Smith´s Daily Remembrancer – January 16
ஜனுவரி 16 'நீ சுகமாயிருக்கிறாயா?' 2 ராஜாக்கள் 4:26 இயேசு உன் ஆத்துமாவுக்கு அருமையாயிருக்கிறாரா? பாவத்தைக் குறித்தாவது, அன்புள்ள ரட்சகருடைய சமுகங்கிடைக்கவில்லையே என்றாவது நீ துக்கப்படுகிறாயா? விசுவாசத்தில்...
ஜனுவரி 16 'நீ சுகமாயிருக்கிறாயா?' 2 ராஜாக்கள் 4:26 இயேசு உன் ஆத்துமாவுக்கு அருமையாயிருக்கிறாரா? பாவத்தைக் குறித்தாவது, அன்புள்ள ரட்சகருடைய சமுகங்கிடைக்கவில்லையே என்றாவது நீ துக்கப்படுகிறாயா? விசுவாசத்தில்...
ஜனுவரி 15 'நீரோ மாறாதவராக இருக்கிறீர்' சங்கீதம் 102:27 பூமியிலுள்ளதெல்லாம் மாறுந் தன்மையுள்ளது. சுகம் வியாதியாய் மாறும். இன்பம் துன்பமாய்விடும்; நிறைவுபோய் குறைவு வரும்; அன்பு பகையாகவும்,...
ஜனுவரி 14 கவனமாய் நடந்துகொள்ளப் பாருங்கள்' எபேசியர் 5:15 சத்துருவின் தேசத்தில் குடியிருக்கிறீர்கள். எப்பக்கத்திலும் சோதனைகளுண்டு. எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயம் திருக்குள்ளது, மகா கேடுள்ளது. குணத்திலும் செய்கையிலும்...
ஜனுவரி 13 'அவன் விசுவாசத்தோடே கேட்கவேண்டும்' யாக்கோபு 1:6 விசுவாசி தன் ஜெபங்களைத் தேவனுடைய வாக்குத்தத்தங்களைக்கொண்டு ஒழுங்குபடுத்தவேண்டும். மனுஷர் அடிக்கடி தங்களுக்குத் தீமையான காரியங்கள் வேண்டியதென்று நினைக்கிறார்கள்....
ஜனுவரி 12 'துக்கப்பட்டுத் திரிகிறேன்' சங்கீதம் 38:6 நீ துக்கப்படுவதற்குக் காரணமென்ன? இயேசு ஒருவர் இருந்தால் நீ துக்கப்படவேண்டியதில்லை. பாவம் தவிர உனக்குத் துக்கத்தைத் தருவது ஒன்றுமில்லை....
ஜனுவரி 11 'என்னிடத்தில் வாருங்கள்' மத்தேயு 11:28 யேசு உன்னைத் தமது ஆசனத்தண்டை அழைக்கிறார். உன் விண்ணப்பத்தைக் கேட்க, உனக்கு உதவிசெய்ய, உன்னை ஆசீர்வதிக்க அவர் அங்கே...
ஜனுவரி 10 'நானோ ஒரு புழு' சங்கீதம் 22:6 மனுஷன் இயல்பாய் ஏழையாயிருந்தாலும், பெருமையுள்ளவன். கிருபை இந்தப் பெருமையை நீக்கிப் புழுதியில் வைத்து, அவனுக்குத் தாழ்மையைப் படித்துக்கொடுக்கிறது....
ஜனுவரி 9 'கெத்செமனே' மத்தேயு 25:36 இது ஒலிவமலையின் அடிவாரத்திலுள்ள ஒரு தோட்டம். இங்கேதான் ஜனங்களுக்குப் பிணையாளியாக வந்த இயேசு கோபமடைந்த தன் பிதாவின் கரத்திலிருந்து அவருடைய...
ஜனுவரி 8 நான் உனக்குத் துணை நிற்கிறேன் ஏசாயா 41:13 தேவன் நம்மை எங்கே நடத்துகிறாரோ அங்கே நம்மை ஆதரிப்பார். நமக்கு மிஞ்சின வருத்தங்கள் வழியிலிரா. அதிக...
ஜனுவரி 8 நான் உனக்குத் துணை நிற்கிறேன் ஏசாயா 41:13 தேவன் நம்மை எங்கே நடத்துகிறாரோ அங்கே நம்மை ஆதரிப்பார். நமக்கு மிஞ்சின வருத்தங்கள் வழியிலிரா. அதிக...
ஜனுவரி 7 அவன் தன்னைத்தான் வெறுக்கக்கடவன் மத்தேயு 16:24 தமது சீஷன் எவனும் தன்னைத்தான் வெறுக்கவேண்டுமென்று ரஷகர் சொல்லுகிறார். சுயநீதிக்கானவைகளை வெறுத்துச் சிலுவையில் அறைந்து, ரட்சிப்புக்கு அவர்...
ஜனுவரி 6 நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதேயுங்கள் பிலிப்பியர் 4:6. கர்த்தர் நமக்காகக் கவலைப்படுகிறார். அவர் நம்முடைய குறைவுகளை அறிவார். அவைகளை நீக்குவோமென்று வாக்களித்திருக்கிறார். நம்முடைய சத்துருக்கள் இன்னாரென்று...
ஜனுவரி 5 மரண பயம் எல்லாரும் மரிக்கவேண்டும். ஆகிலும் எல்லாரும் ஒன்றுபோல் மரிக்கிறதில்லை. சிலர் திடீரென்று மரிக்கிறார்கள், சிலர் வெகுநாள் நோயிற் கிடந்து மரிக்கிறார்கள்; சிலர் வருத்தமின்றி...
ஜனுவரி 4 தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள் லூக்கா 6:20 கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் ஏழைகள்தான். பாவம் எந்த நன்மையும் தங்களிடத்திலிருந்து உரிந்து போட்டுத் தங்களை நிர்ப்பாக்கியரும், பரிதபிக்கப்படத்தக்கவர்களும்...
ஜனுவரி 3 மத்தியஸ்தர் ஒருவரே 1 தீமோ. 2:5 தேவன் பாவத்தை என்றும் பகைக்கவேண்டியவர். அவர் அதோடு ஒப்புரவாகவேமாட்டார். அவர் பகைக்கிற அருவருப்பான காரியம் அதுவே. வெறுப்பின்றி...
ஜனுவரி 2 நன்றியறிதலுள்ளவர்களாய் இருங்கள் கொலோசெயர் 3:15 நாம் நன்றியறிதலுள்ளவர்களாய் இருக்கிறதற்கு எத்தனையோ காரணங்களுண்டு, எவ்வளவோ நியாயமுண்டு! நம்மைச் சூழ சரீர ஆத்தும நன்மைகளைப் பார்க்கிறோம். கடந்துபோன...
ஜனுவரி 1 என்னை நோக்கிப் பாருங்கள் ஏசாயா 45:22 புது வருஷத்தின் காலை தொடங்குகிறது. நாமோ இன்னும் துக்கத்திற்கும், துன்பத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்திற்கும் உள்ளானவர்களாகவேயிருக்கிறோம். பாவம் நமக்குள்ளே...
ரூத் வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய புத்தகம். ஆயினும் நமது வாழ்வில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியது. இந்தச் சிறிய புத்தகத்தின் கதை நம்முடைய வாழ்க்கையோடு மிக நெருக்கமாக...
யாக்கோபு ராகேலைச் சந்திக்கிறான் 29 பிறகு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்கே உள்ள நாட்டுக்குப் போனான். 2 யாக்கோபு வயல்வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தான். அக்கிணற்றின் அருகில் மூன்று ஆட்டு...
யாக்கோபு மனைவியைத் தேடுதல் 28 ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்தான். அவனுக்கு ஒரு ஆணையிட்டான். “நீ ஒரு கானானியப் பெண்ணை மனைவியாக்கக் கூடாது. 2 எனவே நீ இந்த இடத்தைவிட்டுப்...
https://youtube.com/shorts/BfnXTt2bBNI?si=zx7M2zIsTsaAwJwy
வாரிசு சிக்கல்கள் 27 ஈசாக்கு வயோதிபன் ஆனான். அவனது கண்கள் பலவீனமாகி அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தன் மூத்த மகன் ஏசாவை அழைத்து “மகனே”...
ஈசாக்கு அபிமெலேக்கிடம் பொய் சொல்கிறான் 26 ஒருமுறை பஞ்சம் உண்டாயிற்று. இது ஆபிரகாம் காலத்தில் ஏற்பட்டது போல் இருந்தது. எனவே ஈசாக்கு கேரார் நகருக்குப் போனான். அதனை அபிமெலேக்கு...
ஆபிரகாமின் குடும்பம் 25 ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள். 2 கேத்தூராள் சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவாக் போன்றவர்களைப் பெற்றாள். 3 யக்ஷான் சேபாவையும், தேதானையும்...
https://youtube.com/shorts/9JCKTsJoRRI?si=9Slf8DFF83fbMZiq
https://youtube.com/shorts/u8ZXBS_gvdQ?si=Dhf75iCKRSFg62KE
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible