இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 10
நாள் 10: அப்போஸ்தலர்களின் அழைப்பு (மத்தேயு 4:18-25) இராஜாவாக தனது பாத்திரத்தை ஏற்று, இராஜ்யம் அறிவிக்கும் அடித்தளத்தை இயேசு இட்டார். (மத். 4:17). ஆனால் முதலில் அவர்...
நாள் 10: அப்போஸ்தலர்களின் அழைப்பு (மத்தேயு 4:18-25) இராஜாவாக தனது பாத்திரத்தை ஏற்று, இராஜ்யம் அறிவிக்கும் அடித்தளத்தை இயேசு இட்டார். (மத். 4:17). ஆனால் முதலில் அவர்...
யோவேல் – அதிகாரம் 1 1 பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். 2 முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள்...
நாள் 9: கப்பர்நகூம் ஏன்;? (மத்தேயு 4:12-17) 11 மற்றும் 13 வது வசனங்களுக்கு இடையில் காலவரிசைப்படி குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. நூலாசிரியர்கள் நமக்குத் தெரியாத காரணங்களினால்...
ஓசியா – அதிகாரம் 11 1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். 2 அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு,...
ஓசியா – அதிகாரம் 8 1 உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியால் கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல்...
ஓசியா – அதிகாரம் 5 1 ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில்...
ஓசியா – அதிகாரம் 1 1 யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும்,...
நாள் 8: வனாந்திரத்தில் சோதனை (மத்தேயு 4:1-11) "முதலில் புறா, பின்னர் பிசாசு." பிதாவினால் நிச்சயம்செய்யப்பட்டபின்பு, மோசம்போக்கும் சர்ப்பம். "நீர் என்னுடைய நேசகுமாரன“; என்ற ஆறுதலின் வார்த்தைகளுக்குப்...
தானியேல் – அதிகாரம் 10 1 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம்...
தானியேல் – அதிகாரம் 7 1 பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான்....
தானியேல் – அதிகாரம் 4 1 ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது. 2 உன்னதமான...
தானியேல் – அதிகாரம் 1 1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கை போட்டான். 2 அப்பொழுது ஆண்டவர்...
நாள் 7: இரண்டு ஞானஸ்நானகன்கள் சந்திக்கிறார்கள் (மத்தேயு 3:13-17) யோவான் ஸ்நானகனும் இயேசுவும் முன்பு சந்தித்தார்களா என்பது முற்றிலும் உறுதியாகத் தெரியவில்லை. அவர்கள் தங்கள் தாய்மார்கள் மூலம்...
எசேக்கியேல் – அதிகாரம் 46 1 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது. 2...
எசேக்கியேல் – அதிகாரம் 43 1 பின்பு அவர் என்னைக் கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார். 2 இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது;...
எசேக்கியேல் – அதிகாரம் 40 1 நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை...
எசேக்கியேல் – அதிகாரம் 37 1 கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய் எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி,...
எசேக்கியேல் – அதிகாரம் 34 1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து...
எசேக்கியேல் – அதிகாரம் 31 1 பதினோராம் வருஷம் மூன்றாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும்...
எசேக்கியேல் – அதிகாரம் 28 1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்,...
எசேக்கியேல் – அதிகாரம் 25 1 கர்த்தருடைய வார்த்தை எனக்குண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ அம்மோன் புத்திரருக்கு எதிராக முகத்தைத்திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,...
எசேக்கியேல் – அதிகாரம் 22 1 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதால்...
எசேக்கியேல் – அதிகாரம் 19 1 நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி, 2 சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம்,...
எசேக்கியேல் – அதிகாரம் 16 1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: 3...
எசேக்கியேல் – அதிகாரம் 13 1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து,...
எசேக்கியேல் – அதிகாரம் 10 1 இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது. 2...
எசேக்கியேல் – அதிகாரம் 7 1 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு...
எசேக்கியேல் – அதிகாரம் 4 1 மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின் மேல் எருசலேம் நகரத்தை வரைந்து, 2 அதற்கு...
எசேக்கியேல் – அதிகாரம் 1 1 முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட,...
புலம்பல் – அதிகாரம் 4 1 ஐயோ! பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே. 2 ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற...
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible
Tamil Bible Blog © 2007 - 2025 Tamil Bible