நூதன சீஷன்
மார்ச் 31 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது (1.தீமோ.3:6) கண்காணியாவன் என்னென்ன தகுதிகளை உடையவனாக இருக்கவேண்டும் ...
Read moreDetailsமார்ச் 31 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது (1.தீமோ.3:6) கண்காணியாவன் என்னென்ன தகுதிகளை உடையவனாக இருக்கவேண்டும் ...
Read moreDetailsமார்ச் 30 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம் (ரோ.8:28) வாழ்க்கை கடினமாக ...
Read moreDetailsமார்ச் 29 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான் (2.தீமோ.2:4) கிறிஸ்தவன் ஒவ்வொருவனும் கர்த்தருடைய ...
Read moreDetailsமார்ச் 28 அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது (2.சாமு.13:15). தாமார் மிகுந்த அழகுள்ளவளாயிருந்தாள். அவளுடைய ...
Read moreDetailsமார்ச் 27 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. (யோ.3:8) தேவ ஆவியானவர் ஒப்பற்ற வல்லமை உடையவர். அவர் தமக்கு இஷ்டமானபடி ...
Read moreDetailsமார்ச் 26 (அதைக் குறித்து) உனக்கென்ன ? நீ என்னைப் பின்பற்றி வா (யோ.21:22) முதிர்வயதுவரை வாழ்ந்து பின்னர் தியாகிக்குரிய மரணத்தை ...
Read moreDetailsமார்ச் 25 ஆதியிலே தேவன்.... (ஆதி.1:1) திருமறையின் முதல் வசனத்தின் முதல் இரண்டு சொற்களையம் அவ்வசனத்திலிருந்து பிரித்துப் பார்த்தால், அதுவே அனைத்த ...
Read moreDetailsமார்ச் 24 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது (எபேசி.4:7). ஏதொரு செயலைச் செய்யும்படிக் கர்த்தர் நம்மைப் பணிக்கும்போது, ...
Read moreDetailsமார்ச் 23 நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தமாட்டேன் (2.சாமு.24:24). கொள்ளைநோயைக் கர்த்தர் நிறுத்திய இடத்தில் ...
Read moreDetailsமார்ச் 22 உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான் (1.இராஜா.8:18) யேகோவாவிற்கு எருசலேம் நகரில் ஆலயம் எழுப்பவேண்டும் என்பது தாவீது கொண்டிருந்த ...
Read moreDetailsமார்ச் 21 மனுஷருடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும். மிஞ்சும் கோபத்தை நீர் அடக்குவீர். (சங்.76:10)தங்களுடைய உடன் சகோதரனுக்கு எதிராக ...
Read moreDetailsமார்ச் 20 தகப்பனே... நான் பாவஞ்செய்தேன் (லூக்.15:21) கெட்டகுமாரன் மனம் வருந்தினவனாகத் திரும்பி வருவதற்கு முன்னர், அவனுடைய தகப்பன் அவனகை; காண ...
Read moreDetailsமார்ச் 19 மேரோசைச் சபியுங்கள். அதின் குடிகளைக் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார். அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க ...
Read moreDetailsமார்ச் 18 அவனவன் தனக்கானவைகளைல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. (பிலி.2:4) பிலிப்பியர் 2வது அதிகாரத்தின் மிகமுக்கியமான சொல் "பிறர்" என்பதாகும். கர்த்தராகிய ...
Read moreDetailsமார்ச் 17 குதிரையைப் போலவும் கோவேறு கழுதையைப் போலவும் இருக்கவேண்டாம் (சங்.32:9) தேவனுடைய வழிநடத்துதலை நாடுகின்ற வேளையில், நாம் வெளிப்படுத்துகிற இரண்டுவித ...
Read moreDetailsமார்ச் 16 உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் (லூக்.19:26). இவ்வசனத்தின் தொடக்கத்தில் காணும் "உள்ளவன்" என்னும் சொல், மிகுதியான ...
Read moreDetailsமார்ச் 15 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான் (லூக்.9:24) ...
Read moreDetailsமார்ச் 14 ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனியுங்கள் (லூக்.8:18) கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் என்ன கேட்கிறோம் என்பது மட்டுமன்றி ...
Read moreDetailsமார்ச் 13 நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் (மாற்.4:24) நாம் கேட்கிறதைக் குறித்து கவனமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இங்கே நம்மை ...
Read moreDetailsமார்ச் 12 மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் (மத்.25:40) நற்பலன் ...
Read moreDetailsமார்ச் 11 எதிராளி... நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும்... நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடன் நல்மனம் பொருந்து. (மத்.5:25) ...
Read moreDetailsமார்ச் 10 ஆவியின் கனியோ... இச்சையடக்கம் (கலா.5:23) ஆவியின் கனியின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள இச்சையடக்கம், தன்னைக் கட்டப்படுத்திக்கொள்ளும் குணநலனைக் குறிப்பதாகும். இஃது ...
Read moreDetailsமார்ச் 9 ஆவியின் கனியோ….. சாந்தம். (கலா.5:23) சாந்தம் என்னும் ஆவியின் கனி, ஒருவரது வலிமையற்ற தன்மையைக் குறிக்கும் குணமன்று. மாறாக, ...
Read moreDetailsமார்ச் 8 ஆவியின் கனியோ.... விசுவாசம். (கலா.5:22) இந்த ஆவியின் கனி உண்மையுள்ள தன்மையைக் குறிக்கிறது என்றே பொதுவாகக் கருதப்படுகிறது. ஒரு ...
Read moreDetailsமார்ச் 7 ஆவியின் கனியோ... நற்குணம் (கலா.5:22) பண்புகளில் மிகச் சிறந்தது நற்குணமாகும். "எல்லாக் காலங்களிலும் பண்புமிக்க மனிதனாக விளங்க ஒருவரை ...
Read moreDetailsமார்ச் 6 ஆவியின் கனியோ.... தயவு (கலா.5:22) மரியாதை, கிருபை, பெருந்தன்மை ஆகியவற்றை இயற்கையாக வெளிப்படுத்திக் காட்டுவதே தயவு என்றழைக்கப்படுகிறது. நன்மை ...
Read moreDetailsமார்ச் 5 ஆவியின் கனியோ... நீடிய பொறுமை (கலா.5:22) தொடர்ந்து தொல்லைதரும் வாழ்க்கையில், எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்து, அத்தொல்லைகளை வெற்றியாக மாற்றும் ...
Read moreDetailsமார்ச் 4 ஆவியின் கனியோ... சமாதானம் (கலா.5:22) விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்ட உடனேயே நாம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் சமாதானத்தைப் பெறுகிறோம் ...
Read moreDetailsமார்ச் 3 ஆவியின் கனியோ.... சந்தோசம் (கலா.5:22) கர்த்தரைக் கண்டடையும் வரை மனிதன் தன் வாழ்வில் உண்மையான மனமகிழ்ச்சியைப் பெறமாட்டான். சொல்லிமுமுடியாததும் ...
Read moreDetailsமார்ச் 2 ஆவியின் கனியோ, அன்பு…. (கலா.5:22) இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள நற்குணங்கள் யாவையும் தூய ஆவியானவரால் மட்டுமே உருவாக்கப்படக்கூடியவை என்பதை ...
Read moreDetails
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible