Month: March 2011

தவிர்க வேண்டிய வழக்குகள்

மார்ச் 11 எதிராளி... நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும்... நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடன் நல்மனம் பொருந்து. (மத்.5:25) ...

Read more

இச்சையடக்கத்தின் கூறுகள்

மார்ச் 10 ஆவியின் கனியோ... இச்சையடக்கம் (கலா.5:23) ஆவியின் கனியின் இறுதியில் குறிக்கப்பட்டுள்ள இச்சையடக்கம், தன்னைக் கட்டப்படுத்திக்கொள்ளும் குணநலனைக் குறிப்பதாகும். இஃது ...

Read more

தயை பாராட்டும் தயாளன்

மார்ச் 6 ஆவியின் கனியோ.... தயவு (கலா.5:22) மரியாதை, கிருபை, பெருந்தன்மை ஆகியவற்றை இயற்கையாக வெளிப்படுத்திக் காட்டுவதே தயவு என்றழைக்கப்படுகிறது. நன்மை ...

Read more

இழக்கக்கூடாத பொறுமை

மார்ச் 5 ஆவியின் கனியோ... நீடிய பொறுமை (கலா.5:22) தொடர்ந்து தொல்லைதரும் வாழ்க்கையில், எல்லாவற்றையும் பொறுமையுடன் சகித்து, அத்தொல்லைகளை வெற்றியாக மாற்றும் ...

Read more

தேவனிடத்திலும் மனசாட்சியிலும் அடைந்த சமாதானம்

மார்ச் 4 ஆவியின் கனியோ... சமாதானம் (கலா.5:22) விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்ட உடனேயே நாம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக தேவனிடத்தில் சமாதானத்தைப் பெறுகிறோம் ...

Read more

மனமகிழ்ச்சியே தினமகிழ்ச்சி

மார்ச் 3 ஆவியின் கனியோ.... சந்தோசம் (கலா.5:22) கர்த்தரைக் கண்டடையும் வரை மனிதன் தன் வாழ்வில் உண்மையான மனமகிழ்ச்சியைப் பெறமாட்டான். சொல்லிமுமுடியாததும் ...

Read more

இறை அன்பின் மகத்துவம்

மார்ச் 2 ஆவியின் கனியோ, அன்பு…. (கலா.5:22) இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள நற்குணங்கள் யாவையும் தூய ஆவியானவரால் மட்டுமே உருவாக்கப்படக்கூடியவை என்பதை ...

Read more

திட்டமிடப்பட்டுள்ள வாழ்நாட்கள்

மார்ச் 1 பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? (யோ.11:9) யூதேயா நாட்டில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் கல்லெறிந்து கொல்ல யூதர்கள் முயற்சி ...

Read more
Page 2 of 2 1 2
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?