ஆதியாகமம் 4:2
1. ஆபேல் தன் மந்தையின் தலையீற்றிலும் கொழுமையானவைகளிலும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுத்தான் – ஆதி.4:4 (மல்.1:6-8,12-14).
2. ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்தார். அவன் காணிக்கையைக் குறித்து தேவனே சாட்சி கொடுத்தார் – ஆதி.4:4 (எபி.11:4, ஏசா.1:11-17)
3. ஆபேல் காயினால் கொலை செய்யப்பட்டான் (முதல் இரத்தசாட்சி) – ஆதி.4:8 (1.யோ.2:9-11, 3:12, யூதா 11, அப்.7:55-60
4. ஆபேலின் இரத்தம் பூமியிலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிடுகிறது – ஆதி.4:10, எபி.12:24
5. ஆபேல் நீதிமான் – எபி.11:4 , மத்.23:25
6. ஆபேல் உத்தம விசுவாசி – எபி..11:4
7. ஆபேல் மரித்து இன்னும் பேசுகிறான் – எபி.11:4