சறுக்கல்
2023 டிசம்பர் 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 27,1 முதல் 3 வரை) “ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்” (வசனம் 2). தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன், ஆகவே நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான் (வசனம் 1). தாவீது அரசனாவான் என்பதை ஒவ்வொரு சூழ்நிலையிலும் கர்த்தர்…