Webmaster

Webmaster

Smith´s Daily Remembrancer – January 7

ஜனுவரி 7 அவன் தன்னைத்தான் வெறுக்கக்கடவன் மத்தேயு 16:24 தமது சீஷன் எவனும் தன்னைத்தான் வெறுக்கவேண்டுமென்று ரஷகர் சொல்லுகிறார். சுயநீதிக்கானவைகளை வெறுத்துச் சிலுவையில் அறைந்து, ரட்சிப்புக்கு அவர்...

Smith´s Daily Remembrancer – January 6

ஜனுவரி 6 நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதேயுங்கள் பிலிப்பியர் 4:6. கர்த்தர் நமக்காகக் கவலைப்படுகிறார். அவர் நம்முடைய குறைவுகளை அறிவார். அவைகளை நீக்குவோமென்று வாக்களித்திருக்கிறார். நம்முடைய சத்துருக்கள் இன்னாரென்று...

Smith´s Daily Remembrancer – January 5

ஜனுவரி 5 மரண பயம் எல்லாரும் மரிக்கவேண்டும். ஆகிலும் எல்லாரும் ஒன்றுபோல் மரிக்கிறதில்லை. சிலர் திடீரென்று மரிக்கிறார்கள், சிலர் வெகுநாள் நோயிற் கிடந்து மரிக்கிறார்கள்; சிலர் வருத்தமின்றி...

Smith´s Daily Remembrancer – January 4

ஜனுவரி 4 தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள் லூக்கா 6:20 கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் ஏழைகள்தான். பாவம் எந்த நன்மையும் தங்களிடத்திலிருந்து உரிந்து போட்டுத் தங்களை நிர்ப்பாக்கியரும், பரிதபிக்கப்படத்தக்கவர்களும்...

Smith´s Daily Remembrancer – January 3

ஜனுவரி 3 மத்தியஸ்தர் ஒருவரே 1 தீமோ. 2:5 தேவன் பாவத்தை என்றும் பகைக்கவேண்டியவர். அவர் அதோடு ஒப்புரவாகவேமாட்டார். அவர் பகைக்கிற அருவருப்பான காரியம் அதுவே. வெறுப்பின்றி...

Smith´s Daily Remembrancer – January 2

ஜனுவரி 2 நன்றியறிதலுள்ளவர்களாய் இருங்கள் கொலோசெயர் 3:15 நாம் நன்றியறிதலுள்ளவர்களாய் இருக்கிறதற்கு எத்தனையோ காரணங்களுண்டு, எவ்வளவோ நியாயமுண்டு! நம்மைச் சூழ சரீர ஆத்தும நன்மைகளைப் பார்க்கிறோம். கடந்துபோன...

Smith´s Daily Remembrancer – January 1

ஜனுவரி 1 என்னை நோக்கிப் பாருங்கள் ஏசாயா 45:22 புது வருஷத்தின் காலை தொடங்குகிறது. நாமோ இன்னும் துக்கத்திற்கும், துன்பத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்திற்கும் உள்ளானவர்களாகவேயிருக்கிறோம். பாவம் நமக்குள்ளே...

நூல் அறிமுகம் ! ரூத்

ரூத் வேதாகமத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய புத்தகம். ஆயினும் நமது வாழ்வில் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணக்கூடியது. இந்தச் சிறிய புத்தகத்தின் கதை நம்முடைய வாழ்க்கையோடு மிக நெருக்கமாக...

ஆதியாகமம் 29

யாக்கோபு ராகேலைச் சந்திக்கிறான் 29 பிறகு யாக்கோபு தன் பயணத்தைத் தொடர்ந்து, கிழக்கே உள்ள நாட்டுக்குப் போனான். 2 யாக்கோபு வயல்வெளியில் ஒரு கிணற்றைப் பார்த்தான். அக்கிணற்றின் அருகில் மூன்று ஆட்டு...

ஆதியாகமம் 28

யாக்கோபு மனைவியைத் தேடுதல் 28 ஈசாக்கு யாக்கோபை அழைத்து அவனை ஆசீர்வதித்தான். அவனுக்கு ஒரு ஆணையிட்டான். “நீ ஒரு கானானியப் பெண்ணை மனைவியாக்கக் கூடாது. 2 எனவே நீ இந்த இடத்தைவிட்டுப்...

ஆதியாகமம் 27

வாரிசு சிக்கல்கள் 27 ஈசாக்கு வயோதிபன் ஆனான். அவனது கண்கள் பலவீனமாகி அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தன் மூத்த மகன் ஏசாவை அழைத்து “மகனே”...

ஆதியாகமம் 26

ஈசாக்கு அபிமெலேக்கிடம் பொய் சொல்கிறான் 26 ஒருமுறை பஞ்சம் உண்டாயிற்று. இது ஆபிரகாம் காலத்தில் ஏற்பட்டது போல் இருந்தது. எனவே ஈசாக்கு கேரார் நகருக்குப் போனான். அதனை அபிமெலேக்கு...

ஆதியாகமம் 25

ஆபிரகாமின் குடும்பம் 25 ஆபிரகாம் மீண்டும் திருமணம் செய்தான். அவனது மனைவியின் பெயர் கேத்தூராள். 2 கேத்தூராள் சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவாக் போன்றவர்களைப் பெற்றாள். 3 யக்ஷான் சேபாவையும், தேதானையும்...

ஆதியாகமம் 24

ஈசாக்குக்கு ஒரு மனைவி 24 ஆபிரகாம் மிகவும் வயோதிபனாக இருந்தான். அவனையும், அவன் செய்த காரியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். 2 ஆபிரகாமுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தான். அவனே ஆபிரகாமுக்குச் சொந்தமான எல்லாவற்றுக்கும்...

ஆதியாகமம் 23

சாராளின் மரணம் 23 சாராள் 127 ஆண்டுகள் வாழ்ந்தாள். 2 அவள் கானான் நாட்டில் உள்ள கீரியாத் அர்பா (எபிரோன்) எனும் நகரத்தில் மரணமடைந்தாள். ஆபிரகாம் மிகவும் துக்கப்பட்டு அவளுக்காக அழுதான். 3 பிறகு...

ஆதியாகமம் 22

ஆபிரகாம், தேவனால் சோதிக்கப்படுதல் 22 இதற்குப் பிறகு, தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தைச் சோதிக்க விரும்பினார். எனவே தேவன் “ஆபிரகாமே” என்று அழைத்தார். ஆபிரகாமும், “நான் இங்கே இருக்கிறேன்” என்றான்....

ஆதியாகமம் 21

இறுதியாக, சாராளுக்கு ஒரு குழந்தை 21 கர்த்தர், சாராளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றினார். 2 சாராள் கர்ப்பமுற்றாள். ஆபிரகாமின் வயோதிப காலத்தில் அவனுக்கு ஓர் ஆண் மகனைப் பெற்றுக் கொடுத்தாள். இவையெல்லாம்...

ஆதியாகமம் 20

ஆபிரகாம் கேராருக்குப் போகிறான் 20 ஆபிரகாம் அந்த நாட்டைவிட்டுப் பாலைவனப் பகுதிக்குச் சென்றான். அவன் காதேசுக்கும், சூருக்கும் நடுவிலுள்ள கேராரில் தங்கினான். 2 அவன் கேராரிலே தங்கி இருந்தபோது தன் மனைவி...

ஆதியாகமம் 19

லோத்தின் பார்வையாளர்கள் 19 அன்று மாலையில் இரண்டு தேவ தூதர்கள் சோதோம் நகரத்திற்கு வந்தனர். நகர வாசலில் இருந்துகொண்டு லோத்து தேவதூதர்களைப் பார்த்தான். அவர்கள் நகரத்துக்குப் போகும் பயணிகள்...

ஆதியாகமம் 18

மூன்று பார்வையாளர்கள் 18 பிறகு, கர்த்தர் மீண்டும் ஆபிரகாமுக்குக் காட்சியளித்தார். ஆபிரகாம் மம்ரேயிலுள்ள ஓக் மரங்களுக்கு அருகில் வாழ்ந்தான். ஒரு நாள், வெப்பம் அதிகமான நேரத்தில் ஆபிரகாம் தனது...

Page 11 of 49 1 10 11 12 49
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?