சமரசம் வேண்டாம்
2023 ஓகஸ்ட் 31 (வேத பகுதி: 1 சாமுவேல் 11,1) “அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்” (வசனம் 1). அம்மோனியர் படையெடுத்து வந்து, இஸ்ரவேல் நாட்டின் பட்டணங்களின் ஒன்றாகிய கீலேயாத்தைச் சேர்ந்த யாபேஸை சுற்றி வளைத்தனர். வரலாறு மீண்டும் திரும்புகிறது. ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதே அம்மோனியர் இஸ்ரவேல் மீது படையெடுத்தனர். அப்பொழுது…