Smith´s Daily Remembrancer – May 13
மே 18 'கர்த்தர் என்னை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்தார்' யோசுவா 17:14 விசுவாசியே! இன்று காலமே நீயும் யோசேப்பின் மக்களோடு சேர்ந்துகொண்டு இப்படிச் சொல்லக்கூடுமா? உன் தேவன்...
மே 18 'கர்த்தர் என்னை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்தார்' யோசுவா 17:14 விசுவாசியே! இன்று காலமே நீயும் யோசேப்பின் மக்களோடு சேர்ந்துகொண்டு இப்படிச் சொல்லக்கூடுமா? உன் தேவன்...
7 கர்த்தர் மோசேயிடம், “நான் உன்னோடு இருப்பேன். பார்வோனுக்கு நீ ஒரு பேரரசனைப் போல் தோன்றுவாய். ஆரோன் உனக்காகப் பேசுகிறவனாய் இருப்பான். 2 நான் உனக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் ஆரோனுக்குச் சொல்....
மே 12 'அவர்களுக்கு நீதி என்னால் உண்டாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்' ஏசாயா 54:17 கிறிஸ்தவன் அதிக காலம் பிழைத்திருந்தால் அதிகமாய்க் கற்றுக்கொள்ளவேண்டும். ஆவியானவர் எத்தனைக்கு அதிகமாய்க்...
6 அப்போது கர்த்தர் மோசேயை நோக்கி, “நான் பார்வோனுக்குச் செய்யப்போவதை நீ இப்போது காண்பாய். அவனுக்கு எதிராக என் மகா வல்லமையைப் பயன்படுத்துவேன். அவன் என் ஜனங்களைப் போகவிடுவான்....
மே 11 'கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்' பிலிப்பியர் 4:4 இது வருத்தமான கட்டளை. சிலவேளைகளில் கர்த்தர் தம்முடைய முகத்தை மறைத்துக்கொள்ளுகிறார். அப்போது அவருடைய அன்பு நமதுபேரில் இருக்கிறதோ...
மே 10 'அவர் மனப்பூர்வமாய்ச் சஞ்சலப்படுத்துகிறதில்லை புலம்பல் 3:3 தேவன் தமக்குத் தோன்றுகிறபடி நம்மைத் தண்டியாமல் தகப்பனைப்போல ஞானமாயும் அன்பாயும் நம்மைத் தண்டிக்கிறார். நம்முடைய நோயிலும், பெருமூச்சிலும்,...
பார்வோனின் முன்னே மோசேயும் ஆரோனும் 5 மோசேயும் ஆரோனும் ஜனங்களிடம் பேசிய பிறகு, பார்வோனிடம் சென்றனர். அவர்கள், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர், ‘பாலைவனத்தில் போய் பண்டிகை கொண்டாடி என்னை...
மே 9 'அவருடைய கிருபையின் மகிமை' எபேசியர் 1:6 ஆ கிருபையின் மகிமை! அது இலவசமாயும் அபாத்திரருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய ஆசீர்வாதத்தின் ஐசுவரியங்களை அவர்களுக்குக் கொடுக்கிறது. அவர்களை...
அமெரிக்கா நாட்டிலுள்ள கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவள் தான் சீமாட்டி மெர்லின். பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவளாதலால் வாழ்க்கையில் எந்தவித துன்பத்தையும் அனுபவிக்காமல் சுகபோகமான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள். மெர்லின்...
மே 8 'கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை ரட்சிப்பார்' நீதிமொழிகள் 20:22 எந்தக் காலத்திலும் துன்பத்திலும் கர்த்தாண்டையில் போய், உன் காரியங்களை அவருக்குச் சொல்லி, அவருடைய அருமையான...
மோசேக்கு அடையாளம் 4 அப்போது மோசே தேவனை நோக்கி, “நீர் என்னை அனுப்பினீர் என்று கூறும்பொழுது, இஸ்ரவேல் ஜனங்கள் என்னை நம்பமாட்டார்கள். அவர்கள், ‘தேவன் (யேகோவா) உனக்குக் காட்சியளிக்கவில்லை’...
மே 7 இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை' ஏசாயா 44:21 இது எவ்வளவு உருக்கம் இரக்கம் அன்பு நிறைந்த வாக்கு. சிநேகிதர் நம்மை மறந்துபோகிறார்கள், பந்து ஜனங்கள்...
எரியும் புதர் 3 மோசேயின் மாமன் எத்திரோ என்ற பெயருடையவன் ஆவான். (எத்திரோ மீதியானில் ஆசாரியனாக இருந்தான்) எத்திரோவின் ஆடுகளை மோசே கவனித்து வந்தான். ஒரு நாள், மோசே...
02. Do not rush through your meditation https://www.tamilbible.org/blog/video/stanley/02_how_not_to_medidate/02_do_not_rush_through_your_meditation.mp4
மே 6 'இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்' 1 தெசலோனிக்கேயர் 5:17 ஜெபம் பண்ணும்போது நாம் தேவனைத் தகப்பனைப்போல எண்ணவேண்டும்; தேவையானதைக் கேட்கவேண்டும். அவர் தம்முடைய வசனத்தின்படி நியாயமானதைத் தருகிறதை...
மே 5 'அவர் மிகவும் வியாகுலப்பட்டார்' லூக்கா 22:44 தோழனே! இன்று காலையில் கெத்செமனேக்குப்போய் இந்த அதிசயமான காட்சியைப் பார்க்கக்கடவோம். இதோ நம்முடைய பிணையாளி, தேவனுடைய ஒரேபேறான...
குழந்தையான மோசே 2 லேவியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் லேவியின் குடும்பத்திலிருந்த ஒரு பெண்ணை மணந்தான். 2 அப்பெண் கருவுற்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். தாய் அக்குழந்தையின் அழகைக்...
கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும்,...
எகிப்தில் யாக்கோபின் குடும்பம் 1 யாக்கோபு (இஸ்ரவேல்) தன் மகன்களோடு எகிப்திற்குப் பயணமானான். ஒவ்வொரு மகனும் தன் குடும்பத்தோடே சென்றான். பின்வருபவர்களே இஸ்ரவேலின் மகன்கள்: 2 ரூபன், சிமியோன், லேவி, யூதா, 3 இசக்கார்,...
மே 4 'உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன்' எரேமியா 2:22 பாவம் வியாதியைக் கொண்டுவருகிறது. விசுவாசி தேவனோடு நடந்து, உலகத்தை வெறுத்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகைக்கு எதிர்பார்த்திருந்தால்தான் சுகமே...
01. Do not neglect any portion of the Bible https://www.tamilbible.org/blog/video/stanley/02_how_not_to_medidate/01_do_not_neglect_any_portion_of_the_bible.mp4
மே 3 உன் ஆலோசனைக்காரர் அழிந்துபோனார்களோ?' மீகா 4:9 கர்த்தருடைய ஜனங்களுக்கு ஆலோசனை வேண்டும். இயேசு அவர்கள் ஆலோசனைக்காரர் அளவற்ற ஞானமும், கபடற்ற தயவும், பெரிய கனமுமுடையவரானபடியால்...
யாக்கோபின் இறுதிச் சடங்கு 50 இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டான். அவன் தன் தந்தையைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது முத்தமிட்டான். 2 பிறகு யோசேப்பு தன் வேலைக்காரர்களுக்கு அவனது தந்தையின்...
ராஜூ திருப்தியோடு தனது கைவேலைப்பாட்டை ரசித்துக்கொண்டே இருந்தான். காரணம், தன் அயராத முயற்சியால் ஒரு சின்ன விளையாட்டுப் படகை ஒருவார காலத்துக்குள் மிக அழகாக செய்து முடித்திருந்தான்....
மே 2 'கிருபையில் வளருங்கள்' 2 பேதுரு 3:18 தற்காலத் தேர்ச்சி போதுமென்றிராதே. தேவன் அதிகம் கொடுப்பார். நாமும் அவர் கொடுக்கிறதை வாங்கி அனுபவிக்கலாம்; அவர் மகிமைக்கென்று...
யாக்கோபு தன் மகன்களை ஆசீர்வதித்தல் 49 பின்பு யாக்கோபு தன் அனைத்து பிள்ளைகளையும் அழைத்து, “பிள்ளைகளே! என்னிடம் வாருங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்கிறேன். 2 “சேர்ந்து வாருங்கள்,...
மே 1 'நான் உங்களுக்குப் பிதாவாயிருப்பேன்' 2 கொரிந்தியர் 6:18 வேதவசனத்துக்கு ஒத்து நடக்கிறதினால் ஒருவனும் நஷ்டமடையான். அப்படிப்பட்டவனுக்கு இம்மையில் நூறு மடங்கும், மறுமையில் நித்திய ஜீவனும்...
மனாசேயையும் எப்பிராயீமையும் ஆசீர்வதித்தல் 48 கொஞ்ச காலத்திற்குப் பிறகு, யோசேப்பு தன் தந்தை உடல் நலம் குன்றி இருப்பதை அறிந்தான். ஆகவே அவன் மனாசே மற்றும் எப்பிராயீம் எனும்...
இஸ்ரவேல் கோசேனில் குடியேறுதல் 47 யோசேப்பு பார்வோனிடம் சென்று, “எனது தந்தையும் சகோதரர்களும் அவர்களின் குடும்பமும் வந்துள்ளது. அவர்கள் தங்கள் மிருகங்களையும், பொருட்களையும் கொண்டுவந்துள்ளனர். அவர்கள் இப்போது கோசேன்...
ஏப்ரில் 30 'நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும்' யோபு 34:32 முன்னே நாம் குருடர், இப்போது கண் திறக்கப்பட்டவர்கள். ஆகிலும் தேவன் நமக்குச் சகலத்தையும்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible