Webmaster

Webmaster

யாத்திராகமம் 19

இஸ்ரவேலோடு தேவனின் உடன்படிக்கை 19 எகிப்திலிருந்து புறப்பட்ட மூன்றாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் சீனாய் பாலைவனத்தை அடைந்தனர். 2 அவர்கள் ரெவிதீமிலிருந்து சீனாய் பாலை வனத்திற்குப் பிரயாணம் செய்திருந்தனர். மலைக்கருகே (ஓரேப்...

Smith´s Daily Remembrancer – May 29

மே 29 'கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணும்படிக்கு' பிலிப்பியர் 8:9 கிறிஸ்துவுக்குள் இருக்கிறது விசுவாசத்தினாலும் அன்பினாலும் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவோ விசேஷித்த காரியம். கிறிஸ்துவைவிட்டால் நாம் நிர்ப்பாக்கியர்,...

யாத்திராகமம் 18

மோசேயின் மாமனாரிடமிருந்து அறிவுரை 18 மோசேயின் மாமனாராகிய எத்திரோ மீதியானில் ஒரு ஆசாரியனாக இருந்தான். மோசேக்கும், இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பல வகைகளில் தேவன் உதவியதையும், எகிப்திலிருந்து கர்த்தர் இஸ்ரவேலரை...

Smith´s Daily Remembrancer – May 28

மே 28 'உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்' நீதிமொழிகள் 3:6 சிநேகிதரே, நாம் கர்த்தருடையவர்கள்; அவருடைய வல்லமையால் உண்டான சிருஷ்டிகள்; அவருடைய ரத்தத்தால் கொள்ளப்பட்டவர்கள்; அவருடைய கிருபையைப்...

யாத்திராகமம் 17

17 சீன் பாலைவனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பிரயாணம் செய்தார்கள். கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குப் பயணமானார்கள். ரெவிதீமிற்கு ஜனங்கள் பிரயாணம் செய்து அங்கு கூடாரமிட்டுத்...

Smith´s Daily Remembrancer – May 27

மே 27 'அங்கே அவனை ஆசீர்வதித்தார்' ஆதியாகமம் 32:29 ஏழை யாக்கோபு பயமும் திகிலுமடைந்து, தேவனிடத்தில் கெஞ்சிப் போராடப்போனான். அழுது விண்ணப்பஞ்செய்து தேவனோடு போராடி மேற்கொண்டான். அங்கே...

Smith´s Daily Remembrancer – May 26

மே 26 'எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்து அறியக்கடவன்' 1 கொரிந்தியர் 11:2-8 இது அவசியம்; இப்படிச் சோதித்துப் பார்த்தால்தான் நம்முடைய ஆதாரம் இன்னதென்று அறிந்துகொள்வோம். நாம்...

யாத்திராகமம் 16

16 ஜனங்கள் ஏலிமை விட்டு ஏலிமுக்கும், சீனாய்க்கும் நடுவில் உள்ள சீன் பாலைவனத்திற்கு வந்தனர். எகிப்தைவிட்டுப் புறப்பட்டபின் இரண்டாவது மாதத்தில் பதினைந்தாம் நாள் அவர்கள் அந்த இடத்தை வந்தடைந்தனர். 2 இஸ்ரவேல்...

Smith´s Daily Remembrancer – May 25

மே 25 'நான் உன்னோடு இருப்பேன்' யாத்திராகமம் 3:12 ஏகோவாவின் சமுகம் கிடைக்கிறது பெரிய கனம். அவருடைய மகிமைக்காக நாம் செய்யும் எந்தப் பிரயத்தினங்களிலும், அவருடைய வசனத்தில்...

யாத்திராகமம் 15

மோசேயின் பாட்டு 15 அப்போது மோசேயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தரை நோக்கி பின்வரும் பாடலைப் பாடினார்கள்: “நான் கர்த்தரைப் பாடுவேன்!     அவர் பெருமைமிக்க செயல்களைச் செய்தார், அவர் குதிரையையும்,...

ஏகாந்தம்?

ஏகாந்தம் என்பது தனித்திருத்தல் அல்லது தனிமை எனப் பொருள் படும். ஒருவர் தனித்திருந்தால் அது அவருக்கு ஒரு பெரும் பளுவைச் சுமப்பது போன்று இருக்கும். வாழ்நாள் முழுவதும்...

யாத்திராகமம் 14

14 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, 2 “ஜனங்களிடம் ஈரோத்துக்கு திரும்பிப் போகும்படியாகக் கூறு. பாகால் செபோனுக்கு அருகேயுள்ள மிக்தோலுக்கும் செங்கடலுக்கும் மத்தியில் அவர்கள் இரவில் தங்கட்டும். 3 இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்தில் காணாமற்போனார்கள்...

Smith´s Daily Remembrancer – May 24

மே 24 'சத்துரு' லூக்கா 10:19 கிறிஸ்தவனுக்குச் சத்துருக்கள் அநேகர் உண்டு. அவர்களில் விசேஷித்தவன் ஒருவன்; அவன் இந்த உலகத்தின் தம்பிரான்; கர்த்தரால் அழைக்கப்பட்டவர்கள் தவிர மற்றெல்லாரும்...

Smith´s Daily Remembrancer – May 23

மே 23 இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்' பிலிப்பியர் 3:20 நம்முடைய அருமையான ரட்சகர் இப்பொழுது தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார். தமது சத்துருக்கள் தமக்குப் பாதபடியாக்கப்படுவார்கள் என்று காத்திருக்கிறார்....

யாத்திராகமம் 13

13 பிறகு கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேலில் ஒரு தாயின் வயிற்றில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை ஒவ்வொன்றும் எனக்குரியதாகும். முதலில் பிறந்த ஒவ்வொரு ஆண் குழந்தையும், முதலில் பிறந்த ஒவ்வொரு...

Smith´s Daily Remembrancer – May 22

மே 22 'என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்' யோவான் 14:14 இன்று காலையில் இயேசு நமக்கு இந்த வார்த்தையைச் சொல்லுகிறார். இது நம்மை...

Smith´s Daily Remembrancer – May 21

மே 21 'உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்' மல்கியா 2:15 விசுவாசியின் ஆவி பொறுமையும் அன்பும் தாழ்மையுமாய் இருக்கவேண்டும். அவன் சகலவிதமான கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும்; மற்றெந்த...

யாத்திராகமம் 12

பஸ்கா பண்டிகை 12 மோசேயும் ஆரோனும் இன்னும் எகிப்தில் இருக்கையில் கர்த்தர் அவர்களிடம் பேசினார்: 2 “இம்மாதம் உங்கள் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும். 3 இஸ்ரவேலின் எல்லா கோத்திரத்திற்கும் இந்தக் கட்டளை உரியது:...

Smith´s Daily Remembrancer – May 20

மே 20 'அவர் அதிகமான கிருபையை அளிக்கிறார்' யாக்கோபு 4:6 கிருபாசனத்தண்டை இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற சந்தோஷத்தைவிட அதிக சந்தோஷம் கிடைக்கிறதும், தேவனும் அதிக உற்சாகத்தோடு கொடுக்கிறதும்...

யாத்திராகமம் 11

முதற்பேறான குழந்தைகளின் மரணம் 11 அப்போது கர்த்தர் மோசேயைப் பார்த்து, “பார்வோனுக்கும், எகிப்துக்கும் எதிராக நான் செய்யவிருக்கும் கேடு இன்னும் ஒன்று உண்டு. இதன் பிறகு, அவன் உங்களை...

Smith´s Daily Remembrancer – May 19

மே 19 'எல்லாம் சரிதான்' இராஜாக்கள் 4:23 இது துன்பப்பட்ட விசுவாசி சொல்லுகிறது. நாமும் துன்பப்படும்போது இப்படித்தான் சொல்லவேண்டும். நம்முடைய துன்பமும், வருத்தமும், சோதனையும் பெரிதாயிருக்கலாம். கர்த்தருக்குப்...

Smith´s Daily Remembrancer – May 18

மே 18 'பின்புபோய் அந்தச் சங்கதியை அறிவித்தார்கள்' மத்தேயு 14:12 ஏரோது யோவானைச் சிரச்சேதம் செய்தபோது அவனுடைய சீஷர்கள் அவனுடைய உடலையெடுத்து அதைப் புதைத்து, இயேசுவினிடத்தில் போய்ச்...

யாத்திராகமம் 10

வெட்டுக்கிளிகள் 10 கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போ. அவனையும், அவனது அதிகாரிகளையும் பிடிவாதம் உடையவர்களாக்கினேன். எனது வல்லமைமிக்க அற்புதங்களை அவர்களுக்குக் காட்டும்படியாக நான் இதைச் செய்தேன். 2 நான் எகிப்தில்...

Smith´s Daily Remembrancer – May 17

மே 17 'அவர் தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்' செப்பனியா 3:17 மனிதருடைய அன்பு மாறத்தக்கது; தேவ அன்பு மாறாதது; அது பூரண குணம். அவர் சிநேகித்தால் எப்போதும்...

Smith´s Daily Remembrancer – May 16

மே 16 'இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்' லூக்கா 6:21 பசி சுகத்துக்கு அடையாளம்; தேகபலத்துக்குத் தக்கதாய் அதை நீக்கவேண்டும். மாம்சத்துக்குரிய ருசி மாம்சத்துக்குரியவைகளுக்குத் திருப்தியுண்டாக்கும். கிறிஸ்தவனுக்கு...

யாத்திராகமம் 9

மிருகங்களின்மேல் நோய் 9 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போய் அவனைப் பார்த்து, ‘எபிரெய ஜனங்களின் தேவனாகிய கர்த்தர்: என்னைத் தொழுதுக்கொள்ளும்படி என் ஜனங்களைப் போக அனுமதி! 2 நீ...

Smith´s Daily Remembrancer – May 15

மே 15 'நாம் விசுவாசித்து நடக்கிறோம்' 2 கொரிந்தியர் 5:6 கிறிஸ்தவனுடைய பாதை அடிக்கடி வெகு காடுமுரடானது. எப்பக்கத்திலும் முள்கள் வளர்ந்திருக்கும்; இருண்ட மேகங்கள் மேலே காணும்;...

யாத்திராகமம் 8

8 கர்த்தர் மோசேயை நோக்கி, “பார்வோனிடம் போய், ‘எனது ஜனங்கள் என்னைத் தொழுதுகொள்ள செல்வதற்கு அனுமதிகொடு! 2 எனது ஜனங்கள் போக நீ அனுமதிக்காவிட்டால், நான் எகிப்தை தவளைகளால் நிரப்புவேன். 3 நைல் நதி...

Smith´s Daily Remembrancer – May 14

மே 14 'அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்' மல்கியா 3:17 யார்? கர்த்தருக்குப் பயந்து அவருடைய நாமத்தை நினைக்கிறவர்கள்; அவரை நேசிக்கிறபடியால் அவரைத் துக்கப்படுத்தப்...

Page 7 of 49 1 6 7 8 49
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?