(இயேசு கிறிஸ்துவுக்கு நிழல்)
1. தகப்பனும் தாயும் வம்ச வரலாறுமில்லாதவன் – எபி.7:3, மீகா.5:2
2. இராஜாவும், ஆசாரியனுமாயிருந்தான் – எபி.7:1,3,17,20,21,24-28, 5:10, 6:20, சங்.110:4, சகரி.6:12-13
3. நீதியின் இராஜா – 1.கொரி.1:30, எசா.32:1
4. சமாதானத்தின் இராஜா – எபி.7:2, எசா.9:6-7, மத்.22:2
5. தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவர் – எபி.7:3
6. மிகவும் பெரியவன் – எபி.7:14, லூக்.1:31-32
7. ஜெயம் பெற்ற ஆபிரகாமுக்கு அப்பமும் திராட்சைரசமும் கொண்டு வந்து கொடுத்தான் – ஆதி..14:18, லூக்.22:14-30
8. ஆபிரகாமை ஆசீர்வதித்தான் – ஆதி.14:19, எபி.7:1
9. ஆபிரகாமிடத்தில் தசமபாகம் பெற்றான் – ஆதி.14:20
10. தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தினான் – ஆதி.14:20, மத்.26:27,30, 15:36