ஆதியாகமம் 35
பெத்தேலில் யாக்கோபு 35 தேவன் யாக்கோபிடம், “பெத்தேல் நகரத்திற்குப் போய், அங்கே வாசம் செய். தொழுதுகொள்ள எனக்கொரு பலிபீடம் கட்டு. நீ உன் சகோதரனாகிய ஏசாவிற்குப் பயந்து ஓடிப்போனபோது...
பெத்தேலில் யாக்கோபு 35 தேவன் யாக்கோபிடம், “பெத்தேல் நகரத்திற்குப் போய், அங்கே வாசம் செய். தொழுதுகொள்ள எனக்கொரு பலிபீடம் கட்டு. நீ உன் சகோதரனாகிய ஏசாவிற்குப் பயந்து ஓடிப்போனபோது...
தீனாள் கற்பழிக்கப்படுதல் 34 யாக்கோபுக்கும் லேயாளுக்கும் பிறந்த மகள் தீனாள். ஒரு நாள் அவள் அப்பகுதியிலுள்ள பெண்களைப் பார்ப்பதற்காகச் சென்றாள். 2 ஏமோர் அந்தப் பகுதியில் அரசன். தனது மகனான சீகேம்...
சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 6 இழப்பு: அதன் காரணமும், விளைவும், விடுதலையும் தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். இவ் வாக்கியம் யாதோ ஒரு இழப்பு...
யாக்கோபு தனது தைரியத்தைக் காட்டுதல் 33 யாக்கோபு, ஏசா வருவதைப் பார்த்தான். அவனோடு 400 ஆட்கள் வந்தனர். யாக்கோபு தனது குடும்பத்தை நான்கு குழுக்களாகப் பிரித்தான். லேயாளும் அவள்...
சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 5 தாவீதின் மூன்றாவது இழப்பு (2 சாமுவேல் 11) தாவீது எல்லாவற்றையும் திருப்பிக் கொண்டான். நாம் ஒவ்வொருவரும் இந்தத் துணுக்கில்...
ஏசாவோடு திரும்ப சேருதல் 32 யாக்கோபும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டான். வழியில் அவன் தேவ தூதர்களைக் கண்டான். 2 அவர்களைப் பார்த்ததும், “இதுவே தேவனின் முகாம்” என்று எண்ணினான். அந்த இடத்திற்கு...
யாக்கோபு பிரிந்து செல்லுதல் 31 ஒரு நாள், லாபானின் மகன்கள் பேசிக்கொள்வதை யாக்கோபு கேட்டான். அவர்கள், “நம் தந்தைக்குரிய அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான். அதனால் பணக்காரனாகிவிட்டான். நம் தந்தையிடம்...
30 ராகேல், தன்னால் யாக்கோபுக்குக் குழந்தைகளைக் கொடுக்க முடியவில்லையே என்று வருத்தப்பட்டாள். அவளுக்கு தன் சகோதரி லேயாள் மீது பொறாமை வந்தது. அவள் யாக்கோபிடம் “எனக்குக் குழந்தையைக் கொடும்...
சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 4 தாவீதின் இரண்டாவது இழப்பு (1 நாளாகமம் 13ம் 15ம் அதிகாரம்) தாவீது அடைந்த இரண்டாவது பெரிய இழப்பை இங்கு...
சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 3 தாவீதின் முதலாம் இழப்பு (1 சாமுவேல் 29-30) நம்முடைய ஆவிக்குரிய நஷ்டங்களையெல்லாம் மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்கிற இச்...
சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 2 கோடரியின் போதனை (2 ராஜாக்கள் 6:1-7) பலர் தங்களுடைய வாழ்க்கையிலே தொடர்ந்து நஷ்டமடைந்து கொண்டேயிருக்கின்றனர். ஆகிலும் நாம் எதையும்...
சகோ. பக்த் சிங் இழப்பும் மீட்பும் அத்தியாயம் - 1 மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை (1 சாமுவேல் 30-ஆம் அதிகாரம்) தாவீதும் அவனது வீரர்களும் பெலிஸ்தரோடு போர் முனைக்குச்...
பிப்ரவரி 2 'விண்ணப்பங்களின் ஆவி' சகரியா 12:10 ஆவிக்குரிய ஜெபங்கள் எல்லாம் ஆவியினால் உண்டாகின்றன. நம்முடைய குறைவைக் காண்பிக்கிறவர் அவர். இயேசுவின் நிறைவை நமக்குத் தெரியப்படுத்துகிறவர் அவர்....
பிப்ரவரி 1 'இம்மானுவேல்' மத்தேயு 1:23 இந்த நாள் முழுவதும் இயேசுவை உன்னோடிருக்கிற தேவனாக, உன் தன்மையைத் தரித்துக்கொண்ட தேவனாக, உனக்கு ரட்சிப்பையும் ஆறுதலையும் கொடுக்கும்படி மனிதனாய்...
ஜனுவரி 31 'நாம் தேவனைப்பற்றி மேன்மை பாராட்டுகிறோம்' ரோமர் 5:11 இது ஒவ்வொரு விசுவாசியினுடைய சிலாக்கியம். இயேசு செய்த கிரியையின் மூலமாய்த் தேவன் அவனோடு ஒப்புரவாயிருக்கிறார். அவனுக்கு...
