1. தாவீதும் யோனத்தானும் முத்தம் செய்து அழுதார்கள்.
1.சாமு.20:41
2. தாவீதின் மனைவிகளும் குமாரரும் சிறைப்பிடிக்கப்பட்டபோது அழுதான்.
1.சாமு.30:4
3. சவுலும் குமாரனும் மரணமடைந்த செய்தி கேட்டு அழுதான்.
2.சாமு.1:11,12
4. அப்னேர் மரித்தபோது அழுதான்.
2.சாமு.3:32,33
5. தாவீதின் பிள்ளை மரித்தபோது அழுதான்.
2.சாமு.12:21,22
6. இராஜகுமாரர்கள் எல்லாரும் வந்தபோது அழுதான்.
2.சாமு.13:36
7. ஒலிமலையில் ஏறும்போது அழுதான்.
2.சாமு.15:30
8. அப்சலோமின் மரண செய்தி கேட்டு அழுதான்.
2.சாமு.18:33, 19:1
9. ஜெபத்தில் அழுதான்.
சங்.6:8-9
10. உபவாசித்து அழுதான்.
சங்.69:10-11