Kesaran

Kesaran

மனிதனின் தாறுமாறான வழி

பெப்ரவரி 19 மனிதனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும் என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும் (நீதி.19:3). வேதாகமத்தைப் போன்றதொரு மனோதத்துவநூல் வேறு எதுவும் இல்லை....

நீதியை நிறைவேற்றும் நியாயாதிபதி

பெப்ரவரி 18 சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ? (ஆதி.18:25) ஆழ்ந்த சிந்திப்பினும் அறிய இயலா அரிய மர்மங்கள் பல உள்ளன. என்றாலும் சர்வலோகத்திற்கும் நியாயாதிபதியாக வீற்றிருப்பவர் தேவனே...

இடுக்கத்தின் வழியாய் விசாலம்

பெப்ரவரி 17 நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர். (சங்.4:1) “அமைதியான கடல், நல்லதொரு மாலுமியை உருவாக்குவதில்லை” என்னும் கூற்று உண்மையே. பெருந்தொல்லைகளுக்கு உட்படுவதினாலேயே நாம் பொறுமையைக் கற்றுக்கொள்கிறோம்....

குறைவுடைய மனிதன்

பெப்ரவரி 16 நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு. (நீதி.14:13) இப்புவி வாழ்வினில் நிலைபேறானது என்று எதைக்குறித்தும் கூற இயலாது. எல்லா நகைப்பிலும் துக்கம் கலந்திருக்கின்றது. ஓவ்வொரு வைரத்திலும் ஒரு...

பிரயாசத்தின் பலன்

பெப்ரவரி 15 உன் ஆகாரத்தைத் தண்ணீர்களின்மேல் போடு.  அநேக நாட்களுக்குப் பின்பு அதன் பலைனக் காண்பாய் (பிர.11:1). இங்கு ஆகாரம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதைச் செய்வதற்காகப் பயன்பட்ட...

சூழ்நிலையை முறியடித்தல்

பெப்ரவரி 14 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களை தேவரீர் கவனித்து, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் (அப்.4:29-30). பெருந்தொல்லைகளுக்குட்பட்ட தொடக்ககலாக்...

தகுதியான கடன்

பெப்ரவரி 13 ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல் மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள் (ரோ.13:8). நாம் கடன்பெறத் தடைசெய்யப்பட்டிருக்கிறோம் என்பது இக்கூற்றின் பொருளன்று. தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம்,...

சபைக் கூட்டங்களின் நாயகன்

பெப்ரவரி 12 இந்த மலையிலும் அல்ல, எருசலேமிலும் அல்ல. (யோ.4:21) யூதர்கள் தொழுதுகொள்வதற்கென்று தேவன் தமது பெயரை எருசலேமில் நிலைநாட்டி இருந்தார். சமாரியக் குடிமக்கள் கெர்சீம் மலையில்...

மனிதனுடைய மூக்கூறுகள்

பெப்ரவரி 11 ஆத்துமாவையும் ஆவியையும் பிரிக்கத்தக்கதாயிருக்கிறது (எபி.4:12). மனிதனுடைய முக்கூறுகளைக் குறித்துத் திருமறை பேசுகின்றபோதெல்லாம் ஆவி, ஆத்துமா, சரீரம் என்னும் வரிசையிலேயே பேசுகிறது. ஆனால், மனிதன் இச்சொற்களை...

ஆவிக்கேற்ற ஒருநாள் வாழ்க்கை

பெப்ரவரி 10 நான் சொல்லுகிறதென்னவென்றால் ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள் (கலா.5:16). சிலர் சிந்திப்பதுபோன்று, ஆவிக்கேற்றபடி நடந்துகொள்வதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. அது நடைமுறைக்கு ஒவ்வாததுமில்லை. ஆவிக்கேற்ற ஒரு நாள்...

ஊழியத்தில் நண்பர்கள்

பெப்பரவரி 9 நமக்கு விரோதியாய் இராதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் (லூக்.9:49-50) மேலோட்டமாக இதனைப் படிக்குங்கால், இதற்கு முந்தின நாள் சொல்லப்பட்ட வசனத்திற்கு இது முற்றிலும் மாறுபட்ட...

கர்த்தரோடு சேர்க்காதவன்

பெப்ரவரி 8 என்னோட இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான் (மத்.12:30). பரிசேயர்களைக் குறித்தே இயேசு கிறிஸ்து இவ்வண்ணம் கூறினார். அவர்கள் மன்னிக்கப்படாத குற்றத்தைச் செய்த...

கிறிஸ்து என் பிரதிநிதி

பெப்ரவரி 7 கிறிஸ்துவுடனே கூடச் சிலுவையில் அறையப்பட்டேன் (கலா. 2:20) எனக்குப் பதிலாளாக மட்டுமின்றி என்னுடைய பிரதிநிதியாகவும் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணத்தைத் தழுவினார். அஃதாவது எனக்காக...

தேக்கநிலைக் கிறிஸ்தவர்கள்

பெப்ரவரி 6 நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் (யாக்.1:22). சபைக்கூட்டங்களிலும், சிறப்புக்கூட்டங்களிலும், இறைவசனக் கலந்துரையாடல்களிலும் பங்குகொள்ளும் பழக்கத்தில் ஒருவகையான ஏமாற்றும்...

