1. தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? (மாற்.2:7, லூக்.5:21, ரோ.5:9, மத்.1:21)
2. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? (ரோ.8:33-34, ஏசா.50:8-9)
3. கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தனையை அறிந்தவன் யார்? (1.கொரி.2:16, ரோ.11:34)
4. மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார் ? (ரோ.9:19-20)
5. தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதியாயிருப்பவன் யார்? (ரோ.8:31)
6. வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? (மத்.3:7, லூக்.3:7)
7. நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற் போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? (கலா.3:1, 5:7)
8. மற்றவர்களைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? (யாக்.4:12)
9. கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? (ரோ.8:36)
10. நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமை செய்கிறவன் யார்? (1.பேது.3:13)