மனிதனின் தீமை தேவனின் மகிமை
மார்ச் 21 மனுஷருடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும். மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர். (சங்.76:10)தங்களுடைய உடன் சகோதரனுக்கு எதிராக தீமைசெய்ய சில மனிதர்கள் திட்டமிட்டனர்....
மார்ச் 21 மனுஷருடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும். மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர். (சங்.76:10)தங்களுடைய உடன் சகோதரனுக்கு எதிராக தீமைசெய்ய சில மனிதர்கள் திட்டமிட்டனர்....
மார்ச் 20 தகப்பனே... நான் பாவஞ்செய்தேன் (லூக்.15:21) கெட்டகுமாரன் மனம் வருந்தினவனாகத் திரும்பி வருவதற்கு முன்னர், அவனுடைய தகப்பன் அவனகை; காண ஓடிச்செல்லவில்லை, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு...
மார்ச் 19 மேரோசைச் சபியுங்கள். அதின் குடிகளைக் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார். அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை. பாராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள்...
மார்ச் 18 அவனவன் தனக்கானவைகளைல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலி.2:4) பிலிப்பியர் 2வது அதிகாரத்தின் மிகமுக்கியமான சொல் "பிறர்" என்பதாகும். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிறருக்காக வாழ்ந்தார். பவுல்...
மார்ச் 17 குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்கவேண்டாம் (சங்.32:9) தேவனுடைய வழிநடத்துதலை நாடுகின்ற வேளையில், நாம் வெளிப்படுத்துகிற இரண்டுவித தவறான மனப்பான்மையை இந்தக் குதிரையும்,...
மார்ச் 16 உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (லூக்.19:26). இவ்வசனத்தின் தொடக்கத்தில் காணும் "உள்ளவன்" என்னும் சொல், மிகுதியான உடைமை உடையவனாக இருக்கிற ஒருவன்...
மார்ச் 15 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான் (லூக்.9:24) விசுவாசிகளாகிய நாம் நம்முடைய வாழ்வைக்...
மார்ச் 14 ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனியுங்கள் (லூக்.8:18) கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் என்ன கேட்கிறோம் என்பது மட்டுமன்றி எப்படிக் கேட்கிறோம் என்பதும் இன்றியமையாததாகும்....
மார்ச் 13 நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் (மாற்.4:24) நாம் கேட்கிறதைக் குறித்து கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இங்கே நம்மை எச்சரிக்கிறார். காது என்னும் வாசல்...
மார்ச் 12 மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40) நற்பலன் நல்குகின்ற உற்சாகமூட்டும் செயலாகவும், நம்...
மார்ச் 11 எதிராளி... நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும்... நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடன் நல்மனம் பொருந்து. (மத்.5:25) உரிமைகோரும்படி நீதிமன்ற வழக்குகளில் கிறிஸ்தவர்கள்...
மார்ச் 10 ஆவியின் கனியோ... இச்சையடக்கம் (கலா.5:23) ஆவியின் கனியின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள இச்சையடக்கம், தன்னைக் கட்டப்படுத்திக்கொள்ளும் குணநலனைக் குறிப்பதாகும். இஃது போதையூட்டும் பொருள்களைப் பயன்படுத்துவதில் மட்டுமின்றி,...
மார்ச் 9 ஆவியின் கனியோ….. சாந்தம். (கலா.5:23) சாந்தம் என்னும் ஆவியின் கனி, ஒருவரது வலிமையற்ற தன்மையைக் குறிக்கும் குணமன்று. மாறாக, இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமையால் ஒருவர்...
மார்ச் 8 ஆவியின் கனியோ.... விசுவாசம். (கலா.5:22) இந்த ஆவியின் கனி உண்மையுள்ள தன்மையைக் குறிக்கிறது என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதன் இரட்சிக்கப்படுவதற்குத் தேவையான விசுவாசத்தையோ,...
மார்ச் 7 ஆவியின் கனியோ... நற்குணம் (கலா.5:22) பண்புகளில் மிகச் சிறந்தது நற்குணமாகும். "எல்லாக் காலங்களிலும் பண்புமிக்க மனிதனாக விளங்க ஒருவரை ஆயத்தப்படுத்துவது இந்த நற்குணமேயாகும்" என்று...
