விரும்பத்தகாத நிகழ்வு
2023 ஏப்ரல் 20 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 12,5 முதல் 6 வரை) “அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம் பேர் விழுந்தார்கள்” (வசனம் 6). கிதியோன் மீதியானியரை வெற்றி கொண்டபோதும் எப்பிராயீம் மனிதர் அவனிடம் வந்து, ஏன் எங்களை போருக்கு அழைக்கவில்லை என்று வாக்குவாதம் பண்ணினார்கள். ஆனால் கிதியோன் அவர்களிடம் சாந்தமாய்ப் பேசி அவர்களுடைய கோபத்தை ஆற்றினான் (8,1 முதல் 2). ஆனால் அவர்கள் இப்பொழுதும் திருந்தியதாகத் தெரியவில்லை. மீண்டுமாக யெப்தாவிடம் அதே காரியத்தைப் பேசினார்கள். ஆனால் யெப்தா…