March

மார்ச் 1

மார்ச் 1 எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போம். (எரேமி.42:6) எரேமியா 42ம் அதிகாரத்தில் தேவன் நம்மைஎவ்விதம் வழி நடத்துகிறார் என்பதைக் காண்கிறோம். நாம் எதையும் தீர்மானிப்பதற்குமுன்பு மூன்று காரியங்களைக் கவனிக்கவேண்டும். முதலாவது நம்மைத் தேவனுடைய வழிநடத்துதலுக்குவிரும்பி ஒப்புக்கொடுக்கவேண்டும். தேவனுடைய வெளிப்படுத்ததலுக்கென உண்மையோடும்,விசுவாசத்தோடும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க வேண்டும். அதாவது அது நன்மையானாலும்சரி… எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போம் (வச.6)என்று அவருடைய வெளிப்படுத்துதலுக்கென முற்றிலுமாக நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். இரண்டாவதாக, தேவனுடைய பதில் கிடைக்கும்வரைகாத்திருக்கவேண்டும். அசட்டையாகவோ,…