மார்ச் 6 ஆவியின் கனியோ.... தயவு (கலா.5:22) மரியாதை, கிருபை, பெருந்தன்மை ஆகியவற்றை இயற்கையாக வெளிப்படுத்திக் காட்டுவதே தயவு என்றழைக்கப்படுகிறது. நன்மை செய்தல், இரக்கம்பாராட்டுதல், சகாயம் செய்தல்...
மார்ச் 5 ஆவியின் கனியோ... நீடிய பொறுமை (கலா.5:22) தொடர்ந்து தொல்லைதரும் வாழ்க்கையில், எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்து, அத்தொல்லைகளை வெற்றியாக மாற்றும் தன்மையை நீடிய பொறுமை என்னும்...
மார்ச் 4 ஆவியின் கனியோ... சமாதானம் (கலா.5:22) விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்ட உடனேயே நாம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் சமாதானத்தைப் பெறுகிறோம் (ரோம 5:1). தேவனுக்கும் நமக்கும்...
மார்ச் 3 ஆவியின் கனியோ.... சந்தோசம் (கலா.5:22) கர்த்தரைக் கண்டடையும் வரை மனிதன் தன் வாழ்வில் உண்மையான மனமகிழ்ச்சியைப் பெறமாட்டான். சொல்லிமுமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாகிய சந்தோஷம் என்று...
மார்ச் 2 ஆவியின் கனியோ, அன்பு…. (கலா.5:22) இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள நற்குணங்கள் யாவையும் தூய ஆவியானவரால் மட்டுமே உருவாக்கப்படக்கூடியவை என்பதை “ஆவியின் கனி” என்னும் சொற்றொடர்...
மார்ச் 1 பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? (யோ.11:9) யூதேயா நாட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கல்லெறிந்து கொல்ல யூதர்கள் முயற்சி செய்த சில நாட்களுக்குப் பின்,...
பெப்ரவரி 28 அவர் அவர்களை அழிப்பார்… இவ்விதமாய், நீ அவர்களைத் துரத்தி, அவர்களை அழிப்பாய் (உபா.9:3). மனிதனோடு தேவன் ஈடுபடுகின்ற செயல்களில், வியத்தகு வகையில் தெய்வீகமும், மனித...
பெப்ரவரி 27 பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார் (1.கொரி.1:27). கர்த்தரே வெற்றிக்குக் காரணர் தேவையற்றது என்று கருதப்பட்ட சரிவர அறுக்கப்படாத மரப்பலகையைப் பயன்படுத்தி அழகிய...
பெப்ரவரி 26 தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோ.5:44) மனிதனாலும் தேவனாலும் ஒரேநேரத்தில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று நாம்...
பெப்ரவரி 25 உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது (மத்.9:29) தம்மால் அவர்களுக்குப் பார்வையளிக்க முடியும் என்னும் நம்பிக்கை இருக்கிறதா என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பார்வையற்ற இருவரிடம் வினவியபோது,...
பெப்பரவரி 24 ஆதாம்… தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்றான் (ஆதி.5:3) நமது சாயலாக, நமது ரூபத்தின்படி பிள்ளைகளைப் பெறுவது நமது சரீரப் பிரகாரமான...
பெப்பரவரி 23 புத்திமான் கேட்பான். (நீதி.1:5) புத்திமான் கேட்பான், மதியீனனோ கேட்கமாட்டான் என்று அவர்களுக்கிடையில் இருக்கும் வேற்றுமையை நீதிமொழிகள் நூல் வலியுறுத்திக் கூறுகிறது. பிறர் கூறுவதைக் கேட்பதற்கு...
பெப்ரவரி 22 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும்... (எபேசி.4:12). புரட்சிகரமான உட்கருத்தைக் காணுங்கள்! எபேசியர் நான்காவது அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள வரங்கள் பரிசத்தவான்கள் சீர்பொருந்துவதற்காகவும், அவர்கள்...
பெப்ரவரி 21 என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன். (2.இராஜா.4:13). சூனேம் ஊரில் வசித்த கனம் பொருந்திய பெண்மணி விருந்தோம்பலில் சிறந்தவள். அவ்வூரின் வழியாக எலிசா...
பெப்ரவரி 20 நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் (ஆதி.24:33) தனது பயணத்தின் நோக்கத்தைக் குறித்த அவசரத்தை ஆபிரகாமின் வேலைக்காரன் உணர்ந்திருந்தது போன்று, நாமும் நம் வாழ்வின்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible