Kesaran

Kesaran

தேவ ஞானமும் அவரது திட்டங்களும்

ஜீன் 8 தாம் ஒருவரே ஞானமுள்ளவராயிருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்து மூலமாய் மகிமையுண்டாவதாக. (ரோ.16:27) திருமறையில் முழுவதும் பின்னிக் கிடக்கிற ஒரு இழைபோன்று இவ்வுண்மை உள்ளது. சில...

எல்லாம் வல்ல தேவன்

யூன் 7 சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம் பண்ணுகிறார் (வெளி 19:6) தமது தனிச்சிறப்புமிக்க இறை இயல்புகளுக்கு ஏற்ப அனைத்தையும் செய்ய வல்லவராக தேவன் இருக்கிறார்...

மெய்யான மதிப்பு

மே 27 எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? (மத்.23:17) தேவாலயத்தின்பேரில் சத்தியம் பண்ணுகிறவன் தனது ஆணையை நிறைவேற்ற வேண்டியதில்லையென்றும், தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தனது...

உண்மையான கீழ்ப்படிதல்

மே 26 பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப் பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். (1.சாமு.15:22). அரசனாகிய சவுலுக்கு தேவன் கொடுத்த கட்டளைகள் மிகத்தெளிவாக இருந்தன. அமலேக்கியரும் அவர்களுடைய...

உண்மையான ஒப்புரவு

மே 25 அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து. (மத்.18:15) உன்னைப் புண்படுத்தும் வகையில் ஒருவர் ஏதாவது சொல்லியிருந்தாலோ, செய்திருந்தாலோ அவரிம்...

சூதாட்டம்

மே 24 வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம் (நீதி 13:11) நீங்கள் ஒருகோடி ரூபாய் வென்ற அதிர்ஷ்டசாலி. சூதாட்டத்தில் கலந்துகொள்ள இதைப்போன்ற விளம்பர அழைப்புகள் நம்மை நோக்கி...

மெய்யான ஐக்கியம்

மே 23 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காகவும், நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல, அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். (யோ.17:21)...

நொடிப்பொழுது வேட்கை

மே 5 ஒருவேளை போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட (எபி.12:16)   சில நொடிப்பொழுது சரீர வேட்கையின் மனநிறைவிற்காக வாழ்வின் மிகச்சிறந்த மேன்மைகளை விற்றுவிடக் கூடிய அவலநிலை...

மாம்சீக வாழ்க்கை

மே 3 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான் (கலா.6:8) எவராக இருப்பினும் பாவத்தைச் செய்துவிட்டுத் தப்பிக்க முடியாது. பாவத்தினால் உண்டாகும் விளைவுகளிலிருந்து தப்பிகஇக முடியாது...

விசுவாசம்

ஏப்ரல் 29 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி.11:1).   திருமறையை முழுமனதோடு நம்புது விசுவாசமாகும். தேவனுடைய நம்பகத்தன்மையின் மீது நாம் கொண்டிரு;கும் உறுதியாக அது...

முதியோரின் ஆலோசனை

ஏப்ரல் 28 பிள்ளைகளே நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள் (நீதி.4:1)   ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எங்ஙனம் நல்லாலோசனை வழங்கப்படவேண்டும் என்பதை,...

கர்த்திரடத்தில் மன உறுதி

ஏப்ரல் 27 கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான் (அப்.11:23).   அறிவாற்றல் மிக்க சில மனிதர்கள், கிறிஸ்துவுக்கு உண்மையற்றவர்களாக இருக்கின்றனர். இருந்தபோதிலும் அவர்களைச் சுற்றி...

பெருமையென்னும் தடைக்கல்

ஏப்ரல் 26 நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக்கூடாது. (யோ.13:8)   வியத்தகு நிகழ்ச்சியொன்று நம் கண்முன் காட்சியளிக்கிறது. கர்த்தர் இடுப்பிலே நீண்டதொரு துணியைக் கட்டிக்கொண்டிருக்கிறார். கைகளில்...

எது பெருங்செல்வம்?

ஏப்ரல் 12 அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? (லூக்.16:11) உலகீயப் பணச்செல்வமும், பொருட்செல்வமும் அநீதியான உலகப்பொருள் என்று...

திறக்கப்பட்ட கல்லறை

ஏப்ரல் 11 இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து. நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள்....

சீரிய போதனை

ஏப்ரல் 10 ஒருவரும் உங்களுக்குப் போதிக்க வேண்டுவதில்லை. (1.யோ.2:27) இவ்வசனத்தை நாம் மேலோட்டமாகக் காணும்போது, இது நமக்கச் சிக்கலாகத் தோன்றுகிறது. ஒருவரும் நமக்கக் கற்றுத்தர வேண்டியதில்லையெனில், பரிசுத்தவான்கள்...

