யாக்கோபு 3:1-12 நீதி 12:22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். நீதி 19:9 பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத்...
நெகேமியா 3ம் அதிகாரம் - நமது அனுதின வாழ்வில் புதிதாக்கல் முக்கியமானது. - ஓவ்வொரு பொருளும் சீர்படுத்தப்படுகிறது. (வீடு, தெரு, பாலம்,…) ...
நல்வாழ்வு தியாகம் நிறைந்தது. யாரோ ஒரு சிலருக்காகவே அனைவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவை வாழ்க்கைப் பற்றிய சாதாரண பார்வைகள். கிறிஸ்தவர்கள், அதாவது...
01). மோசே - வேதப்பிரமாணத்தைப் போதித்தார் (உபா 4:5). 02). பெசலெயேல் அகோலியாய் - கலையறிவு மிக்க இவர்கள் ஆசரிப்புக் கூடாரப்...
வேதாகமத்தின் இதய பகுதியில் ஒரு கல்லாக கிறிஸ்து காணப்படுகிறார். இந்தக் கல் பெரும் விலை மதிப்புடைய வைரக்கல்லிலும் பெரும் மதிப்புடையது. ஆனால்...
(1) பாவப் பரிகாரம் ஏற்பட்டது (எபி9:26) (2) நியாயப்பிரமாண சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது (கலா 3:13) (3) யூத-புறஜாதி வேறுபாடு நீங்கியது...
(1) அகிலாண்டத்தின் ஆரம்பம் (ஆதி.1:1-25) (2) மனித வம்சத்தின் ஆரம்பம் (ஆதி.1:26, 2:1-25) (3) பாவத்தின் ஆரம்பம் (ஆதி.3:1-7) (4) பலியின்...
உணவு : ஆதி 1:29 பாவத்தின் பின் பயிர்கள் ஆகாரம் ஆதி 3:18 ஜலப்பிரளயத்தின்பின் மாமிச ஆகாரம் ஏசா 65:25, 11:8-9...
(1) சர்ப்பம் சபிக்கப்பட்டது (ஆதி.3:14) (2) ஸ்திரீயின் வித்து (மீட்பின்) வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது (ஆதி.3:15) (3) ஸ்திரீயின் பரிதாபம் (ஆதி.3:16) (4)...
லூக்.2:25-29 (கிறிஸ்துவின் முதலாம் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவன்) (1) அவன் நீதியும் தேவ பக்தியுமுள்ளவன் (லூக்.2:25) (2) அவன் இஸ்ரவேலின் ஆறுதல்வரக்...
தேவகுமாரனுக்கு குடிக்க மூன்றுமுறை காடி கொடுக்கப்பட்டது. 1). சிலுவையி்ல் அறைதவற்கு முன் (மாற்கு15:23) வெள்ளைப்போலம் கலந்த திராட்சைரசமான இது வலியை மறக்க...
ஆக்கில்லா பிரிஸ்கில்லா (அப் 18, ரோம 16:3-5, 1கொரி 16:19, 2தீமோ 4:19) இவர்கள் இருவரும் எப்பொழுதும் இணைத்தே பேசப்படுகின்றனர்....
1. பாவப்பரிகாரம் கிடைத்தது எபி - 9:26 2. நியாயப்பிரமாணச் சாபத்திலிருந்து விடுதலை கிடைத்தது கலா - 3:13 3. நியாயப்பிரமாண...
(1) வியாதியாயிருந்த லாசரு (யோ.11:2) (2) மரித்த லாசரு (யோ.11:14-15) (3) பிரேதச் சிலைகளால் (கை, கால், வாய், முகம்) கட்டப்பட்ட...
(1) ஞானத்தைக் கண்டடைகிற மனுஷன் (நீதி.3:13) (2) விவேகமுள்ள மனுஷன் (நீதி.12:23) (3) நல்ல மனிதன் (நீதி.14:14) (4) உண்மையான மனிதன்...
(1) யூதருக்கு ராஜாவாகப் பிறந்த இயேசுவைத் தேடி வந்தார்கள். (மத்.2:1-2) (2) நட்சத்திரத்தினால் வழி நடத்தப்பட்டார்கள். (மத்.2:2,9, வெளி 1:16,20) (3)...
(1) கிறிஸ்துவின் சிந்தை - (1.கொரி.2:16, பிலி.2:5-11, 1.பேது.4:1-5) (2) ஆவியின் சிந்தை - (ரோ.8:6, 9:27-28) (3) புதிய சிந்தை...
1. ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்? நிர்வாணி என்று பயந்து மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு இருந்தான். (ஆதி.3:9-10) 2. சிம்சோனே நீ...
1. தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? (மாற்.2:7, லூக்.5:21, ரோ.5:9, மத்.1:21) 2. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? (ரோ.8:33-34, ...
1. இஸ்ரவேல் புத்திரர் விக்கிரக ஆராதனைக்காரர்களாக மாறினபோது கர்த்தருடைய பட்சத்தில் நின்றது ஒரு லேவி கோத்திரம் மட்டும். (யாத்.32:26) 2. ராஜாவும் ஜனமும்...
(இயேசு கிறிஸ்துவுக்கு நிழல்) 1. தகப்பனும் தாயும் வம்ச வரலாறுமில்லாதவன் - எபி.7:3, மீகா.5:2 2. இராஜாவும், ஆசாரியனுமாயிருந்தான் - எபி.7:1,3,17,20,21,24-28, ...
1. நதியின் தண்ணீர் இரத்தமாக மாறினது (யாத்.7:14-25) 2. தவளைகள் தேசத்தை மூடினது (யாத்.8:1-15) 3. பூமியின்மேல் எங்கும் பேன் (யாத்.8:16-19)...
ஆதியாகமம் 4:2 1. ஆபேல் தன் மந்தையின் தலையீற்றிலும் கொழுமையானவைகளிலும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுத்தான் - ஆதி.4:4 (மல்.1:6-8,12-14). 2. ஆபேலையும்...
1. சிருஷ்டிப்பின் வரலாறு - ஆதி.2:4 2. ஆதாமின் வம்ச வரலாறு - ஆதி.5:1 3. நோவாவின் வம்ச வரலாறு -...
1. பாவியின் ஜெபம் - யோ.9:3 (சங்.109:7, நீதி.28:9,13, 2.நாளா.7:14 2. பரிசேயனுடைய ஜெபம் - லூக்.18:11-14 (தானி.9:17-23) 3. ஆயக்காரனுடைய...
யோவான் தமது நூலில் கிறிஸ்து தேவகுமாரன் என நிரூபிக்க ஏழு அடையாளங்கள், அறிக்கைகளைப் பயன்படுத்துவதுபோல கிறிஸ்து உட்பட்ட ஏழுபேரின் சாட்சிகளையும் முன்னிறுத்துகிறார்....
1. அறிவாகிய ஒளி - 2.கொரி.4:6 2. ஆச்சரியமான ஒளி - 1.பேது.2:9 3. சுவிசேஷத்தின் ஒளி - 2.கொரி.4:4 4....
1. மகா பெரிய மனுஷன் - பர்சிலா (2.சாமு.19:32) 2. ஸ்தூலித்த மனுஷன் - எக்லோன் (நியா.3:17) 3. துஷ்ட மனுஷன் ...
1. தலை (சிரசு) - ஏசா.1:5, (எரேமி.13:18) 2. உச்சந்தலை (மொட்டைத்தலை) - ஏசா.3:17 (ஆதி.49:26, யோபு 2:7, 2..சாமு.14:25, 2.இராஜா.2:23)....
1. நோவா: நோவா திராட்சை ரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் வலகி படுத்திருந்தான். (ஆதி.9:21). 2. ஆபிரகாம்: ஆபிரகாம்...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible