மார்ச் 11
மார்ச் 11 …… தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன். மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும் என நீதிமொழிகள் 29:25ல் காண்கிறோம். அதே வசனம் கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் என்றும் கூறுகிறது. மனிதருடைய சூழ்ச்சிகளில் சிக்கிவிடுவோமோ என்று பயப்படுவோருக்கு இந்த வசனம் சிறந்த ஆறுதலாக உள்ளது. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான் (நீதி.1:35). சடுதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ…