1. ஆகார் சத்தமிட்டு அழுதாள்.
ஆதி.21:16
2. ஏசா சத்தமிட்டு அழுதான்.
ஆதி.27:38
3. யாக்கோபு ராகேலை முத்தம் செய்து சத்தமிட்டு அழுதான்.
ஆதி.29:11
4. கர்த்தருடைய தூதனானவருடைய வார்த்தையைக் கேட்டு உரத்த சத்தமிட்டு அழுதார்கள்.
நியா.2:4-5
5. நகோமியும் மருமக்களும் சத்தமிட்டு அழுதார்கள்.
ரூத். 1:9,14
6. சவுலின் நாள்களில் இஸ்ரவேல் ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.
1.சாமு.11:4-5
7. சவுல் சத்தமிட்டு அழுதான்.
1.சாமு.24:16-17
8. தாவீதின் மனைவிகளும் குமாரரும் சிறைப்பட்டுப்போன போது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள்.
1.சாமு.30:4-6
9. அப்னேர் மரித்தபோது அவன் கல்லறையண்டையில் தாவீது சத்தமிட்டு அழுதான்.
2.சாமு.3:32
10. தாமார் தன் கையைத் தலையின்மேல் வைத்து, சந்தமிட்டு அழுதுகொண்டு போனாள்.
2.சாமு.13:19
11. இராஜகுமாரர்கள் வந்து சத்தமிட்டு அழுதார்கள்.
2.சாமு.13:36
12. எஸ்றாவின் காலத்தில் ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடும்போது முதிர்வயதான ஆசாரியர்களும், லேவியர் களும், வம்ச தலைவர்களும் மகாசப்தமிட்டு அழுதார்கள்.
எஸ்.3:12