1. நதியின் தண்ணீர் இரத்தமாக மாறினது (யாத்.7:14-25)
2. தவளைகள் தேசத்தை மூடினது (யாத்.8:1-15)
3. பூமியின்மேல் எங்கும் பேன் (யாத்.8:16-19)
4. மகா திரளான வண்டு ஜாதிகள் (யாத்.8:20-32)
5. மகா கொடிதான கொள்ளை நோயினால் எகிப்தியரின் மிருகஜீவன்களெல்லாம் செத்துப்போனது (யாத்.9:1-7)
6. எரிபந்தமான கொப்புளங்கள் (யாத்.9:13-35)
7. கல் மழையும் அக்கினியும் (யாத்..9:13-35)
8. வெட்டுக்கிளிகள் (யாத்.10:1-20)
9. மூன்று நாள் காரிருள் (யாத்.10:21-29)
10. முதற்பேர் சங்காரம் (யாத்.11:1-10, 12:29-30)