நூல் அறிமுகம் – அன்பே பிரதானம்!
https://youtube.com/shorts/LGo8OhQmU0o?si=jMI7LtzRargL7YDT
https://youtube.com/shorts/LGo8OhQmU0o?si=jMI7LtzRargL7YDT
https://youtu.be/w22_yu6DeGk?si=5MJl5rC09IUa5d7A
https://youtu.be/a1OnvyJLC_A?si=-6AbUOnBeLqcIBjS
https://youtube.com/shorts/hLimPjyWT4M?si=cIkysgznY5TPkl6y
https://youtu.be/LJZDJbjgl1M?si=JVNYGavjHKuamkfx
https://youtu.be/4aR9hQEAGvI?si=1GxG4rdS4F4bIWpC
https://youtube.com/shorts/twZQowzZ9Mc?si=G_Rgvqd0VLvECgJI
https://youtu.be/4QEqH5AVvIM?si=EoWX-TGw-TaTUb2D
https://youtube.com/shorts/ZDp5HBvP0fA?si=BwvoBuW4TtjiTYQ8
https://youtube.com/shorts/FwZ3_V9el3g?si=PZU_PYhCvdhwn6uC
https://youtube.com/shorts/sGKvkowrr4k?si=3AV_R-YqZJeUHOIH
1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்....
பாவியெம்மை மீட்க வந்த இயேசு நாதனே ! எங்கள் ஜீவனுள்ள நாட்களெல்லாம் உமக்காய் பாடுவோம் நீதியுள்ள பாதையில் எம்மை நடத்தும் தேவனே உம்மை நினைவு கூர்ந்து துதிக்கும்...
1 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 2 உன் கிரியைகளையும், உன்...
1 சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம்.2 இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய...
நாள் 38: யார் முதலிடம் ? மத்தேயு 10:34-42 சீஷத்துவத்தின் பாரதூரமான விளைவுகளைப் பற்றித் தம்முடைய சீஷர்களுக்கு அவர் தொடர்ந்து போதிக்கும் விதத்தில் நம்முடைய கர்த்தரின் நேர்மையும்...
உள்ளத்தின் ஆழத்தில் உத்தமர் இயேசுவைக் கூப்பிடுவேன் - என் எண்ணத்தைச் சொல்லிவிட – நல்ல கர்த்தரைக் கூப்பிடுவேன் கன்னத்தில் நீர் துடைக்க – அவர் கரம் தன்னை...
கர்த்தரின் வார்த்தையைக் கேட்பாயோ – உன் கவனத்தை வேதத்தில் திருப்புவாயோ நித்திய வாழ்வுக்கு வழிகாட்டும் குரலை நிம்மதியுடன் கேட்பாயோ நீ சித்தம் இரங்கியுன் சிறைமீட்க வந்தவர் சிலுவையில்...
நாள் 37: பயத்திலும் அச்சத்திலும் ஆறுதல் மத்தேயு 10:24-33 பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள் - பயப்படாதிருங்கள்! (மத்.10:26,28,31). இந்தக் கட்டளைதான் இப் பகுதிக்கான முக்கிய சொல். இந்த...
ஓர் அனுபவம்! ஒவ்வொருவருக்கும் பலவிதமான அனுபவங்கள் உண்டு. கிராமத்திலுள்ள ஒருவர் முதல் முறையாக பட்டணத்திற்குச் சென்று சுற்றிப்பார்ப்பது ஓர் ஆச்சரியமான அனுபவமாக இருக்கும். தாய் நாட்டை விட்டுகடல்...
கடமைக் கண்ணனான திரு. ஆல்பர்ட் ஃபைசான் நதியின்மேல் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்டமான இரயில் பாலத்தை இயக்கும் பணியில் இருக்கிறார். படகு கடந்து செல்ல திறப்பார். இப்போதும் பாலத்தை மூடவேண்டும்,...
நாம் வாழ்கின்ற இந்த உலகம் நிலையற்றதாக. வேகமான ஓட்டத்தில் மாறிக்கொண்டிருக்கின்றது. அந்த ஓட்டத்தோடு போகும் நம்முடைய அன்றாட வாழ்வில். மன அழுத்தமானது ஒரு எதிர்மறையான பகுதியாக அமைந்துவிட்டது....
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள். (ரோ.3:23-24) புதிதாக ஒருவர் உங்களை சந்திக்க வந்தால் அவர் மதிப்புக்குரியவர் என...
இவர் பிறக்கும்போது, மிகவும் தாழ்வான சூழ்நிலையில் பிறந்தார். எனினும் அவர் பிறந்த அன்று வானமண்டலத்தில் தூதகணங்களின் மகிழ்ச்சியின் இன்ப கீதங்கள் எழும்பின. அவர் பிறந்த இடம் ஒரு...
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் என்னும் பட்டணத்தில் பெதஸ்தா எனப்பட்ட ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தின் கரையில் ஐந்து மண்டபங்கள கட்டப்பட்டிருந்தன. அவைகளில் குருடர்,...
ஆதியாகமம் 1:1-31 மூலவார்த்தை: இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின. எல்லாம் புதிதாயின (2.கொரிந்தியர் 5:17). I.) சிருஷ்டிப்பு (ஆதியாகமம் 1:1) (1) காலம்: "ஆதியிலே"...
கர்த்தாவே உம்மை நான் துதிப்பேன் - இனி காலமெல்லாம் உம் புகழை நான் பாடுவேன் உமதற்புதங்கள் அதிசயங்கள் யாவற்றையும் நான் விபரித்தே வீணையுடன் பாடலிசைப்பேன் துதிகளிலே வாசம்செய்யும்...
ஜீவனுள்ள நாட்களெல்லாம் தேவனைத் துதிப்பேன் வீணையோடும் தாளத்தோடும் பாடல்கள் படிப்பேன் நன்மை கிருபை அடைந்து நாளும் நாதனைத் துதிப்பேன் நம்மை நடத்தும் நல்ல மேய்ப்பன் பாடலைப் படிப்பேன்...
பக்தியுள்ள மக்கள் இரட்சிக்கப்பட பல வழிகளையும், நிபந்தனைகளையும் சொல்லுகிறார்கள். ஆனால் தேவன் தமது புத்தகத்தில் கொடுக்கும் நிபந்தனைகளைச் சொல்லுகிறவர்கள் வெகு சிலரே. உனக்குப் பிரியமான ஒரு சபையைச்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible