 54:17 கிறிஸ்தவன் அதிக காலம் பிழைத்திருந்தால் அதிகமாய்க் கற்றுக்கொள்ளவேண்டும். ஆவியானவர் எத்தனைக்கு அதிகமாய்க்...
6 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய். அவனுக்கு எதிராக என் மகா வல்லமையைப் பயன்படுத்துவேன். அவன் என் ஜனங்களைப் போகவிடுவான்....
மே 11 'கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்' பிலிப்பியர் 4:4 இது வருத்தமான கட்டளை. சிலவேளைகளில் கர்த்தர் தம்முடைய முகத்தை மறைத்துக்கொள்ளுகிறார். அப்போது அவருடைய அன்பு நமதுபேரில் இருக்கிறதோ...
மே 10 'அவர் மனப்பூர்வமாய்ச் சஞ்சலப்படுத்துகிறதில்லை புலம்பல் 3:3 தேவன் தமக்குத் தோன்றுகிறபடி நம்மைத் தண்டியாமல் தகப்பனைப்போல ஞானமாயும் அன்பாயும் நம்மைத் தண்டிக்கிறார். நம்முடைய நோயிலும், பெருமூச்சிலும்,...
பார்வோனின் முன்னே மோசேயும் ஆரோனும் 5 மோசேயும் ஆரோனும் ஜனங்களிடம் பேசிய பிறகு, பார்வோனிடம் சென்றனர். அவர்கள், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘பாலைவனத்தில் போய் பண்டிகை கொண்டாடி என்னை...
மே 9 'அவருடைய கிருபையின் மகிமை' எபேசியர் 1:6 ஆ கிருபையின் மகிமை! அது இலவசமாயும் அபாத்திரருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய ஆசீர்வாதத்தின் ஐசுவரியங்களை அவர்களுக்குக் கொடுக்கிறது. அவர்களை...
அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவள் தான் சீமாட்டி மெர்லின். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவளாதலால் வாழ்க்கையில் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்காமல் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். மெர்லின்...
மே 8 'கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை ரட்சிப்பார்' நீதிமொழிகள் 20:22 எந்தக் காலத்திலும் துன்பத்திலும் கர்த்தாண்டையில் போய், உன் காரியங்களை அவருக்குச் சொல்லி, அவருடைய அருமையான...
மோசேக்கு அடையாளம் 4 அப்போது மோசே தேவனை நோக்கி, “நீர் என்னை அனுப்பினீர் என்று கூறும்பொழுது, இஸ்ரவேல் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள். அவர்கள், ‘தேவன் (யேகோவா) உனக்குக் காட்சியளிக்கவில்லை’...
மே 7 இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை' ஏசாயா 44:21 இது எவ்வளவு உருக்கம் இரக்கம் அன்பு நிறைந்த வாக்கு. சிநேகிதர் நம்மை மறந்துபோகிறார்கள், பந்து ஜனங்கள்...
எரியும் புதர் 3 மோசேயின் மாமன் எத்திரோ என்ற பெயருடையவன் ஆவான். (எத்திரோ மீதியானில் ஆசாரியனாக இருந்தான்) எத்திரோவின் ஆடுகளை மோசே கவனித்து வந்தான். ஒரு நாள், மோசே...
02. Do not rush through your meditation https://www.tamilbible.org/blog/video/stanley/02_how_not_to_medidate/02_do_not_rush_through_your_meditation.mp4
மே 6 'இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்' 1 தெசலோனிக்கேயர் 5:17 ஜெபம் பண்ணும்போது நாம் தேவனைத் தகப்பனைப்போல எண்ணவேண்டும்; தேவையானதைக் கேட்கவேண்டும். அவர் தம்முடைய வசனத்தின்படி நியாயமானதைத் தருகிறதை...
மே 5 'அவர் மிகவும் வியாகுலப்பட்டார்' லூக்கா 22:44 தோழனே! இன்று காலையில் கெத்செமனேக்குப்போய் இந்த அதிசயமான காட்சியைப் பார்க்கக்கடவோம். இதோ நம்முடைய பிணையாளி, தேவனுடைய ஒரேபேறான...
குழந்தையான மோசே 2 லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் லேவியின் குடும்பத்திலிருந்த ஒரு பெண்ணை மணந்தான். 2 அப்பெண் கருவுற்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாய் அக்குழந்தையின் அழகைக்...
கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும்,...
எகிப்தில் யாக்கோபின் குடும்பம் 1 யாக்கோபு (இஸ்ரவேல்) தன் மகன்களோடு எகிப்திற்குப் பயணமானான். ஒவ்வொரு மகனும் தன் குடும்பத்தோடே சென்றான். பின்வருபவர்களே இஸ்ரவேலின் மகன்கள்: 2 ரூபன், சிமியோன், லேவி, யூதா, 3 இசக்கார்,...
மே 4 'உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன்' எரேமியா 2:22 பாவம் வியாதியைக் கொண்டுவருகிறது. விசுவாசி தேவனோடு நடந்து, உலகத்தை வெறுத்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு எதிர்பார்த்திருந்தால்தான் சுகமே...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible