Kesaran

Kesaran

ஆதிக் குடும்பம் தேவனோடு

பகலில் குளிர்ச்சியான நேரங்களில் தேவன் ஆதாம் ஏவாளோடு உலாவிக்கொண்டிருந்தார். இந்த உறவுக்காகவே அவர்கள் படைக்கப்பட்டார்கள். இந்தக் காலம் பாவம் இல்லாத காலம் என்று அழைக்கப்படுகிறது. (ஆதி.3:8)

ஆதாமின் படைப்பு

தேவன் முதல் மனிதனாகிய ஆதாமைத் தமது சாயலிலும், ரூபத்திலும் சிருஷ்டித்தார். பூமியிலே மண்ணினாலே மஷனை உருவாக்கி ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். அவன் ஜீவாத்துமாவானான். ஆதாம் முதல்...

படைப்பு குறித்து

படைப்பைக் குறித்து வேதப்புத்தகத்தில், ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார் என்று ஆதி.1:1ல் வாசிக்கிறோம். மனிதன் படைப்புக்கு முன் உண்டாக்கப்பட்ட முக்கியமான தேவதூதர்களில் ஒருவனாய் இருந்த லூசிபரைக்...

ஆதியிலே தேவன்

கிறிஸ்து அனாதியானவர், அவரைக் குறித்து ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாய் இருந்தது என்றும், சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று....

பரிசுத்த வேதாகமம்

தேவனின் திட்டங்களையும், அத்திட்டங்களின் செயல்பாடுகளையும் பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது. பரிசுத்த வேதாகமம் 40 பேரால் 1600 வருடங்களில் எழுதப்பட்டது. ஆனால், அது பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்டபடியால்...

சபை கிறிஸ்துவின் சரீரம் (எபேசி.1:23)

மனிதன் தன்னை வெளிப்படுத்த உதவும் சாதனம் அவன் சரீரமே. அவ்வாறே தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்த தேவன் தெரிந்துகொண்ட சாதனம் கிறிஸ்துவின் சரீரமே. ஒரு விசுவாசி இவ்வுண்மையைச் சரியாகப்...

லூக்.18:11-14

பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம்...

எது தவறு ?

நீ செய்தது பெரிய தவறு இல்லைதான் ஆனால் சிறிய தவறுக்கு பின்னர் வருவதுதான் பெரிய தவறு. நீ சொன்னது பொய் அல்ல என்பது உண்மைதான் ஆனால் அந்த...

கிறிஸ்துவின் நியாயாசனம்

Ro.14:10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே.

நாவு

யாக்கோபு 3:1-12 நீதி 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.  உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். நீதி 19:9 பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான். பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்....

ஆவிக்குரிய புதிதாக்கல்

நெகேமியா 3ம் அதிகாரம் - நமது அனுதின வாழ்வில் புதிதாக்கல் முக்கியமானது. - ஓவ்வொரு பொருளும் சீர்படுத்தப்படுகிறது. (வீடு, தெரு, பாலம்,…)   நெகே.3:1 – ஆட்டு வாசல்...

கதவருகில் நிற்கும் ஜீவாதிபதி

டிசம்பர் 31 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்@ ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். (வெளி...

தகுதியற்றோரிடம் காட்டும் கிருபை

டிசம்பர் 30 யோனத்தான் நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். (2.சாமு.9:1) தாவீதின் உயிரைக் குடிக்க மீண்டும்...

கீர்த்தனைகளும் ஞானப்பாட்டுகளும்

டிசம்பர் 2 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, (எபேசி.5:19) இங்கு பாடல் பாடுதல் ஆவியின் நிறைவோடு தொடர்புபடுத்திப் பேசப்பட்டுள்ளது....

விசாரித்து ஆராய்ந்து அறிதல்

டிசம்பர் 1 ...... என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது, நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால்......

அற்பமான சரீர முயற்சி

ஒகஸ்ட் 3 வீரனுடைய கால்களில் பிரியப்படார் (சங்.147:10)   எத்தனை கவர்ச்சிமிக்க நுண்ணறிவு இங்கே விளங்குகிறது! மகத்துவமானவரும் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவருமாகிய தெவன் வீரனுடைய கால்களில் பிரியப்படார்!...

ஜெப ஊழியம்

யூன் 30 மோசே தன் கையை ஏறெடுத்;திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள். அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். (யாத் 17 :11) அமலேக்கியரோடு இஸ்ரவேலர் போர்...

விசுவாசத்தினால் விடுதலை

யூன் 29  என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு. அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்....

விசுவாசிகளின் மரணம்

யூன் 23 இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்கள். (1.தெச.4:14) நமக்கு அன்பானவர்களில் ஒருவர் கர்த்தருக்குள் மரணம் அடையும்போது நாம் எவ்விதமாக நடந்துகொள்கிறோம்? கிறிஸ்தவர்கள் சிலர் உணர்ச்சி வயப்பட்டு தொய்ந்துபோகின்றனர். மற்றவர்கள்...

மாசில்லா தூய பக்தி

யூன் 18 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது. (யாக்.1:27) மேற்கூறியவற்றை...

இரக்கத்தின் தகப்பன்

யூன் 13 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவர் (எபேசி.2:4) குற்றம் புரிந்தோர், தோல்வியுற்றோர், துன்புற்றோர் மற்றும் தேவையுள்ளோர் அனைவரிடத்திலும் தேவன் காட்டுகிற பரிவு, மிகுந்த கிருபை, ஆகியவையே தேவனுடைய...

அன்பின் உறைவிடமாகிய தேவன்

ஜுன் 11 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது...

என்றென்றும் மாறாத தேவன்

ஜுன் 10 நான் கர்த்தர், நான் மாறாதவர் (மல்.3:6) தேவனுடைய மாறாத தன்மை அவருடைய தனிப்பெரும் பண்பாக இருக்கிறது. ஆகவே அவர் என்றும் மாறாதவர் என்றழைக்கப்படுகிறார். அவருடைய...

தூய்மையில் நிகரற்ற தேவன்

ஜுன் 9 இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் (வெளி 4:8) எண்ணங்கள், செயல்கள், நோக்கங்கள் மற்றும் எல்லா நிலைகளிலும், ஆவிக்குரியதும்...

Page 2 of 6 1 2 3 6
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?