December

சறுக்கல்

2023 டிசம்பர் 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 27,1 முதல் 3 வரை) “ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான்” (வசனம் 2). தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன், ஆகவே நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான் (வசனம் 1). தாவீது அரசனாவான் என்பதை ஒவ்வொரு சூழ்நிலையிலும் கர்த்தர்…

December

மாறாத சுபாவம்

2023 டிசம்பர் 20 (வேத பகுதி: 1 சாமுவேல் 26,13 முதல் 25 வரை) “நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்” (வசனம் 16). சவுலின் மேல் உண்மையிலேயே அக்கறை உள்ளவர் யார்? சவுலின் படைத்தளபதி அப்னேரைக் காட்டிலும், தாவீது அவனுடைய உயிரின்மேல் அக்கறையுள்ளவனாக விளங்கினான். தனக்கு தீங்கு விளைவிக்கிற ராஜாவுக்கு நன்மை செய்கிறதன் மூலமாக, “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்;…

December

தேவபயமும் பயமின்மையும்

2023 டிசம்பர் 19 (வேத பகுதி: 1 சாமுவேல் 26,9 முதல் 12 வரை) “இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான்” (வசனம் 11). கர்த்தரை விட்டுத் தூரமாயிருக்கிற ஒரு பாவியைக் குறித்த தாவீதின் பார்வை எவ்வாறாக இருந்தது? முதலாவது, நானும் நீயும் (அபிசாய்) அவனை அழிக்க முற்பட வேண்டாம். அவனுடைய உத்தியோகத்திற்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். அவனுடைய பதவி கடவுளால் ஏற்படுத்தப்பட்டது. நம்மை ஆளுகிற கடவுளுடைய பிரதிநிதிகளுக்காக நாம்…

December

தைரியமும் விட்டுக்கொடுத்தலும்

2023 டிசம்பர் 18 (வேத பகுதி: 1 சாமுவேல் 26,1 முதல் 8 வரை) “சவுல்: சீப் வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங் கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப் போனான்” (வசனம் 2). ஏற்கனவே சீப் ஊரார் ஒருமுறை தாவீதைக் காட்டிக்கொடுத்தனர் (1 சாமுவேல் 23,19 முதல் 23) ஆயினும் இப்பொழுது மீண்டும் தாவீதைக் காட்டிக்கொடுப்பதன் வாயிலாக சவுலிடம் தயவு பெற முயன்றனர். தாவீதுக்கும் சீப் ஊராருக்கும் எவ்விதப் பிரச்சினையும் இல்லை,…

December

கிருபையும் பிரமாணமும்

2023 டிசம்பர் 17 (வேத பகுதி: 1 சாமுவேல் 25,36 முதல் 44 வரை) “கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான்” (வசனம் 39). நாபால் தன் பெயருக்கு ஏற்ப வாழ்ந்தான்; அவன் ஒரு மதியீனன். அவனது வாழ்க்கை எந்த நேரத்திலும் ஆபத்தில் இருந்தது. இந்தக் காரியம் அபிகாயிலுக்கும் அவன் வேலைக்காரருக்கும் தெரிந்திருந்தது, துரதிஷ்டவசமாக அவனுக்குத் தெரியாமல் போய்விட்டது. அவன் எதுவும்…

December

பாவத்திலிருந்து காக்கப்படுதல்

2023 டிசம்பர் 16 (வேத பகுதி: 1 சாமுவேல் 25,32 முதல் 35 வரை)   “அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” (வசனம் 32). தாவீது சினத்தின் மிகுதியால் பாவம் செய்யக்கூடிய சூழலில் இருந்தான். ஆனால் அபிகாயில் தனது தைரியமான, விரைவான மற்றும் புத்திசாலித்தனமான மன்றாட்டின் மூலம் அவனை பாவத்திலிருந்து நிறுத்தினாள். தாவீது பாவம் செய்வதிலிருந்து காக்கப்பட்டான். தாவீது அபிகாயில் உடனான இந்தச் சந்திப்பை…

December

ஞானப்பெண்

2023 டிசம்பர் 15 (வேத பகுதி: 1 சாமுவேல் 25,18 முதல் 31 வரை)  “அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், … எடுத்து கழுதையின்மேல் ஏற்றி, நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்” (வசனம் 18 முதல் 19). வேலைக்காரன் வாயிலாகச் செய்தியைக் கேட்ட அபிகாயில், விரைவாகவும் ஞானமாகவும் செயல்பட்டாள். சினத்தோடு சென்று கொண்டிருந்த தாவீதை நிறுத்தும்படி, நாபாலின் வேலைக்காரனை ஒரு கருவியாகக் கர்த்தர் பயன்படுத்தியதுபோல,…

December

தேவதலையீடு

2023 டிசம்பர் 14 (வேத பகுதி: 1 சாமுவேல் 25,14 முதல் 17 வரை)  “அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்க தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள் பேரில் அவர் சீறினார்” (வசனம் 14). மதியீனனான நாபாலின் கடுஞ்சொற்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு, தாவீது அவனையும் அவன் வீட்டாரையும் முக்கியமாக, அவனையும் அவன் வீட்டைச் சேர்ந்த ஆண்கள் அனைவரையும் அழிக்க வேண்டும் என்ற செயல் நிச்சயமாகவே…

December

பாடுகளின் பள்ளி

2023 டிசம்பர் 13 (வேத பகுதி: 1 சாமுவேல் 25,13) “அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்” (வசனம் 13). தாவீதின் ஆட்கள் கொண்டு வந்த ஏமாற்றமான செய்திக்கு அவன் எவ்வாறு பதிலளித்தான்? தன்னுடைய ஊழியக்காரர்களைப் போல தாவீது சாந்தத்துடனும், நிதானத்துடனும் நடந்து கொண்டானா? இல்லை; மாறாக தாவீது மாம்சத்தில் செயல்பட்டான். “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு,…

December

பணக்கார முட்டாள்

2023 டிசம்பர் 12 (வேத பகுதி: 1 சாமுவேல் 25,10 முதல் 12 வரை) “நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், … இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான்” (வசனம் 10 முதல் 11). தாவீது மிகுந்த மரியாதையோடு நாபாலிடம் உதவி கேட்டு ஆட்களை அனுப்பினான். ஆனால் நாபாலோ, தாவீதை அற்பமாக எண்ணி, “தாவீது என்பவன் யார்??…