1. ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்?
நிர்வாணி என்று பயந்து மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு இருந்தான். (ஆதி.3:9-10)
2. சிம்சோனே நீ எங்கே இருக்கிறாய்?
தெலீலாளின் மடியில் படுத்துத் தூங்கிக்கொண்டு இருந்தான். (நியா.16:1,4,19)
3. சவுலே நீ எங்கே இருக்கிறாய்?
தளவாடங்களண்டையில் ஒளிந்துகொண்டு இருந்தான். (1.சாமு.10:21-22)
4. தாவீதே நீ எங்கே இருக்கிறாய்?
இரண்டு ஒலிமுக கெவுளி வாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான். (2.சாமு.18:24)
5. மோசே நீ எங்கே இருக்கிறாய்?
மலையின்மேல் கர்த்தரோடு. (யாத்.24:18, 34:28)
6. எலியாவே நீ எங்கே இருக்கிறாய்?
சூரைச் செடியின் கீழே சாகிறதற்காய். (1.இராஜா.19:1-10)
7. சகேயுவே நீ எங்கே இருக்கிறாய்?
இயேசுவைக் காண காட்டத்திமரத்தில் ஏறியிருந்தான். (லூக்.19:4)
8. நாத்தான்வேலை நீ எங்கே இருக்கிறாய்?
அத்திமரத்தின் கீழே. (யோ.1:47-48)
9. சீமோன் பேதுருவே நீ எங்கே இருக்கிறாய்?
இயேசு கிறிஸ்துவின் பகைஞர் நடுவில் உட்கார்ந்திருந்தான். (லூக்.22:54-62)
10. ஜத்திகுவே நீ எங்கே இருக்கிறாய்?
அந்த வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்து தூங்கிக்கொண்டு இருந்தான். (அப்..20:9)