ஒப்பற்ற ஆட்டுக்குட்டி

ஏப்ரல் 9 அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஆட்டுக் குட்டியைப் போல.... (ஏசா.53:7) ஒரு சமயம் ஆட்டுக்குட்டியொன்று சாகும் வேளையில் அதனை நான் காணநேரிட்டது. அக்காட்சி என் மனதை உருக்குகிறதும்,...

அகத்தின் அழகு

ஏப்ரல் 3 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான் (நீதி.23:7). "உன்னைக் குறித்து நீ யாரென்று நினைக்கிறாயோ, நீ அவனல்லன். உன் நினைவு எப்படி...

விண்ணுலக நற்பேறுகள்

ஏப்ரல் 2 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.  (2.கொரி.5:10) முந்தைய பக்கத்தில் நாம்...

கிறிஸ்துவுக்குள் நம் தகுதி

ஏப்ரல் 1 அவருக்குள் நீங்கள் பரிபூரணமாயிருக்கிறீர்கள் (கொலோ.2:10). விண்ணுலகம் செல்லுவதற்குத் தேவையான தகுதியில் பல நிலைகள் இல்லை. ஒருவன், ஒன்று முற்றிலும் தகுதியடைந்தவனாயிருக்கிறான், அல்லது தகுதி இல்லாதவனாயிருக்கிறான்....

நூதன சீஷன்

மார்ச் 31 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது (1.தீமோ.3:6) கண்காணியாவன் என்னென்ன தகுதிகளை உடையவனாக இருக்கவேண்டும் என்று கூறும் வேளையில், ஒரு...

சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடத்தும் தேவன்

மார்ச் 30 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோ.8:28) வாழ்க்கை கடினமாக இருக்கும் காலங்களில் நம்முடைய உள்ளத்தில்...

தவிர்க்கவேண்டிய தகுதியற்ற அலுவல்கள்

மார்ச் 29 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2.தீமோ.2:4)   கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் கர்த்தருடைய சேனையில் அவரால் வேலைக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறான்....

துணிகரமான பாவம்

மார்ச் 28 அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது (2.சாமு.13:15). தாமார் மிகுந்த அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய ஒன்றுவிட்ட சகோதரன் அம்னோன் அவளிடத்தில்...

தூய ஆவியானவரின் ஒப்பற்ற வல்லமை

மார்ச் 27 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. (யோ.3:8) தேவ ஆவியானவர் ஒப்பற்ற வல்லமை உடையவர். அவர் தமக்கு இஷ்டமானபடி செல்கிறார். அவரை ஒரு குறிப்பிட்ட...

அகற்ற வேண்டிய வெறுப்பு

மார்ச் 26 (அதைக் குறித்து) உனக்கென்ன ? நீ என்னைப் பின்பற்றி வா (யோ.21:22) முதிர்வயதுவரை வாழ்ந்து பின்னர் தியாகிக்குரிய மரணத்தை அடைவான் என்ற பேதுருவைக்குறித்து இயேசு...

தேவனுக்கே முதலிடம்

மார்ச் 25 ஆதியிலே தேவன்.... (ஆதி.1:1) திருமறையின் முதல் வசனத்தின் முதல் இரண்டு சொற்களையம் அவ்வசனத்திலிருந்து பிரித்துப் பார்த்தால், அதுவே அனைத்த ஜீவன்களின் குறிக்கோளை எடுத்தியம்பும் சொற்றொடர்...

இயலாமையை அகற்றும் இறைவாக்கு

மார்ச் 24 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது (எபேசி.4:7). ஏதொரு செயலைச் செய்யும்படிக் கர்த்தர் நம்மைப் பணிக்கும்போது, அதனைச் செயலாற்றத் தேவையான வலிமையை...

தியாகத்துடன் கொடுத்தல்

மார்ச் 23 நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தமாட்டேன் (2.சாமு.24:24). கொள்ளைநோயைக் கர்த்தர் நிறுத்திய இடத்தில் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தும்படியாக தாவீது...

கைகூடா நாட்டங்கள்

மார்ச் 22 உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான் (1.இராஜா.8:18) யேகோவாவிற்கு எருசலேம் நகரில் ஆலயம் எழுப்பவேண்டும் என்பது தாவீது கொண்டிருந்த மிகப்பெரிய விருப்பங்களில் ஒன்றாகும். அவன்...

Page 3 of 6 1 2 3 4 6
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?