1. அவிசுவாசிகளுக்கு.
மத்.8:11,12,13
2. பொல்லாங்கனின் புத்திரருக்கு.
மத்.13:38-42,25
3. பொல்லாதவர்களுக்கு.
மத்.13:47-50
4. கலியாண வஸ்திரமில்லாத விருந்தாளிக்கு.
மத்.22:11-13
5. பொல்லாத ஊழியக்காரனுக்கு.
மத்.24:42-44, 48-51
6. தாலந்தைப் புதைத்த ஊழியக்காரனுக்கு.
மத்.25:13, 14-30
7. அக்கிரமக்காரர்களுக்கு (தேவசித்தம் செய்யாதவர்களுக்கு)
லூக்.13:23-28, மத்.7:21-27