Webmaster

Webmaster

நாள் 316 – அப்போஸ்தலருடைய நடபடிகள் 3-5

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 3 1 ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். 2 அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு...

நாள் 315 – அப்போஸ்தலருடைய நடபடிகள் 1-2

அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 1 1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, 2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின...

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 16

நாள் 16: விவாகரத்து மற்றும் தவறான ஆணை (மத்தேயு 5:31-37) தூய்மையற்ற நடைமுறைகளைப்; பற்றி இயேசு கூறும்போது, இச்சையினால் குடும்ப வாழ்க்கை சீர்கெட்டு, விவாகரத்து வரை செல்வதை...

நாள் 314 – யோவான் 18-21

யோவான் – அதிகாரம் 18 1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும்...

நாள் 313 – யோவான் 14-17

யோவான் – அதிகாரம் 14 1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். 2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச்...

நாள் 312 – யோவான் 11-13

யோவான் – அதிகாரம் 11 1 மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான். 2 கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால்...

நாள் 311 – யோவான் 7-10

யோவான் – அதிகாரம் 7 1 இவைகளுக்குப் பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்து வந்தார். 2 யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது....

நாள் 310 – யோவான் 4-6

யோவான் – அதிகாரம் 4 1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது, 2 யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார். 3 இயேசு தாமே...

நாள் 309 – யோவான் 1-3

யோவான் – அதிகாரம் 1 1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;...

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 15

நாள் 15: கொலை மற்றும் விபச்சாரம் (மத்தேயு 5:21-30) மீதமுள்ள அத்தியாயத்தில், ஐந்து தெளிவான உதாரணங்கள் மூலம் பரிசேயர் எவ்வாறு பிரமாணத்தை விளக்கங்கள் மற்றும் மரபுகளினால் மாற்றியமைத்தார்கள்...

நாள் 308 – லூக்கா 22-24

லூக்கா – அதிகாரம் 22 1 பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று. 2 அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச்...

நாள் 307 – லூக்கா 18-21

லூக்கா – அதிகாரம் 18 1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். 2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன்...

நாள் 306 – லூக்கா 14-17

லூக்கா – அதிகாரம் 14 1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார். 2 அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு...

நாள் 305 – லூக்கா 11-13

லூக்கா – அதிகாரம் 11 1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ணப்...

நாள் 304 – லூக்கா 8-10

லூக்கா – அதிகாரம் 8 1 பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள் தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள். 2 அவர் பொல்லாத...

நாள் 303 – லூக்கா 4-7

லூக்கா – அதிகாரம் 4 1 இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானைவிட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டு, 2 நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர்...

நாள் 302 – லூக்கா 1-3

லூக்கா – அதிகாரம் 1 1 மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, 2 ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத...

இயேசுவுடன் நூறு நாட்கள் – நாள் 14

நாள் 14: இயேசுவும் பிரமாணங்களும் (மத்தேயு 5:17-20) சீஷர்களின் தன்மையையும், அவருடைய இராஜ்யத்தில் வகிக்கும் பங்கையும் இயேசு சித்தரித்த பின்பு, அவர் ஒரு கேள்வியை தொடுத்து அதற்குப்...

நாள் 301 – மாற்கு 14-16

மாற்கு – அதிகாரம் 14 1 இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள். 2 ஆகிலும்...

நாள் 300 – மாற்கு 11-13

மாற்கு – அதிகாரம் 11 1 அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:...

நாள் 299 – மாற்கு 7-10

மாற்கு – அதிகாரம் 7 1 எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். 2 அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளிளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள்...

நாள் 298 – மாற்கு 4-6

மாற்கு – அதிகாரம் 4 1 அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்;...

நாள் 297 – மாற்கு 1-3

மாற்கு – அதிகாரம் 1 1 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். 2 இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே...

நாள் 296 – மத்தேயு 26-28

மத்தேயு – அதிகாரம் 26 1 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லிமுடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி: 2 இரண்டு நாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில்...

நாள் 295 – மத்தேயு 23-25

மத்தேயு – அதிகாரம் 23 1 பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: 2 வேதபாரகரும், பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; 3 ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச்...

நாள் 294 – மத்தேயு 20-22

மத்தேயு – அதிகாரம் 20 1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். 2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம்...

நாள் 293 – மத்தேயு 16-19

மத்தேயு – அதிகாரம் 16 1 பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 2 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக:...

நாள் 292 – மத்தேயு 13-15

மத்தேயு – அதிகாரம் 13 1 இயேசு அன்றையத்தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். 2 திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே...

நாள் 291 – மத்தேயு  10-12

மத்தேயு – அதிகாரம் 10 1 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு...

நாள் 290 – மத்தேயு 7-9

மத்தேயு – அதிகாரம் 7 1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். 2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற...

Page 17 of 49 1 16 17 18 49
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?