சிறிய கதாபாத்திரங்கள்
2023 ஓகஸ்ட் 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,7 முதல் 14 வரை) “அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்” (வசனம் 11). சவுலும் அவனுடைய வேலைக்காரனும் கர்த்தருடைய மனிதனைக் காண வேண்டும் என்று முடிவு எடுத்தபோது, அதற்கான வழிகளும் ஆச்சரியமான விதத்தில் திறக்கப்பட்டன. “தேவனுடைய மனுஷனாகிய அவருக்குக் கொண்டு போகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே” என்று சவுல் கைவிரித்தபோது,…