Month: November 2007

என் ஊழியன் என் காவற்காரன்

ஏசா.20:1-6, 21:1-17 என் ஊழியக்காரனான ஏசாயா வஸ்திரமிழந்தான். ஏசாயா ஒரு அடையாளமாக வைக்கப்பட்டான்.  சிறைப் பிடித்தலின் அடையாளமாக வெறுங்காலுடன் வஸ்திரமிழந்தவனானான்.  அஸ்தோத்திடம் ...

Read more

வல்லமை தேவனுடையது

சங். 62:1-12 கிறிஸ்தவனை தேவன் உயர்த்த, பொறாமை கொள்வோர் அநேகர், கிறிஸ்தவனின் பெலவினங்களைக் கண்டறிந்து, தவறான முறைகள், பொய்க் குற்றச்சாட்டுகள் இரண்டகம் ...

Read more

மன்னிக்கும் சுபாவம் உடையவர்

முன்னுரைப்பு: சங்கீதம் 86:5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். நிறைவேறுதல்: மத்தேயு 9:2 ...

Read more

வஞ்சனை

யோசுவா 9:1-27 பிற மக்களை, தேவ பிள்ளைகளையே வெவ்வேறான வழிகளில் ஏமாற்றும் உலகத்தில் வாழ்கிறோம்.  யோசுவாவும் இஸ்ரவேலரும் கிபியோனியரால் ஏமாற்றப்பட்டனர்.  இஸ்ரவேலருக்கு ...

Read more

யார்? யார்? யார்?

1. தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? (மாற்.2:7,  லூக்.5:21,  ரோ.5:9,  மத்.1:21) 2. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?  (ரோ.8:33-34,  ...

Read more

நியாயம் நீதி செய்கிறவர்

முன்னுரைப்பு: ஏசாயா 9:7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய ...

Read more

ஒருவன் மட்டும்

1. இஸ்ரவேல் புத்திரர் விக்கிரக ஆராதனைக்காரர்களாக மாறினபோது கர்த்தருடைய பட்சத்தில் நின்றது ஒரு லேவி கோத்திரம் மட்டும்.  (யாத்.32:26) 2. ராஜாவும்  ஜனமும் ...

Read more

சத்தியம் நேர்மை

முன்னுரைப்பு : ஏசாயா 11:1,3-4 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை  எழும்பிச் செழிக்கும். கர்த்தருக்குப் ...

Read more

விசுவாசியும் அவிசுவாசியும்

எண்ணாகமம் 14:26-45 கர்த்தரை விசுவாசித்து, நம்பி பற்றிக் கொண்டவர்கள் உயர்த்தப்பட்டதையும், விசுவாசியாதவர்கள் தண்டிக்கப்பட்டதையும் இவ்வேத பகுதி விளக்குகிறது.  விசுவாசிக்கு உன்னத பரிசு: ...

Read more

இயேசு தேவாலயத்துக்கு வருவார்

முன்னுரைப்பு: ஆகாய் 2:7 சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார். இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் ...

Read more

விசுவாச அனுபவம்

கலாத்தியர் 3:1-14 பவுல், கலாத்தியருடைய கடந்த கால அனுபவங்கள் வெளிப்பிரகாரமான கிரியைகளினாலல்லாமல், இருதயத்தில் ஏற்பட்ட விசுவாசத்தினால் நிகழ்ந்தன என்பதை நினைப்பூட்டுகிறார்.  அவர் ...

Read more

இயேசு எகிப்திற்குக் கொண்டு போகப்படுதலும் திரும்பி வருதலும்

முன்னுரைப்பு: ஓசியா 11:1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்.  எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.  நிறைவேறுதல்: மத்.2:12-15,19-21 பின்பு, அவர்கள் ...

Read more

ஆபேல்

ஆதியாகமம் 4:2 1. ஆபேல் தன் மந்தையின் தலையீற்றிலும் கொழுமையானவைகளிலும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுத்தான் - ஆதி.4:4   (மல்.1:6-8,12-14). 2. ஆபேலையும் ...

Read more

விழித்திருந்து ஜெபம் செய்

தெசலோனிக்கேயர் 5:1-11 ஆண்டவர் திரும்ப வருவார்.  அதற்காக இப்பொழுதே ஆயத்தமாயிரு என்பதையே இந்த அதிகாரம் முழுவதிலும் கூறப்படுகிறது.  எப்படி ஆயத்தமாக இருப்பது? ...

Read more
Page 2 of 4 1 2 3 4
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?