யூன் 30
யூன் 30 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? (சங்.42:5). மார்ட்டின் லூத்தரின் மகன் ஒருநாள் காலையில் துக்க ஆடையுடன் சாப்பிட வந்தாராம். உடனே அங்கிருந்த சீர்த்திருத்தவாதி, எதற்காக இந்த உடை? எனக் கேட்டாராம். தேவன் இறந்துவிட்டார் என்ற பதில் கிடைத்தது. உடனே அவர், அதாவது நீ அவரைத் தள்ளிவிட்டிருக்க வேண்டும் அல்லது உன் ஆழ்ந்த துக்கம் அவரை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கும் என்றாராம். ஆம், தேவன் இறந்துவிடுகிறவரல்ல. அவர் அப்படி இறந்துபோயிருந்தால் காலமெல்லாம் நாம் ஆறுதலின்றி,…