இருளில் உண்டான வெளிச்சம்
2023 ஏப்ரல் 10 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 10,3 முதல் 5 வரை) “அவனுக்குப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான் “ (வசனம் 3). “தோலா” தன்னுடைய பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றி முடித்தவுடன் “யாவீர்” தன் பணியைத் தொடங்கினான். ஒவ்வொரு நியாயாதிபதிகளின் காலம் முடிந்தவுடன் அடுத்த தலைவர்கள் இல்லாததால் சிறிது காலங்கழித்து மக்கள் வழி விலகிச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த முறை அதற்கு வாய்ப்பு இல்லாதபடி யாவீர்…