Month: November 2007

இயேசு கிறிஸ்து கடவுளுடைய மைந்தன்

முன்னறிவிப்பு: சங்..2:7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்.  கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்.   ...

Read more

வாழ்க்கைக்கு வழிகாட்டி

நீதிமொழிகள் 10:1-32 மனிதன் தனித்து வாழ்வதில்லை.  அதிலும் கிறிஸ்துவில் ஐக்கியத்தோடு வாழ அழைக்கப்பட்ட கிறிஸ்தவன் தன் வாழ்க்கையின் மூலமாய்ப் பிறரோடு தொடர்பு ...

Read more

இயேசு கிறிஸ்து (மேசியா) ஆபிரகாம், ஈசாக்கு, யூதா, தாவீதின் சந்ததியில் பிறப்பார்

முன்னுரைப்பு: ஆபிரகாமுக்குக் கடவுள் உரைத்தது ஆதி.17:19 அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ...

Read more

வார்த்தைகள் முக்கியமானவைகள்

உபா.31:1-29        பல மாற்றங்கள் வரவேற்கத்தக்கவைகள்.  ஆனால் சில காரியங்கள் மாறாமலே இருக்கவேண்டுவதும் அவசியமே மனிதனின் நிலையற்ற தன்மையினால் மக்கள் தலைவர்கள் ...

Read more

உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பே இருந்தவர்

முன்னுரைப்பு: நீதி.8:22-30) கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் ...

Read more

புகழ் பெற்ற சில தேவனுடைய மனுஷர்களின் தவறுகள்

1. நோவா: நோவா திராட்சை ரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் வலகி படுத்திருந்தான். (ஆதி.9:21). 2. ஆபிரகாம்: ஆபிரகாம் ...

Read more

ஸ்திரியின் வித்து

ஆதாமும் ஏவாளும் பிசாசாகிய சர்ப்பத்தினால் வஞ்சிக்கப்பட்டு ஆண்டவருடைய சந்நிதியிலிருந்து விலகித் தங்களை ஒளித்துக் கொண்டபோது: முன்னுரைப்பு: ஆதியாகமம் 3:14-15 ஆதி 3:14 ...

Read more
Page 4 of 4 1 3 4
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?