ஜனுவரி 30 'நீ தப்புவாயோ?' ஏசாயா 37:11 கோபங்கொண்ட சத்துரு இப்படித்தான் பேசுவான். அவன் ஜெயங்கொண்டான், ஆதலால் பெருமையாய்ப் பேசுகிறான். அவன் வல்லமை மட்டுப்படுத்தப்பட்டது. அவன் பெருமையால்...
ஜனுவரி 29 'வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்' யோவான் 5:39 வேத வசனம் தேவன் கொடுத்த புஸ்தகம். அது மனிதருக்குக் கொடுக்கப்பட்ட தயவு தேவனுடைய தன்மை, ல்ஷணம், நோக்கம், சித்தம்....
ஜனுவரி 28 'நமக்காகப் பரிந்துபேசுகிறவர்' 1 யோவான் 2:1 இயேசு நமக்காக மோட்சத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் தமது சொந்த ரத்தத்தின் மூலமாய் மிகவும் பரிசுத்த ஸ்தலத்தில்...
ஜனுவரி 27 ஏதாவது உங்களுக்குக் குறைவாயிருந்ததா?' லூக்கா 22:35 தேவனைத் தேடி, அவருடைய சித்தத்தின்படி செய்து, அவரது மகிமையை நாடுகிற அவரது சொந்த ஜனங்களுக்குத் தேவையானதெல்லாம் தேவன்...
ஜனுவரி 26 'நான் உனக்குப் போதிப்பேன்' சங்கீதம் 32:8 கர்த்தரே நமக்குக் கற்றுக்கொடுப்பேனென்று வாக்கருளியிருக்கிறபடியால், நாம் ரகஷிப்புக்கேற்ற ஞானிகளாகலாம். கர்த்தர் நமக்குக் கற்றுக்கொடுத்தால் தாழ்மையுண்டாகும்; சுயவெறுப்பு உண்டாகும்;...
ஜனுவரி 25 'நீங்கள் என் சிநேகிதராயிருப்பீர்கள்' யோவான் 15:14 அற்பப் புழுக்களாகிய நமமை இயேசுநாதர் தமது சிநேகிதர்களென்று அழைப்பது எவ்வளவு பெரிய தாழ்மை. அப்படி நம்மை அழைக்கிறதுமாத்திரமல்ல,...
ஜனுவரி 24 'நீங்கள் உங்களுடையவர்களல்ல' 1 கொரிந்தியர் 6:19 இயேசு உங்களைத் தமது சொந்த ரத்தத்தால் கொண்டார்; தமது ஆவியில் புதுப்பித்தார்; தமக்கென்று உங்களை நியமித்துக்கொண்டார்; தம்மோடு...
ஜனுவரி 23 'ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்' மாற்கு 4:40 சீஷர்கள் மோசத்தில் அகப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருதயம் பயத்தால் நிறைந்திருந்தது. அவர்களைப்பற்றிய கவலை இயேசுவுக்கில்லையென்று எண்ணினார்கள். அப்படி எண்ணாவிட்டால்...
ஜனுவரி 22 'நான் உனக்குக் கேடகம்' ஆதியாகமம் 15:1 விசுவாசிக்கிறவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு பாக்கியவான்களாயிருக்கிறார்கள். தேவன் ஆபிரகாமுக்குச் செய்த வாக்குத்தத்தங்களை நமக்கு நிறைவேற்றுவார். நம்மைச் சூழ சத்துருக்கள்...
ஜனுவரி 21 'தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது' மத்தேயு 6:24 நம்முடைய தேவன் வைராக்கியமுள்ளவர். இருதயம் அவருக்குக் கொடுக்கப்படவேண்டும்; நமக்குள்ள சகலமும் அவருக்கு...
ஜனுவரி 20 'நீதிமான்களுடைய ஞானம்' லூக்கா 1:17 கர்த்தருடைய ஜனங்கள் இலவசமாய்க் கிருபையினாலே, கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாகிறார்கள். தேவனுக்கு முன்பாக அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறதுதான் இயேசுவின் கிரியை....
ஜனுவரி 19 'அவனே எனக்குச் சகோதரன்' மத்தேயு 12:50 இயேசுவுக்குச் சகோதான் யார்? பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன், தன் நற்கிரியைகளினால் தன் விசுவாசத்தைக் காண்பிக்கிறவன், தன் நல்...
ஜனுவரி 18 'என்னிடத்தில் தீமையுண்டென்று காண்கிறேன்' ரோமர் 7:2 ஆனாலும் அந்தத் தீமை உன்னிலும் உன்மேலும் அதிகாரம் செலுத்தாமலிருப்பது எவ்வளவு பெரிய இரக்கம். முன்னே அதிகாரம் செலுத்திவந்தது;...
ஜனுவரி 17 'நன்மைசெய்ய விரும்புகிறேன்' ரோமர் 7:21 ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்த ஆவியினால் புதிதாகுதல் இன்னதென்று தன் சொந்த அனுபவத்தால் காண்கிறான். பாவம் அவன்மேல் ஆளுகைசெய்கிறதில்லை. பரிசுத்தத்தின்...
https://youtube.com/shorts/sa-oZ78FXZQ?si=P--550Z2ihLXsTiU ஆதியாகமத்திலிருந்து தின தியானங்கள்" என்னும் தலைப்பில் இந்தத் தியான வரிசையில் வெளியிடப்படுகிற முதல் நூல் இது. இந்த நூலில் ஆதியாகமப் புத்தகத்திலிருந்து 95 தியானங்கள் இடம்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible