தாவீது எல்லாவற்றையும் திருப்பிக்கொண்டான் – கோடரியின் போதனை
சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 2 கோடரியின் போதனை (2 ராஜாக்கள் 6:1-7) பலர் தங்களுடைய வாழ்க்கையிலே தொடர்ந்து நஷ்டமடைந்து கொண்டேயிருக்கின்றனர். ஆகிலும் நாம் எதையும்...
சகோ. பக்த் சிங் அத்தியாயம் - 2 கோடரியின் போதனை (2 ராஜாக்கள் 6:1-7) பலர் தங்களுடைய வாழ்க்கையிலே தொடர்ந்து நஷ்டமடைந்து கொண்டேயிருக்கின்றனர். ஆகிலும் நாம் எதையும்...
சகோ. பக்த் சிங் இழப்பும் மீட்பும் அத்தியாயம் - 1 மீட்டுக்கொள்ளும் நம்பிக்கை (1 சாமுவேல் 30-ஆம் அதிகாரம்) தாவீதும் அவனது வீரர்களும் பெலிஸ்தரோடு போர் முனைக்குச்...
பிப்ரவரி 2 'விண்ணப்பங்களின் ஆவி' சகரியா 12:10 ஆவிக்குரிய ஜெபங்கள் எல்லாம் ஆவியினால் உண்டாகின்றன. நம்முடைய குறைவைக் காண்பிக்கிறவர் அவர். இயேசுவின் நிறைவை நமக்குத் தெரியப்படுத்துகிறவர் அவர்....
பிப்ரவரி 1 'இம்மானுவேல்' மத்தேயு 1:23 இந்த நாள் முழுவதும் இயேசுவை உன்னோடிருக்கிற தேவனாக, உன் தன்மையைத் தரித்துக்கொண்ட தேவனாக, உனக்கு ரட்சிப்பையும் ஆறுதலையும் கொடுக்கும்படி மனிதனாய்...
ஜனுவரி 31 'நாம் தேவனைப்பற்றி மேன்மை பாராட்டுகிறோம்' ரோமர் 5:11 இது ஒவ்வொரு விசுவாசியினுடைய சிலாக்கியம். இயேசு செய்த கிரியையின் மூலமாய்த் தேவன் அவனோடு ஒப்புரவாயிருக்கிறார். அவனுக்கு...
ஜனுவரி 30 'நீ தப்புவாயோ?' ஏசாயா 37:11 கோபங்கொண்ட சத்துரு இப்படித்தான் பேசுவான். அவன் ஜெயங்கொண்டான், ஆதலால் பெருமையாய்ப் பேசுகிறான். அவன் வல்லமை மட்டுப்படுத்தப்பட்டது. அவன் பெருமையால்...
ஜனுவரி 29 'வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்' யோவான் 5:39 வேத வசனம் தேவன் கொடுத்த புஸ்தகம். அது மனிதருக்குக் கொடுக்கப்பட்ட தயவு தேவனுடைய தன்மை, ல்ஷணம், நோக்கம், சித்தம்....
ஜனுவரி 28 'நமக்காகப் பரிந்துபேசுகிறவர்' 1 யோவான் 2:1 இயேசு நமக்காக மோட்சத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் தமது சொந்த ரத்தத்தின் மூலமாய் மிகவும் பரிசுத்த ஸ்தலத்தில்...
ஜனுவரி 27 ஏதாவது உங்களுக்குக் குறைவாயிருந்ததா?' லூக்கா 22:35 தேவனைத் தேடி, அவருடைய சித்தத்தின்படி செய்து, அவரது மகிமையை நாடுகிற அவரது சொந்த ஜனங்களுக்குத் தேவையானதெல்லாம் தேவன்...
ஜனுவரி 26 'நான் உனக்குப் போதிப்பேன்' சங்கீதம் 32:8 கர்த்தரே நமக்குக் கற்றுக்கொடுப்பேனென்று வாக்கருளியிருக்கிறபடியால், நாம் ரகஷிப்புக்கேற்ற ஞானிகளாகலாம். கர்த்தர் நமக்குக் கற்றுக்கொடுத்தால் தாழ்மையுண்டாகும்; சுயவெறுப்பு உண்டாகும்;...
ஜனுவரி 25 'நீங்கள் என் சிநேகிதராயிருப்பீர்கள்' யோவான் 15:14 அற்பப் புழுக்களாகிய நமமை இயேசுநாதர் தமது சிநேகிதர்களென்று அழைப்பது எவ்வளவு பெரிய தாழ்மை. அப்படி நம்மை அழைக்கிறதுமாத்திரமல்ல,...
ஜனுவரி 24 'நீங்கள் உங்களுடையவர்களல்ல' 1 கொரிந்தியர் 6:19 இயேசு உங்களைத் தமது சொந்த ரத்தத்தால் கொண்டார்; தமது ஆவியில் புதுப்பித்தார்; தமக்கென்று உங்களை நியமித்துக்கொண்டார்; தம்மோடு...
ஜனுவரி 23 'ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்' மாற்கு 4:40 சீஷர்கள் மோசத்தில் அகப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருதயம் பயத்தால் நிறைந்திருந்தது. அவர்களைப்பற்றிய கவலை இயேசுவுக்கில்லையென்று எண்ணினார்கள். அப்படி எண்ணாவிட்டால்...
ஜனுவரி 22 'நான் உனக்குக் கேடகம்' ஆதியாகமம் 15:1 விசுவாசிக்கிறவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு பாக்கியவான்களாயிருக்கிறார்கள். தேவன் ஆபிரகாமுக்குச் செய்த வாக்குத்தத்தங்களை நமக்கு நிறைவேற்றுவார். நம்மைச் சூழ சத்துருக்கள்...
ஜனுவரி 21 'தேவனுக்கும் உலகப் பொருளுக்கும் ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது' மத்தேயு 6:24 நம்முடைய தேவன் வைராக்கியமுள்ளவர். இருதயம் அவருக்குக் கொடுக்கப்படவேண்டும்; நமக்குள்ள சகலமும் அவருக்கு...
ஜனுவரி 20 'நீதிமான்களுடைய ஞானம்' லூக்கா 1:17 கர்த்தருடைய ஜனங்கள் இலவசமாய்க் கிருபையினாலே, கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாகிறார்கள். தேவனுக்கு முன்பாக அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறதுதான் இயேசுவின் கிரியை....
ஜனுவரி 19 'அவனே எனக்குச் சகோதரன்' மத்தேயு 12:50 இயேசுவுக்குச் சகோதான் யார்? பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன், தன் நற்கிரியைகளினால் தன் விசுவாசத்தைக் காண்பிக்கிறவன், தன் நல்...
ஜனுவரி 18 'என்னிடத்தில் தீமையுண்டென்று காண்கிறேன்' ரோமர் 7:2 ஆனாலும் அந்தத் தீமை உன்னிலும் உன்மேலும் அதிகாரம் செலுத்தாமலிருப்பது எவ்வளவு பெரிய இரக்கம். முன்னே அதிகாரம் செலுத்திவந்தது;...
ஜனுவரி 17 'நன்மைசெய்ய விரும்புகிறேன்' ரோமர் 7:21 ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்த ஆவியினால் புதிதாகுதல் இன்னதென்று தன் சொந்த அனுபவத்தால் காண்கிறான். பாவம் அவன்மேல் ஆளுகைசெய்கிறதில்லை. பரிசுத்தத்தின்...
https://youtube.com/shorts/sa-oZ78FXZQ?si=P--550Z2ihLXsTiU ஆதியாகமத்திலிருந்து தின தியானங்கள்" என்னும் தலைப்பில் இந்தத் தியான வரிசையில் வெளியிடப்படுகிற முதல் நூல் இது. இந்த நூலில் ஆதியாகமப் புத்தகத்திலிருந்து 95 தியானங்கள் இடம்...
ஜனுவரி 16 'நீ சுகமாயிருக்கிறாயா?' 2 ராஜாக்கள் 4:26 இயேசு உன் ஆத்துமாவுக்கு அருமையாயிருக்கிறாரா? பாவத்தைக் குறித்தாவது, அன்புள்ள ரட்சகருடைய சமுகங்கிடைக்கவில்லையே என்றாவது நீ துக்கப்படுகிறாயா? விசுவாசத்தில்...
ஜனுவரி 15 'நீரோ மாறாதவராக இருக்கிறீர்' சங்கீதம் 102:27 பூமியிலுள்ளதெல்லாம் மாறுந் தன்மையுள்ளது. சுகம் வியாதியாய் மாறும். இன்பம் துன்பமாய்விடும்; நிறைவுபோய் குறைவு வரும்; அன்பு பகையாகவும்,...
ஜனுவரி 14 கவனமாய் நடந்துகொள்ளப் பாருங்கள்' எபேசியர் 5:15 சத்துருவின் தேசத்தில் குடியிருக்கிறீர்கள். எப்பக்கத்திலும் சோதனைகளுண்டு. எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயம் திருக்குள்ளது, மகா கேடுள்ளது. குணத்திலும் செய்கையிலும்...
ஜனுவரி 13 'அவன் விசுவாசத்தோடே கேட்கவேண்டும்' யாக்கோபு 1:6 விசுவாசி தன் ஜெபங்களைத் தேவனுடைய வாக்குத்தத்தங்களைக்கொண்டு ஒழுங்குபடுத்தவேண்டும். மனுஷர் அடிக்கடி தங்களுக்குத் தீமையான காரியங்கள் வேண்டியதென்று நினைக்கிறார்கள்....
ஜனுவரி 12 'துக்கப்பட்டுத் திரிகிறேன்' சங்கீதம் 38:6 நீ துக்கப்படுவதற்குக் காரணமென்ன? இயேசு ஒருவர் இருந்தால் நீ துக்கப்படவேண்டியதில்லை. பாவம் தவிர உனக்குத் துக்கத்தைத் தருவது ஒன்றுமில்லை....
ஜனுவரி 11 'என்னிடத்தில் வாருங்கள்' மத்தேயு 11:28 யேசு உன்னைத் தமது ஆசனத்தண்டை அழைக்கிறார். உன் விண்ணப்பத்தைக் கேட்க, உனக்கு உதவிசெய்ய, உன்னை ஆசீர்வதிக்க அவர் அங்கே...
ஜனுவரி 10 'நானோ ஒரு புழு' சங்கீதம் 22:6 மனுஷன் இயல்பாய் ஏழையாயிருந்தாலும், பெருமையுள்ளவன். கிருபை இந்தப் பெருமையை நீக்கிப் புழுதியில் வைத்து, அவனுக்குத் தாழ்மையைப் படித்துக்கொடுக்கிறது....
ஜனுவரி 9 'கெத்செமனே' மத்தேயு 25:36 இது ஒலிவமலையின் அடிவாரத்திலுள்ள ஒரு தோட்டம். இங்கேதான் ஜனங்களுக்குப் பிணையாளியாக வந்த இயேசு கோபமடைந்த தன் பிதாவின் கரத்திலிருந்து அவருடைய...
ஜனுவரி 8 நான் உனக்குத் துணை நிற்கிறேன் ஏசாயா 41:13 தேவன் நம்மை எங்கே நடத்துகிறாரோ அங்கே நம்மை ஆதரிப்பார். நமக்கு மிஞ்சின வருத்தங்கள் வழியிலிரா. அதிக...
ஜனுவரி 8 நான் உனக்குத் துணை நிற்கிறேன் ஏசாயா 41:13 தேவன் நம்மை எங்கே நடத்துகிறாரோ அங்கே நம்மை ஆதரிப்பார். நமக்கு மிஞ்சின வருத்தங்கள் வழியிலிரா. அதிக...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible