Webmaster

Webmaster

Smith´s Daily Remembrancer – May 3

மே 3 உன் ஆலோசனைக்காரர் அழிந்துபோனார்களோ?' மீகா 4:9 கர்த்தருடைய ஜனங்களுக்கு ஆலோசனை வேண்டும். இயேசு அவர்கள் ஆலோசனைக்காரர் அளவற்ற ஞானமும், கபடற்ற தயவும், பெரிய கனமுமுடையவரானபடியால்...

ஆதியாகமம் 50

யாக்கோபின் இறுதிச் சடங்கு 50 இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டான். அவன் தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது முத்தமிட்டான். 2 பிறகு யோசேப்பு தன் வேலைக்காரர்களுக்கு அவனது தந்தையின்...

காணாமல் போன படகு

ராஜூ திருப்தியோடு தனது கைவேலைப்பாட்டை ரசித்துக்கொண்டே இருந்தான். காரணம், தன் அயராத முயற்சியால் ஒரு சின்ன விளையாட்டுப் படகை ஒருவார காலத்துக்குள் மிக அழகாக செய்து முடித்திருந்தான்....

Smith´s Daily Remembrancer – May 2

மே 2 'கிருபையில் வளருங்கள்' 2 பேதுரு 3:18 தற்காலத் தேர்ச்சி போதுமென்றிராதே. தேவன் அதிகம் கொடுப்பார். நாமும் அவர் கொடுக்கிறதை வாங்கி அனுபவிக்கலாம்; அவர் மகிமைக்கென்று...

ஆதியாகமம் 49

யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல் 49 பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்கிறேன். 2 “சேர்ந்து வாருங்கள்,...

Smith´s Daily Remembrancer – May 1

மே 1 'நான் உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்' 2 கொரிந்தியர் 6:18 வேதவசனத்துக்கு ஒத்து நடக்கிறதினால் ஒருவனும் நஷ்டமடையான். அப்படிப்பட்டவனுக்கு இம்மையில் நூறு மடங்கும், மறுமையில் நித்திய ஜீவனும்...

ஆதியாகமம் 48

மனாசேயையும் எப்பிராயீமையும் ஆசீர்வதித்தல் 48 கொஞ்ச காலத்திற்குப் பிறகு, யோசேப்பு தன் தந்தை உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்தான். ஆகவே அவன் மனாசே மற்றும் எப்பிராயீம் எனும்...

ஆதியாகமம் 47

இஸ்ரவேல் கோசேனில் குடியேறுதல் 47 யோசேப்பு பார்வோனிடம் சென்று, “எனது தந்தையும் சகோதரர்களும் அவர்களின் குடும்பமும் வந்துள்ளது. அவர்கள் தங்கள் மிருகங்களையும், பொருட்களையும் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் இப்போது கோசேன்...

Smith´s Daily Remembrancer – April 30

ஏப்ரில் 30 'நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும்' யோபு 34:32 முன்னே நாம் குருடர், இப்போது கண் திறக்கப்பட்டவர்கள். ஆகிலும் தேவன் நமக்குச் சகலத்தையும்...

Smith´s Daily Remembrancer – April 29

ஏப்ரில் 29 'நீ ஐசுவரியமுள்ளவன்' வெளிப்படுத்தின விசேஷம் 2:9 உண்மையான பரிசுத்தர் தாங்கள் எப்பொழுதும் ஏழைப் பாவிகள் என்று எண்ணுகிறார்கள். தேவபக்தரில் அநேகர் இவ்வுலக காரியங்களில் உள்ளபடி...

ஆதியாகமம் 46

தேவன் இஸ்ரவேலுக்கு வாக்குறுதி தருதல் 46 எனவே, இஸ்ரவேல் எகிப்துக்குப் பயணம் தொடங்கினான். அவன் முதலில் பெயெர்செபாவுக்குப் போனான். அவன் அங்கே தன் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனைத் தொழுதுகொண்டு,...

ஆதியாகமம் 45

தான் யாரென்று யோசேப்பு சொல்கிறான் 45 யோசேப்பு அதிக நேரம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அங்கிருந்தவர்களின் முன்னால் அவன் உள்ளம் உடைந்து கண்ணீர் சிந்தினான். யோசேப்பு “எல்லோரையும் வெளியே...

ஆதியாகமம் 44

யோசேப்பின் தந்திரமான திட்டம் 44 பிறகு யோசேப்பு வேலைக்காரர்களிடம்: “இவர்களின் பைகளில் எவ்வளவு தானியம் போட முடியுமோ அவ்வளவு போடுங்கள். அவர்களால் கொண்டுபோக முடிகிறவரை போடுங்கள். தானியத்தோடு அவர்களின்...

ஆதியாகமம் 43

யாக்கோபு பென்யமீனை எகிப்துக்கு அனுப்ப சம்மதித்தல் 43 நாட்டில் பஞ்சம் மிகக் கொடியதாய் இருந்தது. 2 அவர்கள் எகிப்திலிருந்து வாங்கி வந்த தானியங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது. யாக்கோபு தன் மகன்களிடம்,...

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான்- தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம்

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 12 தேவனிடத்தில் வல்லமையோடிருப்பதின் இரகசியம் முந்தின அத்தியாயங்களில், நாம் நமது ஆவிக்குரிய இழப்புகளை எவ்வாறு திரும்பப் பெற்றுக் கொள்ளலாமென்பதைக் குறித்தும்;...

ஆதியாகமம் 42

கனவுகள் நிறைவேறுகின்றன 42 கானான் தேசத்திலும் கொடிய பஞ்சம் இருந்தது. யாக்கோபு எகிப்தில் உணவுப் பொருட்கள் இருப்பதாக அறிந்தான். எனவே அவன் தன் மகன்களிடம், “எதுவும் செய்யாமல் இங்கே...

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள்

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 11 தெய்வீக விதிகள் அல்லது பிரமாணங்கள் விசுவாசிகள் தங்களுடைய தவறுதலினாலும், மதியீனத்தினாலும் பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அடைகிறார்கள் என்று இதுகாறும்...

ஆதியாகமம் 41

பார்வோனின் கனவுகள் 41 இரண்டு ஆண்டுகள் கழிந்தது. பார்வோன் ஒரு கனவு கண்டான். நைல் நதியின் அருகில் நின்றுகொண்டிருப்பதாகக் கனவு கண்டான். 2 ஆற்றிலிருந்து ஏழு பசுக்கள் வெளியே வந்து புல்...

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக் கொள்வதின் இரகசியம்

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 10 மீட்டுக் கொள்வதின் இரகசியம் மானிடராகிய நாம் இருவகை நஷ்டங்களை அடைகின்றோம். ஒன்று, நாம் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெறு முன்பாக...

ஆதியாகமம் 40

யோசேப்பு இரண்டு கனவுகளுக்கு விளக்கம் கூறுதல் 40 பிறகு, பார்வோனுக்கு எதிராக ரொட்டி சுடுபவனும், திராட்சைரசம் கொடுப்பவனுமான இரண்டு வேலைக்காரர்கள் தவறு செய்தனர். 2 அவர்கள் மீது பார்வோனுக்கு மிகுந்த கோபம்...

ஆதியாகமம் 39

யோசேப்பு போத்திபாரிடம் விற்கப்படுகிறான் 39 யோசேப்பை வாங்கிய வியாபாரிகள் அவனை எகிப்தில் பார்வோனின் படைத் தலைவன் போத்திபாரிடம் விற்றார்கள். 2 ஆனால் கர்த்தர் அவனுக்கு உதவினார். யோசேப்பு ஒரு வெற்றியுள்ள மனிதன்...

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – தாவீதின் நான்காவது இழப்பு

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 9 தாவீதின் நான்காவது இழப்பு எருசலேம் நகரம் நான்கு மலைகளின் மீது கட்டப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியில் சீயோன் நகரம்...

ஆதியாகமம் 38

யூதாவும் தாமாரும் 38 அந்த நேரத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுவிட்டு ஈரா என்ற பெயருடைய மனிதனோடு இருந்தான். ஈரா அதுல்லாம் என்ற நகரிலிருந்து வந்தவன். 2 யூதா ஒரு கானானிய...

ஆதியாகமம் 37

கனவு காணும் யோசேப்பு 37 கானான் தேசத்திலேயே யாக்கோபு வாழ்ந்து வந்தான். இதே நாட்டில் தான் அவனது தந்தையும் வாழ்ந்திருந்தான். 2 இது யாக்கோபின் குடும்ப வரலாறு: யோசேப்பு ஓர் 17...

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – இழப்பிற்குச் சில காரணங்கள்

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 8 இழப்பிற்குச் சில காரணங்கள் நாம் இழந்து விட்ட சில பொருட்களைத் திரும்பப் பெறும்போது, மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். சில ஆண்டுகளுக்கு...

ஆதியாகமம் 36

ஏசாவின் குடும்பம் 36 இது ஏசாவின் குடும்ப வரலாறு. 2 ஏசா கானான் நாட்டுப் பெண்களை மணந்துகொண்டான். அவன் ஏத்தியனான ஏலோனின் மகளான ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான...

அண்ணா ஆதரியுங்கள்!

பல்லாண்டுகளுக்கு  முன்பு தமிழகத்தில் இரட்டைச் சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். வெளித்தோற்றத்திற்கு இருவரும் பார்ப்பதற்கு ஒன்றுபோல் தோன்றினாலும் குணத்தினாலே அவ்விருவருக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உண்டு. மூத்தவன்...

தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – மீட்டுக் கொள்ளுதலும், கீழ்ப்படிதலும்

சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 7 மீட்டுக் கொள்ளுதலும், கீழ்ப்படிதலும் நாம் இழந்தவற்றைத் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கு இன்றியமையாத தேவை கீழ்ப்படிதலாகும். இந்த அத்தியாயத்திலும் நமது...

ஏன் எனக்கு அமைதியில்லை

நோய் என்பது வேறு, நோயின் அறிகுறிகள் என்பது வேறு. ஒரு மனிதனுக்குள் கான்சர் நோய் இருந்தால் அது உடனேயே வெளியேத் தெரியாது. ஆனால் காய்ச்சல், தலைவேதனை, சோர்வு,...

Page 6 of 46 1 5 6 7 46
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?