மன்னித்து மறக்கிற தேவன்
ஜனவரி 20 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை (எபி.10:17) கிறிஸ்துவின் குருதியால் மூடப்பட்ட பாவங்களை, மறக்கிற இயல்பு உடையவராக தேவன் இருக்கிறார் என்னும்...
ஜனவரி 20 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை (எபி.10:17) கிறிஸ்துவின் குருதியால் மூடப்பட்ட பாவங்களை, மறக்கிற இயல்பு உடையவராக தேவன் இருக்கிறார் என்னும்...
ஜனவரி 19 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (1.யோ.1.9) இவ்வசனத்தைப்...
ஜனவரி 18 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே. இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல...
ஜனவரி 17 மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபேசி.6:8) அடிமைகளுக்கு பவுல் கொடுத்துள்ள அறிவுரைகள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அடிமைகள் என்று தங்களைக் குறித்து அறிக்கை...
ஜனவரி 16 இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: (யோனா 3:1) நம்பிக்கையையும், வாக்குறுதியையும் ஏந்தியவாறு, ஒளிவீசும் நற்செய்தியைக் காண்கிறோம். ஒரு மனிதனுடைய வீழ்ச்சியின் காரணமாக...
ஜனவரி 15 சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். (கலா.5:13). தேவனுடைய பிள்ளை என்னும் சுயாதினம் விலைமதிக்க இயலா...
ஜனவரி 14 எல்லாம் உங்களுடையதே (1.கொரி.3:21-23) பரிசுத்தவான்களுக்குரிய குணநலன்கள் அற்ற கொரிந்து பட்டணத்து விசுவாசிகள், அந்நாட்களில் சபையின் தலைவர்களாயிருந்த மனிதர்களின் பெயரில் தேவையற்ற முறையில் தங்களுக்குள்ளே சண்டை...
ஜனவரி 13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலி.4:13) இத்தகைய வசனத்தின் உண்மையான பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருப்பது இயற்கையே. இதனைப் படித்தவுடன், நாம்...
ஜனவரி 12 உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? (1.கொரி.4:7) நம்மைச் சரியான அளவு அளவுள்ளவர்களாகக் கருதச்செய்யும் நல்லதொரு கேள்வியாக இது இருக்கிறது. நாம் பெற்றுக்கொள்ளாமல் எதையும்...
ஜனவரி 11 இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. (மத்.18:16) இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்கின் அடிப்படையிலே வழங்கப்படுவதே...
ஜனவரி 10 நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம். (எபி.12:1) மிகுதியான நிறைவுடைய வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கையென்று பலர் கருதுகின்றனர். தடையின்றி மலையுச்சியின் அனுபவங்கள் தொடர்ந்தும் நிகழும்...
ஜனவரி 9 …..தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து,…… (1.தீமோ.5:4) வீட்டிலே பிசாசு, வெளியிலே தேவதூதன் என்னும் வழக்கை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். வெளியிடங்களில் தன்னைக் கிருபை நிறைந்தவராகக்...
ஜனவரி 8 கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன். (எரேமி.48:10) கர்த்தருடைய பணி இன்றியமையாததும், உடனடியாகச் செய்யத்தக்க சிறப்புவாய்ந்ததும், தெய்வீகமானதும், பயபக்திக்குரியதும் ஆகும். அதனை அசதியாய்ச் செய்கிறவன்மீது...
ஜனவரி 7 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். (2.கொரி.5:6) ஜெபக்கூட்டத்தைக் காட்டிலும், கிரிக்கட் விளையாட்டு மக்களுக்கு ஆவலைத் தருகிறது என்பதைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? அது...
ஜனவரி 6 என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன். நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. (ரோமர் 7:18) ஒரு இளம் விசுவாசி...
ஜனவரி 5 உன்னோடு இருக்கிற ஜனங்கள் மிகுதியாயிருக்கிறார்கள். (நியா.7:2) நாம் ஒவ்வொருவரும், எண்ணிக்கையின் மிகுதியில் ஆர்வம் கொண்டவர்களாகவும், எண்ணிக்கையைக் கொண்டு வெற்றியைக் கணக்கிடுகிறவர்களாகவும் இருக்கிறோம். எண்ணிக்கை குறைவுக்கு...
ஜனவரி 4 பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (சகரி.4:6) மனிதனுடைய பலத்தினாலோ அல்லது பராக்கிரமத்தினாலோ பலிபீடத்தில் நெருப்பு...
ஜனவரி 3 தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார். (யோ.7:24) தோற்றத்தின்படி தீர்ப்பு வழங்குவதில் கொண்டுள்ள உறுதியான மனப்பாங்கு, வீழந்துபோன மனுக்குலத்தின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ள பலவீனங்களில்...
ஜனவரி 2 ஒன்றையும் வாதினாலாவது, வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். (பிலி.2:3) மற்றவர்களை மேன்மையுள்ளவர்களாகக் கருதுவது மனிதனின் இயல்பல்ல. வீழ்ந்துபோன மனுக்குலம் தற்பெருமைக்கு...
ஜனவரி 1 இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம். இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக. (யாத்.12.2) புத்தாண்டு தீர்மானங்கள் நல்லவை. ஆயினும் எளிதில் மீறக்கூடியவை. புத்தாண்டு...
இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும், தன் வாழ்க்கையிலே சந்தோஷத்தையும், திருப்தியையும் தன் வாழ்வுக்கான அர்த்தத்தையும் நோக்கத்தையும் தேடித் திரிகிறான். ஆகவே சிலர் படித்து வாழ்க்கையிலே...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible