1. பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே.
ஏசா.45:22, அப்.4:12
2. வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே.
மத்.11:28,29, லூக்.21:32, சங். 55:22, 2.கொரி.5:4, எபி.12:1
3. ஓ! தாகமாயிருக்கிறவர்களே.
யோ.7:37-39, ஏசா.55:1,2
4. என் பின்னே வாருங்கள் – ஊழியத்திற்கு.
மத்.4:17,19, 16:24,25
5. மகா பாபிலோனை விட்டு வெளியே வாருங்கள்.
வெளி 18:4, ஏசா.4:1
6. பரிசுத்த அப்போஸ்தலர்களே.
வெளி 18:20
7. பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே.
மத்.25:34, ஆதி.24:31 சபிக்கப்பட்டவர்களே (?) மத்.25:41