தடைபடா தேவசித்தம்

பெப்ரவரி 5 தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன் (யோபு 42:2) தேவன் செய்ய நினைத்தது எதையும் ஒருவராலும் தடைசெய்ய இயலாது....

மன ஐயங்களைப் பற்றிய பண்புமிக்க முடிவு

பெப்ரவரி 4 இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். (சங்.73:15) இப்பாடலாசிரியரின் கரடுமுரடான வாழ்க்கைப் பாதையில் தான் சென்ற தருணத்தில்...

தேவனைச் சென்றுசேரும் குறைவற்ற புகழ்ச்சி

பெப்ரவரி 3 வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்@ சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம்...

அருட்செய்தியின் ஒளி

பெப்ரவரி 2 இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். (2.கொரி.4:6) ஒளியைத் தோன்றப்பண்ணும்...

கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தி

பெப்ரவரி 1 கிறிஸ்துவின் மகிமையான சுவிஷேத்தின் ஒளி (2.கொரி.4:4) அருட்செய்தி கிறிஸ்துவின் மகிமையான நற்செய்தி என்பதை நாம் ஒருக்காலும் மறக்கலாகாது. மரத்தினில் ஆணிகளால் அடிக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்ட...

நியாயமான தீர்ப்பு

ஜனவரி 31 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள் (மத்.7:1) வேதத்தில் மற்ற பகுதிகளைக் கறித்து அறிவற்ற பலர், இந்த வசனத்தை நன்கு தெரிந்து வைத்திருப்பதோடு,...

ஊழியத்தின் விலை

ஜனவரி 30 இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். (மத்.10:8) உலகப்புகழ்பெற்ற வயலின் இசைக்கலைஞர் ஃபிரிட்ஸ் கிரைஸ்ஸர், எனது உடல் கூறுகளில் இசை நிறைந்தவனாகப் பிறந்தேன். உயிர் எழுத்துக்களை...

இறைத்திட்டம்

ஜனவரி 29 ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்திற்குப் பிரியமாயிருந்தது (மத்.11:26) பெரும்பாலும் ஒவ்வொருவருடைய வாழ்விலும், அவர்கள் தெரிந்தெடுக்காதவை சில இடம்பெற்றிருக்கும். அவற்றை உதறித்தள்ள அவர்கள்...

அவசரம்

ஜனவரி 28 விசுவாசிக்கிறவன் பதறான் (ஏசா.28:16) ஒலியைக்காட்டிலும் செய்தித்தொடர்பு விரைந்து செல்லும் நாட்களில் நாம் வாழ்கின்றோம். "அவசரம்" என்னும் சொல், தற்காலச் சமுதாயத்தின் குறிக்கோளை எடுத்தியம்பும் சொல்லாக...

ஊக்கமான உழைப்பு

ஜனவரி 27 காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் (எபேசி.5:16) இப் புவிவாழ் மக்கள் வேலைசெய்வதற்கு மனமடிவு கொண்டிருக்கும் இந்நாட்களில் கிறிஸ்தவர்களாகிய நாம் கடந்துசெல்லும் காலத்தை ஆதாயப்படுத்திக்கொள்ளவேண்டும். நேரத்தை வீணாக்குவது பாவம்....

ஒருவருக்கொருவர் கடனாளிகள்

ஜனவரி 26 பிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான் 4:11) கட்டுக்கடங்காததும், முன்னரே அறியப்பட்டதுமான உணர்ச்சிப் பெருக்கே அன்பு...

இறை அன்பு

ஜனவரி 25 தேவன் அன்பாகவே இருக்கிறார் (1.யோ.4:8) இப்புவிக்குக் கிறிஸ்து வருகைபுரிந்தபோது, கிரேக்கமொழியில் "அன்பு" என்னும் பொருளடைய புதியசொல்லொன்று பிறந்தது. அதுவே"அகாபே" (Agape) என்னும் சொல்லாகும். நட்புபாராட்டுதலைக்...

களைய வேண்டிய கவலை

ஜனவரி 24 நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படவேண்டாம் (பிலி.4:6) பற்பல காரணங்களால் மனிதன் கவலைப்படுகிறான். புற்றுநோய், இருதயக்கோளாறு மற்றும் பல நோய்கள் தங்களைத் தாக்குமோ என்ற எண்ணம். உணவினால்...

அறியப்படாத கிறிஸ்தவன்

ஜனவரி 23 நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே (எரேமி.45:5) கனம் பொருந்திய மனிதன் என்று பெயர்பெற வேண்டும், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சியிலம் தமது பெயர் காணப்படவேண்டும்...

தேவனுடைய பதிவேடு

ஜனவரி 22 அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை. (எண்.23:21) எல்லாவற்றையும் காண்கிற தேவன் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலிலே அக்கிரமத்தைக் காண்கிறதில்லை...

தேவனுடைய அனுமதிக்கும் சித்தம்

ஜனவரி 21 கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார். கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாதஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது.  (1.சாமு.16:14) பொல்லாங்கான செயல்களைத் தேவன் செய்கிறதுபோலத் தோன்றும் வசனங்களை நாம்...

Page 5 of 6 1 4 5 6
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?