Month: March 2011

நூதன சீஷன்

மார்ச் 31 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது (1.தீமோ.3:6) கண்காணியாவன் என்னென்ன தகுதிகளை உடையவனாக இருக்கவேண்டும் ...

Read more

சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடத்தும் தேவன்

மார்ச் 30 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோ.8:28) வாழ்க்கை கடினமாக ...

Read more

தவிர்க்கவேண்டிய தகுதியற்ற அலுவல்கள்

மார்ச் 29 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2.தீமோ.2:4)   கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் கர்த்தருடைய ...

Read more

துணிகரமான பாவம்

மார்ச் 28 அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது (2.சாமு.13:15). தாமார் மிகுந்த அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய ...

Read more

இயலாமையை அகற்றும் இறைவாக்கு

மார்ச் 24 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது (எபேசி.4:7). ஏதொரு செயலைச் செய்யும்படிக் கர்த்தர் நம்மைப் பணிக்கும்போது, ...

Read more

தியாகத்துடன் கொடுத்தல்

மார்ச் 23 நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தமாட்டேன் (2.சாமு.24:24). கொள்ளைநோயைக் கர்த்தர் நிறுத்திய இடத்தில் ...

Read more

மனம்வருந்துமுன் காட்டும் தோழமை

மார்ச் 20 தகப்பனே... நான் பாவஞ்செய்தேன் (லூக்.15:21) கெட்டகுமாரன் மனம் வருந்தினவனாகத் திரும்பி வருவதற்கு முன்னர், அவனுடைய தகப்பன் அவனகை; காண ...

Read more

கோழைத்தனமான மௌனம்

மார்ச் 19 மேரோசைச் சபியுங்கள். அதின் குடிகளைக் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார். அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க ...

Read more

பிறர் நலம் பேணுதல்

மார்ச் 18 அவனவன் தனக்கானவைகளைல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலி.2:4)   பிலிப்பியர் 2வது அதிகாரத்தின் மிகமுக்கியமான சொல் "பிறர்" என்பதாகும். கர்த்தராகிய ...

Read more

தேவனுடைய வழி நடத்துதல்

மார்ச் 17 குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்கவேண்டாம் (சங்.32:9) தேவனுடைய வழிநடத்துதலை நாடுகின்ற வேளையில், நாம் வெளிப்படுத்துகிற இரண்டுவித ...

Read more

பெறுதலும் பெருக்குதலும்

மார்ச் 16 உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (லூக்.19:26). இவ்வசனத்தின் தொடக்கத்தில் காணும் "உள்ளவன்" என்னும் சொல், மிகுதியான ...

Read more

செலவு பண்ணுதலும் செலவு பண்ணப்படுதலும்

மார்ச் 15 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான் (லூக்.9:24) ...

Read more

கேள்வியும் செயலும்

மார்ச் 13 நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் (மாற்.4:24) நாம் கேட்கிறதைக் குறித்து கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இங்கே நம்மை ...

Read more
Page 1 of 2 1 2
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?